https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சி*
*குழுமத்தின் © 👁*
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :13.01.2018.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_" கற்றுக் கொடுக்கவும் என்னால் முடியும்,அவர்களை சிந்திக்க வைக்கவும் என்னால் முடியும்."_*
*_விதி_*
🕎🕎🕎🕎🕎🕎🕎🕎🕎
🕴 *நிர்வாகிகள் எண்ணம்:* 🕴
*தெரியாமல் ஏமாறுவது விதி,,,,*
*தெரிந்தும் ஏமாறுவது நமக்கு நாமே செய்யும் சதி..!!!!!*
☣☣☣☣☣☣☣☣☣☣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
========================
*நாம் நினைப்பது நடக்குமா? கர்ம விதி என்ன? நினைப்பது நடக்க என்ன வழி?.* *Law of Karma , law of attraction and butterfly effect*
=========================
*அனைவருக்கும் விழிப்புணர்ச்சி குழுமத்தின் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் வணக்கம்.🙏🏼*
🙇 *என்னங்க, இந்த மாதிரி தலைப்பு கொடுத்துருங்கன்னு பார்க்கிரிங்கலா!*🙇♀
*புதுப்புது விசயங்களை தெரிய வைப்பதே நம் கலந்துரையாடல் குழுவின் நோக்கம்.*🙇♀
*_சரி இன்றைய தலைப்பு என்ன?_*🤙
*புரிந்த மாதிரி இருக்கு ஆனா புரியாத மாதிரி இருக்கா!*
🤦♂ *எங்களுக்கே ஒன்னு புரியலைங்க. அப்புறம் எதுக்கு இந்த தலைப்பு மைன்ட் வாய்ஸ் கேக்குது.*🤦♀
*சரி தலைப்புக்கு போவோம்.*
*நினைப்பாது நடக்குமானு கேட்ட நிச்சயமா நடக்குமுங்க. அது எப்படினா! அதற்க்கு சில விதிமுறைகள் இருக்கு.அது தான் ஆங்கிலத்தில் சில தலைப்புகள் கொடுத்திருக்கோமே, அந்த முறையை பின் பற்றினால் நடக்கும் என்பது எங்கள் கருத்து கிடையாது. பலரிடம் ஆராய்சி மேற்க்கொண்டு கண்டுபிடிக்கப் பட்ட உண்மைக்கூற்று.( law of attraction) ஈர்ப்பு விதி அல்லது பிரபஞ்ச சக்தி என்று சொல்லாம்.*
*இது எப்படி சாத்தியம் ஆகும்.*
*ஈர்ப்பு விதி அல்லது பிரபஞ்ச சக்தி என்றால் என்ன?*
*தனி ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றிபெற தன்னநம்பிக்கை, விடாமுயர்ச்சியுடன், உழைப்பும் வேண்டும்.*
*இதை பின்பற்றினால் வெற்றி கிடைக்குமா. நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்.*
*Law of Karma. இது எதன் அடிப்படையில் இருக்கு?(கர்ம விதி அல்லது வினைப்படி) இதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு மாவிதை🌱 வைத்தால் மாம்பழம் 🍑 மட்டும் வருமா? இல்லை நாம்ஒரு மரம் வைத்தால் அதில் எண்ணற்ற விதவிதமான வேறுபழம் வருமா,வராது. அது மாதிரித்தான் நாம் ஒருவருக்கு செய்கின்ற நன்மையும் தீமையும். நாம் ஒருவருக்கு செய்கின்ற நன்மை நமக்கு பெருமடங்காக வரும். நாம் செய்கின்ற தீமை பல மடங்காக வரும் என்பது இயற்க்கையின் நீதி.*
*ஒவ்வொரு வினைக்கும் ஓர்எதிர் வினை உண்டு. அப்படியானால் கர்மா வினை என்பது பாவக்கணக்கு, புண்ணியகணக்கு, சொர்க்கம்,நரகம் இதுவா! ஆனால் அதை பற்றி கிடையாது! அதை முழுமையாக பின்வருகிறதை படிக்கும் போது தெரிந்துக் கொள்வீர்கள்.*
*உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து என திருவள்ளுர் இதை தான் முன்பே சொல்லிருக்கார்.*
*நீ என்னவாக நினைக்கிறாய்யே அதுவாகவே மாறுகிறாய்…பகவத் கீதை.*
*நம் முன்னோர்கள் முன்பே சொன்னது இது.*
*ஆங்கிலத்தில்( Law of attraction)*
*நம் நினைக்கின்ற எண்ணங்களும் செயல்களும் நடக்க இது எப்படி உதவுகிறது.*
*நாம் உருவனதே ஒரு வகையான எனர்ஜியால் உருவானவர்களே. அதே போல் இந்த பிரபஞ்ச சக்தி என்று உண்டு. பிரபஞ்ச சக்தியானது நமக்கு எந்த வகையில் ஏற்புடையதாக மாறும். Positive thoughts எனும் நற்சிந்தனைகள் அதாவது நம் மனதில் நினைபதை நடக்க உதவும். (எ.கா )நான் கோடிஸ்வரன் ஆகனும் என்று நினைத்தால் ஆகிடுவேனா? முடியும் அதற்காண முயற்ச்சி, ஆசை, கனவு ,லட்சியம். இதெல்லாம் இருந்தால் சாத்தியமா? கோடிஸ்வரன் ஆகுனும்னா ( long term goal & short term goal) உயர்ந்த லட்சியத்தை அடைய உழைப்பு மிக அவசியம்.வெறுமனே சும்மா ஆசை பட்டால் ஆகிவிட முடியுமா? என் உண்மையான கடும் உழைப்பும் விட முயற்சியும் தொடர்ந்து அதற்காண வேலையில் இடுபடும் போது, இந்த பிரபஞ்ச சக்தியானது நமக்கு உதவி புரியும்.*
🤙 *Long term goal and short term goal அப்படி என்ன?*🤙
*Long term goal. நீங்கள் கோடிஸ்வரன் ஆகனும்.*
*Short term goal இப்ப இருந்தே அதற்காக உழைக்கனும்*
*நாம் எதை நினைத்து முயற்ச்சிக்கின்றமோ அதை இந்த கடவுளோ அல்லது பிரபஞ்சமோ🌏 கொடுத்தே தீரும்.*
*ஒரு சிரு கதை ஒன்று பார்ப்போம். ஒரு கடல் 🌊ஒராமா ஒரு மரம்🌳 இருந்தது. அந்த மரத்தின் மீது இரண்டு குருவிகள்🐤 கூடுக்கட்டி இரண்டு முட்டைகளை பாது காத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் இரண்டும் உணவுக்காக போயிருந்தன. அந்த சமயத்தில் காற்று🌪 பலமாக அடித்தால் முட்டைகள் தவறி கிழே விழுந்து விட்டது.அந்த சமயத்தில் அலை🌊 அடித்து முட்டைகள் கடலுக்குள் போயிவிட்டது. திரும்பி வந்த குருவிகலுக்கு அதிர்ச்சி முட்டையை காணவில்லை. முட்டை கடலுக்குள் சென்று விட்டது என்று அலறின.அந்த சமயத்தில் ஆண்குருவி பெண் குருவியிடம் இந்த 🌊கடலில் இருக்கும் தண்ணீரை நாம் அலகுகள் கொண்டு கடல் நீரை கரையில் கொட்டிவிடலாம். தண்ணீர் வற்றியவுடன் முட்டையை எடுத்திடலாம் என்று சென்னவுடன் பெண் குருவியும் ஆண் குருவியும் தன் அலகை கொண்டு விடாது தண்ணீரை கொண்டு வந்து கரையை அடுத்து நிலப்பகுதியில் நீரினை கொட்டி கொண்டிருந்தன. கடல் நீரினை வற்ற வைப்பது சாத்தியமா?*
*அவ் வழியே வந்த ஒரு ரிஷியின் காதில் இந்த குருவிகள் குச்சலிட்டும் சத்தம் கேட்க அதைப் பார்க்கும் போது குருவிகள் இரண்டும் கடலை நீரை அலகுகள் வாயிலாக நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தது. இந்த குருவிகளின் விடா முயர்ச்சியை பார்த்து வியந்தார். சாத்தியம் இல்லத ஒன்றை முயர்ச்சி செய்து கொண்டிருந்தன இந்த குருவிகள்.நடந்ததை தனது தவ வலிமையினால் உண்மை நிலையை கண்டு குருவிகளின் துன்பத்தினை போக்க சற்றும் யோசிக்கமால் அந்த ரிஷி தன் தவ வலிமையால் கடல் நீரை உள் வாங்க வைக்கிறார். அப்போது அந்த குருவிகள் முட்டையை எடுத்து கூண்டுக்கு எடுத்து சொல்கின்றன. இப்ப சொல்லுங்க கடல் நீரை வற்ற வைத்தது குருவிகலா அல்லது ரிஷியா?*
*குருவிகளின் விட முயச்சிக்கு பலனாக அந்த ரிஷியின் அனுகிரகத்தால். நாம் விடாமுயற்ச்சியும் உழைப்பும் இருந்தால் கடவுளோ அல்லது இயற்க்கையினால் நமக்கு அனுகிரகமோ அல்லது வெற்றியோ வந்தே தீரும்.*
💁♂ *முன்னுரையில் கர்மா பற்றி பல விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு.*💁
*✴கர்மாவைப் பற்றி பலருக்கும் பலதரப்பட்ட கருத்து இருக்கும். நீங்க 💰கோடிஸ்வரனாக வேண்டுமென்றால் விடமுயர்ச்சி 💪உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. அதில் நல்லெண்ணங்கள் இருக்க வேண்டும்.அதன் பின்பு பொதுநலமாக இருக்கனும் நிறைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும். ஏழை எளியோர்களுக்கு உதவிட வேண்டும் என்கிற நல்ல பண்புகளோடு உழைத்தோமானால் 🌀சத்கர்மா🌀 அதாவது புண்ணிய கர்மாகவாக மாற்றமடைந்து நம் உழைப்புக்கு வெற்றி கிடைக்கும்.*
*🦋Butterfly effect🦋இது என்ன பட்டர்ப்ளை எபகெக்ட் கேக்கிரிங்கலா🤔 இதற்கும் ஒரு கதை உண்டு. அதை சுருக்கமாக பார்க்கலாம்.*
🏏 *மகேந்திர சிங் தோனி பற்றி அனைவரும் அறிந்ததே இவர் ஒரு சிறிய கிரமத்தில் பிறந்து இந்தியா மட்மல்லாது உலகா புகழ் பெறக்காரணம் எது?*🤙
*அதாவது இவர் படிக்கும் பள்ளியில் ⚽கால் பந்தாட்ட கோல் கீப்பர்🥅 இவருக்கு எப்படி 🏏கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது.அன்று ஏதோ ஒரு சந்தர்ப்பவாதத்தில் தோனியின் ⚽கால்பந்தினை🥅 லாவகமாக பிடிக்கும் திறன் உடற்கல்வி ஆசிரியர் கண்ணில்👁 பட, இவரை நாம் ஏன் 🏏கிரிக்கெட்🥊 விக்கெட்கீப்பராக பயன் படுத்திக்க குடாது என்ற எண்ணம் அவர் சிந்தனையில் தோன்ற,அந்த சமயம் பார்த்து எப்பவும் வரும் விக்கெட்கீப்பர் வராமல் போகவேண்டும். இது விதியா அல்லது தோனியின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை. இது தான் சுதர்மா. யார் யார் எதற்கு பிறப்பெடுத்தார்களே அது அது அவர்களை தேடி வரும். தேடி வரும் வாய்ப்பையும் சரியாக பயன் படுத்த வேண்டும். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுதர்மா உண்டு. அதனை நாம் கண்டுபிடித்தோமானால் அவரவர் பிறப்பின் ரகசியமும் தெரிந்துவிடும்.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🏆 *இன்றைக்கு கலந்துரையாடல் குழு 1& 2 ல் பங்குபெற்ற அனைவரும் சிறந்த கருத்தாளர்களே.*🏆
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*“கர்மா” ஆம் இது அனைவராலும் அறியப்பட்ட வார்த்தை. கர்மா என்றவுடன் அனைவருக்கும் சொர்க்கம், நரகம் தான் ஞாபகம் வந்திருக்கும் ஆன நாங்க செல்ல வந்தது அது இல்லை. (நான் அவன் இல்லை)*
*“கர்மவினை” நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம் எண்ணங்களின் வண்ணங்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த செயலுக்கான பெயர் தான் “கர்மவினை” என்பதாகும்.*
*பசிக்கு உணவும், கர்மவினைக்கு பலனும் அனுபவித்தாக வேண்டும் என்பது இயற்க்கை விதி. இதைதான் நம் முன்னோர்கள் விதியை மதியால் வெல்ல முடியும் என்றார்கள் எப்படினா, பசிக்கும் முன் உணவை தேடிவைப்பதை போல், வினைக்கு முன் நல்ல செயலை செய்துவை என்பதே அதன் பொருள்.*
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்*
*_📜 விளக்கம்: 📜_*
*நாம் ஒன்றை அடைய முயலும்போது அந்த தெய்வமே நமக்கு ஊடழ்வினை காரணமாக அதன் பலனைக் கொடுக்க மறுத்தாலும், நம் விடாமுயற்சியினால் உடலை வருத்திச் செயல்பட்டால் அதன் பலன் கிடைக்கும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤔 *அறிந்து கொள்க:*🤔
*துருப்பிடித்த இரும்பும்,சோம்பல் ஏறிய உடம்பும் எதற்க்கும் உதவது.*
♻♻♻♻♻♻♻♻♻
*🤔புரிந்து கொள்க:🤔*
*புகழ் கருதி செய்யப்படும் செயல்கள் சேவையல்ல.*
✴✴✴✴✴✴✴✴✴✴
*🤔 தெரிந்துக் கொள்க:🤔*
*உன் கனவுகளில் நல் அம்சம் இருந்தால் அது நிச்சயம் பலிக்கும்.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*
😎 *_கார்த்திக் ராஜ்பவன்_*
*_8072908455_*
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *_ராமலிங்கம் அங்கப்பன்_*
*_+60122646502_*
😎 *_அருள்முருகஇன்பன் 9942288439_*
*_(வழக்கறிஞர்)._*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment