🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :07.08.2017.* 🌹 🌷 *கிழமை:* *திங்கட்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.*
*- சாக்ரடிஸ்*
💖💖💖💖💖💖💖💖💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*அதையும் இதையும் சாப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போகாம...*
*தேவையானத அளவோடு சாப்பிட்டு வீட்லேயே சந்தோஷமா இருக்கலாமே....!!!*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*வரும் முன் காக்கும் உணவுகளும் (காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள்), மற்றும் மருத்துவ முதலுதவிகள் பற்றி உங்களுடைய கருத்துக்கள்*
*பாகம்*➖1⃣
👨🏻🍳🍱🥗🍚🍛🍲🥘🥜🍤🍗👩🏻🍳
😇 *"காலை இஞ்சி.... கடும்பகல் சுக்கு..... மாலை கடுக்காய்...... மண்டலம் உண்டால்.... விருத்தனும் பாலனாமே....!!!*🙏
💁🏻 *அதாவது*
*காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,* *மாலையில் கடுக்காய்...மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கூட..கோலை வீசி குலுக்கி நடப்பானே... என்று நம் சித்தர்கள் சொன்னதுங்க....!!*👍👍👍
🍱 *அன்றாட உணவில் எது அவசியம் இருக்க வேண்டும்?*
💁🏻 *வெறும் சத்து இல்லாத உணவுகள் மட்டும் சாப்பிடாமல் இப்படி சாப்பிட பழகி கொண்டால்,நோயிலிருந்து விலகி இருக்கலாம்.*👍
♻ *நன்மைதரும் மூலிகைகள் ஏதேனும் சில (துளசி, திரிபலா) இப்படி ஏதாவது...*
♻ *தேனில் ஊறவைத்த நெல்லி,தேனில் ஊறவைத்த இஞ்சி*
♻ *பயிறுவகைகள் ஏதேனும் ஒன்று (பீன்ஸ் கொட்டை, அவரை கொட்டை, பாசி பயிறு,கருப்பு சுண்டல்,சோயா பீன்ஸ்,பட்டாணி இப்படி,)இதை முளை கட்டி சாப்பிடுவது மிகவும் பலன் தரும்.இல்லை காட்டாமலும் காலை வேளையில் உண்ண சிறந்தது.*
♻ *ஏதேனும் ஒரு கீரை*
♻ *உலர் பழங்கள்(பேரிச்சை,பாதம்,பிஸ்தா,அத்தி பழம் இப்படி)*
♻ *பழவகைகள்*
♻ *வேகவைத்த காய்கறிகள்*
😇 *இப்படி திட்டமிட்டு சாப்பிட்டால் உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.*👍😇
🍚🥗🍱🍚🥗🍱🍚🥗🍱🍚🥗
🍚 *அரசி சேர்க்கையில் சிவப்பரிசி உண்பது மிக நல்லது (கேரள மக்கள் உண்பது போல).*
♻ *உளுந்தில் கருப்பு உளுந்து அதிக மருத்துவ குணம் கொண்டது.*👍
🌅 *காலை உணவில்*
🍵 *சத்துமாவு கஞ்சி*
🥘 *ராகி தோசை*
🍝 *ராகி சேமியா*
🍵 *வரகு கஞ்சி*
🥘 *தினை தோசை*
🌯 *ராகி புட்டு*
🌯 *சிவப்பரிசி புட்டு*
🍵 *உளுந்து களி*
😋 *என உணவை பட்டியல் போட்டு செய்து பாருங்கள் வயது ஆகவே ஆகாமல்,எப்போதும் இளமை தோற்றம் நீடிக்கும்.*👍😇
👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳
💧 *எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்?*❓
💧 *ஒருநாளைக்கு 3 லிட்டர் நீர் கட்டாயம் அருந்த வேண்டும்.அப்போதுதான் உடலின் உள்ளுறுப்புகள் சுத்தமாகி,உடலிலுள்ள கழிவுகள் நன்கு வெளியேறி,மலச்சிக்கல் நீங்கி உடலில் ஜீரணம் நன்கு நடக்கும்.*👍
💁🏻 *மேலும் ஒருநாளைக்கு பழ ஜூஸ், பால்,இளநீர் இவைகளை நிறைய அருந்தலாம்.*
*அப்படி பழ ஜூஸ் அதிகம் அருந்துபவர்கள்,2 லிட்டர் நீர் குடித்தால் போதுமானது.*
😇 *மண்பானையில் நிறைய நீர் ஊற்றி வைத்து,அந்த நீரை அருந்துவது மிகவும் நல்லது.*
👵🏻 *நம்முடைய பண்டையகால அற்புதமான உணவுகள்*🥗
🔰 *நோய் எதிர்ப்பு தன்மை அதிகம் கொண்டது*
🔰 *நார்ச்சத்து உடையது*
🔰 *இயற்கையாக விளைவது*
🔰 *இரசாயன உரகலப்பு இல்லாதது.*
🔰 *ஹைப்ரிட் இல்லாதது.*
🔰 *அனைத்துவகை மல்டி வைட்டமின்,மினரல்,கால்சியம்,சுண்ணாம்பு சத்துக்கள் அடங்கியது*
👇 *அவை*👇
🔰 *குதிரைவாலி*
🔰 *வரகு*
🔰 *கம்பு*
🔰 *தினை*
🔰 *சாமை*
🔰 *கருப்பு அரிசி(கவுனி ,உலகின் நெ.1 சிறப்பு உணவு)*
👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳
😋 *எப்படி சாப்பிட வேண்டும்?*❓
_காலை,மதியம்,இரவு சாப்பிட்ட உடன் வெள்ளரிக்காய் அல்லது பப்பாளி சாப்பிட்டு பின் உணவை முடிப்பது நிறைய நோயிலிருந்து நம்மை விடுவிக்கும்._
இவற்றை விட _வாழைப்பழம் சிறந்தது._
_ஆனால் இன்று வாழைப்பழங்கலிலும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுவதால்_ _தினசரி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வருவதுண்டு._
👩🏻🌾 அதேபோல் சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு ஏதாவது ஒன்று சாப்பிட்டால் ஏகப்பட்ட வியாதிகள் மறையும். *இதில் மிகவும் நல்லது சீரக குடிநீர்,காலையில் காய்ச்சிவைத்து,எப்போதும் வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.உதாரணமாக தினசரி சீரக நீர் குடிக்கும் கேரள மக்கள் இன்று அதிக நாட்கள் உயிர் வாழ் பவர்கள் என்று புள்ளி விபரம் சொல்கிறது.*👍
👩🏻🌾 *மேலும் சாப்பிட்ட பின் வெள்ளரிதுண்டு,பப்பாளி துண்டு ம் சாப்பிடுவது மிகமிக நல்ல பலனை தரும்.*
👍 *இது உணவில் பி.ஹெச் (PH) பேலன்ஸ் செய்து தருகிறது.*
♻ *காலை மற்றும் மதிய உணவில் நெய்யை* *உருக்கி ஊற்றி சாப்பிடுவது* *நல்லது.இதனால்* *எலும்புகள்,நரம்புகள்,கண்பார்வை,முடிவளர்ச்சி அருமையாக பலப்படும்.*
*உருக்காமல் நெய்யை அப்படியே சாப்பிடக்கூடாது.*🙅
💁🏻 *மோர் சாதம் சாப்பிட்டு உணவை நிறைவு செய்வது அற்புதமான ஜீரண சக்திக்கு வழி வகுக்கும்.*👍
👇 *நீண்ட ஆயுள் பெற*👇
👉 *நீர் சுருக்கி..!!(நீரை கொதிக்க வைத்து பின்னர் குடிப்பது)*
👉 *நெய் உருக்கி..!!*
👉 *மோர் பெருக்கி அன்னம் உண்ண வேண்டும்....!!*👍
*என சித்தர் பாடல் சொல்கிறது.*😇
👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳
😋 *எப்போது அதிகம் சாப்பிடலாம்?*
👩🏻🌾 *காலை வேளையில் அதிகமாக சாப்பிடலாம்.காலை நேரம் பட்டினியாக இருக்கவே கூடாது.நாள் முழுதும் நாம் வேலை செய்வதால் காலையில் அதிகம் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும்.அந்த உணவு உடலில் சக்தியாக மாறும்.*👍
👩🏻🌾 *மதியம் மிதமாக ,போதிய அளவு சாப்பிடலாம்.ஏனெனில் மதியத்திற்கு பின்பு நாம் வேலை செய்வது குறையும்.*
👩🏻🌾 *ஆனால் இரவு கட்டாயம் குறைவாகத்தான் சாப்பிடவேண்டும்.காரணம் இரவு உணவிற்கு பின் நாம் தூங்கப் போகிறோம்.அதேபோல இரவு வேளைகளில் மிக சுலபமாக செரிமானம் ஆக கூடிய உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.*👍
👩🏻🌾 *எக்காரணம் கொண்டும் இரவு 7.30pm மணிக்கு மேல் உணவு சாப்பிடக்கூடாது.இரவு 7.30pm மணிக்கு மேல் உணவு சாப்பிடுபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் பெரிய பலனை தராது.மேலும் புதுப்புது நோய் வந்துகொண்டே இருக்கும்.கர்ப்பப்பை கட்டி,பித்தப்பை கல் என்று வருவதுமாக இருப்பார்.*😞
👩🏻🌾 *மேலும் 7.30pm மணிக்கு மேல் சாப்பிடும் உணவு உடலில் விஷமாக,கழிவாக,நோயாக தான் சேரும்.*
🔴 *நாம் இரவு தூங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் அதிக இடைவெளி இருத்தல் வேண்டும்.*👍
👇 *இதற்கு தான் அன்றே*👇
👉 *காலையில் ராஜா மாதிரி சாப்பிடணும்..!!*
👉 *மதியம் மந்திரி மாதிரி சாப்பிடணும்..!!*
👉 *இரவில் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும்..!!!*
*என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.*😇
👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳😋👨🏻🍳😋👩🏻🍳
📛 *மலச்சிக்கல்*
📛 *செரியாமை(ஜீரண கோளாறு)*
👩🏻🌾 *இவ்விரண்டு வியாதிகள் மட்டும் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால்,நிறைய உபாதைகள் வரிசையாக வந்துவிடும்.*
*இவரை இரண்டும் நோயின் மூலக்காரணிகள் எனலாம்.*👍
💖 *தண்ணீர் நன்கு குடிக்கும் பழக்கமும்,சரியான முறையில் உணவு சாப்பிடவும் தெரிந்தால் இந்த இரு வியாதியும்,அதன் தொடர்பான மற்ற வியாதிகளும் வரவே வராது..*👍
😇🙏😇🙏😇🙏😇🙏😇🙏😇
👩🏻🍳 *நாகரீகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாச்சாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.*
👩🏻🌾 *கொழுப்பு எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கி வைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்கு தடையின்றி உட்கொள்ளலாம்......*👍
👩🏻🌾 *அதேசமயம் ஆரோக்கியமானது,சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி ஒதுக்கி வைக்கவும் வேண்டும்...*👍
💝 *இனிய வாழ்க்கை அமைய வேண்டுமானால் முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்து வாழவேண்டும்.மற்றவர் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற ஆராய்ச்சி செய்யாமல்,நாம் அவர்களிடம் ஆதரவாக இருப்பது,தாழ்மையோடு பழகுவது நலம்.கோபம் குறைத்து,பொறுமையுடன் இருப்பது நல்லது.*
💝 *ஒரு மனிதன் மகிழ்ச்சி யாக,நிறைவாக,அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நோய் மட்டும் குணமானால் போதாது, அனைத்து வழிகளிலும் நிம்மதியும் ,உயர்வும் வேண்டும்....!!*
😇🙏😇🙏😇🙏😇🙏😇🙏😇
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :07.08.2017.* 🌹 🌷 *கிழமை:* *திங்கட்கிழமை* 🌷
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*வரும் முன் காக்கும் உணவுகளும் (காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள்), மற்றும் மருத்துவ முதலுதவிகள் பற்றி உங்களுடைய கருத்துக்கள்*
*பாகம்*➖2⃣
👨🏻🍳🍱🥗🍚🍛🍲🥘🥜🍤🍗👩🏻🍳
🔴 *முதலுதவியின் குறிக்கோள்*🔴
♥ *1.உயிரைப் பாதுகாத்தல்*
♥ *2.நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்*
♥ *3.சீக்கிரத்தில குணமளிக்க முன் ஏற்பாடு செய்தல்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
💼 *வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி*
⚠ *1.காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.*
⚠ *2.இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.*
⚠ *3.காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.*
⚠ *4.ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.*
〽 *சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்*〽
⚠ *1.வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.*
⚠ *2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.*
❤ *மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி*❤
♥ *பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
🔥 *தீக்காயங்களுக்கான முதலுதவி*
🔥 *1.ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.*
🔥 *2.தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்.*
🔥 *3.தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.*
🔥 *4.தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.*
👶🏻 *5.குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
♒ *மின்சாரபாதிப்புக்கான முதலுதவி*
♒ *1.ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.*
♒ *2.குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.*
👃 *மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி*
👃 *மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.*
👃 *மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும்.*
👉 *இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.*
👉 *அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.*
👃 *ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?*
👶🏻 *குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்.*
👶🏻 *குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும்.*
👃 *பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.*
👃 *மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.*
👃👶🏻 *குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.*
👉 *இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
👃 *மூச்சுத்திணறலுக்கான முதலுதவி*
👶🏻 *பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால்,*
👉 *குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.*
👉 *அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,*
👶🏻 *பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு*👦🏻
👉 *தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும்.*
👉 *முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெளியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.*
👉 *அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் வைத்தியரிடம் எடுத்துச் செல்லவும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
🌊 *தண்ணீரில் முழ்கினால்...*
🌊 *ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும்.*
👉 *அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக மூழ்க வேண்டிய நிலை ஏற்படும்.*
👉 *தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பின்பக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும். அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும்.*
👉 *தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
😴 *மயக்கம் ஏற்படுதல்*😴
😴 *அறிகுறிகள் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.*👇
😴 *1.தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு*
😞 *2.சோர்வு*
😓 *3.வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு*
👉 *4.தோல் வெளுத்துக் காணப்படுதல்.*
💼 *முதலுதவி மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது*👍
👉 *1.முன்புறமாக சாய வேண்டும்*
👉 *2.தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.*
👉 *பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது*
👉 *1.பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.*
👉 *2.இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.*
👉 *3.குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.*
👆 *மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.*👍
👉 *பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.*👍
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
☣ *வலிப்பு*☣
☣ *வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும்.*
☣ *திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம்.*
☣ *பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
💮 *அறிகுறிகள்*💮
👉 *1.உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.*
👉 *2.நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.*
👉 *3.முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.*
👉 *4.சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
💼 *முதலுதவி*💼
👉 *1.பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.*
👉 *2.நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.*
👉 *3.எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.*
👉 *4.மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.*
👉 *5.மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.*
👉 *6.பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.*
👉 *முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
🌞 *வெப்ப நோய்கள் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு*
🌞 *1.வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.*
🌞 *2.முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.*
🌞 *3.உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்.*
🌞 *4.உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.*
🌞 *5.எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.*
🌞 *6.மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.*
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
💓 *உயிர் காக்கும் முதலுதவி*💓
❤ *CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.*👍
🙇🏻♀ *நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration - நினைவிழந்தவர் வாயில் முதலுதவியாளர் வாயை வைத்து ஊதும், மற்றும் Chest compressions - நெஞ்சை அமத்தி மூச்செடுக்கச் செய்யும் CPR-Cardio Pulmonary Resuscitation - செயற்கச் சுவாச முதலுதவிச் சிகிச்சை மிக மிக அவசியம்.*👍
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
♨ *ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்.*👇
👉 *1.இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது*
👉 *2.உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது*
👉 *3.விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது*
👉 *4.தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது*
👉 *5.அதிர்ச்சியின் போது ( in a state of shock)*
👉 *6.வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)*
👉 *இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் ) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.*♥
‼⚠‼⚠‼⚠‼⚠‼⚠‼
🙏 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🤔 *ரொம்ப யோசிச்சி போட்ட*🤔🤔🤔
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *இயற்கையின் மைந்தன்*
🥈 *💥Raja.M💥*
🥉 *ஆசையே துன்பத்திற்க்குக் க*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*முதலுதவினா என்ன தெரியுமா?*
*சும்மா 108, 101 க்கு கால் பண்றது இல்ல*
*நம்மால என்ன பண்ண முடியுமோ உடனே தெரிஞ்சதை செய்யணும்*
*இல்லையா, அவங்கள தூக்கிட்டு ஓடணும்*
*அது தான் உண்மையான முதலுதவி*
*நீங்க எத்தனை பேரு இத உண்மையா செய்வீங்கனு தெரியாது*
*ஆனா இனிமேலாவது செய்யணும்*
*அதுக்காக தான் இந்த தலைப்பு வச்சே காரணமே*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு*
*பொற்றான்* *நெடிதுய்க்கும் ஆறு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்து கொள்ளவும்
*வில்வப்பழம் தின்பார் பித்தம் போக..!! பனம் பழம் தின்பார் பசி போக..!*
அறிந்து கொள்வோம்
*நொறுங்கத் தின்றால் நூறு வயது..!!*
புரிந்துகொள்ளவும்
*மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்...!!*என்று....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👩🏻💻 ✍ *கமலி*✍👩🏻💻
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டி ராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment