🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👦🏻👱🏻👴🏻👨🏻🎓👷🏻👨🏻⚕👨🏻🍳👨🏻💼👨🏻🔬👨🏻🚒👨🏻✈
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :23.08.2017.* 🌹 🌷 *கிழமை : புதன்கிழமை* 🌷
____________________________________
💖💖💖💖💖💖💖💖💖💖💖
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
😇 *உன் மதிப்பு உன்னை விட,*
*பிறருக்கு தான் நன்றாக தெரியும்.*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
🤴🏻 *ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறதா இல்லையா?*
*கணவனே கண் கண்ட தெய்வம் - இன்றும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமா?*
👦🏻👱🏻👴🏻👨🏻🎓👷🏻👨🏻⚕👨🏻🍳👨🏻💼👨🏻🔬👨🏻🚒👨🏻✈
😇 _*ஆண் இல்லையேல் பெண்இல்லை...!! பெண் இல்லையேல் ஆண்இல்லை..!!*_👍
🕵🏻 *அப்படியென்றால் இருவரும் முக்கியத்துவம் வாந்தவர்கள் தானெ இதில ஆண் மட்டுமே உயர்ந்தவன் என்ற நினைப்பும், ஆணுக்கே முதல் மரியாதை என்னும் கொள்கையும் எப்படி வந்தது? ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது? ஆணை உலகினிற்கு அறிமுகப்படுத்தியவளும் ஒரு பெண்தானே*
💁🏻♂ *பெண் என்பவள் எப்படி வளர்க்க படுகிறாள் ?*❓❓
💁🏻♂ *நல்லா வீட்டு வேலை செய்யணும் போற இடத்துல நல்ல பேரு வாங்கணும்.*
*கொஞ்சம் (சில இடங்களில் நிறைய ) விட்டு கொடுத்து போகணும்.*
*எதிர்த்து பேச கூடாது.*
*சமையல் பண்ண* *கத்துக்கணும்.சடங்கு சம்பிரதாயங்களை ஏன் என்று கேட்காமல் கடை பிடிக்கணும்.*
*தனக்கு விருப்பம் என்ற ஒன்று இருக்கா இல்லையா என்று யோசிக்கவே கூடாது.*😔
💁🏻♂ *பெண் புத்தி பின் புத்தின்னு சொன்னாங்களே*
👨🏻⚖ _*அதுக்கு அர்த்தமே நிறைய பேருக்கு தெரிவதில்லை பெண் மட்டுமே பின்னாடி வரும் அதாவது எதிர்காலத்தில் வருவதை பற்றி யோசித்து முடிவெடுப்பாள் என்று அர்த்தம்.*_👍👍
*நிறைய பழமொழிகளை இப்படித்தான் ஆண்கள் தனக்கு சாதகமாக திரித்து வைத்துள்ளனர்*😏
🕵🏻 *பெண் என்பவள் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் சிறுமி பருவத்திலிருந்து குமரியாக, குமரிப்பருவத்திலிருந்து மனைவியாக, மனைவி எனும் இடத்திலிருந்து தாயாக ஆகும் போது தான் ஒரு பெண் பெண்மையின் முழுமையடைகிறாளாம் அதாவது குழந்தை பெற்றால் மட்டும் தான் அவள் பெண்ணாம் இல்லையேல் அந்த பெண்ணுக்கு அதற்கு சமூகம் கொடுக்கும் பெயர் மலடி*😔😡
💁🏻♂ *பெண்கள் என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதெல்லாம் தேவை*
*ஆனால் ஆண்களுக்கு?*❓❓❓🤙
👦🏻👨🏻👴🏻👨🏻🎓👨🏻⚕👨🏻🍳👨🏻🏭👨🏻🚒👨🏻🔬👨🏻🚀👨🏻✈
🤦🏻♂ *ஆசிட்டை பெண்ணின் மீது வீசுவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது நான் உன்னை காதலிக்கிறேன் உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு கவலை இல்லை நீயும் என்னை காதலித்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள் மனதில் வர காரணம் என்ன?*😡
👊 *பொறுக்கித்தனத்தைரவுடியிசத்தை* *ஹீரோயிசமாக* *காண்பிக்கும் கேடு* *கெட்ட சினிமாக்கள் மற்றும் பெண் என்பவள் உணர்வற்றதனக்கான போக பொருள் என்ற ஆழ்மனஎண்ணம் தானே?*😡
👨🏻⚖ *பாரதி கண்ட புதுமை பெண்.....என தட்டி கேட்டு வெட்டி சாய்த்தால் தான் எல்லா பிரச்சனைக்கும் முடிவு வரும்..!!!*👍
👊 *தவறு செய்யும் ஆண்களை தட்டி கேளாமல் , தான் தோன்றி தனமாய் திரியும் பெண்களை தட்டி கேளாமல் ,* *அநீதிகள் அரங்கேறும் போது வேடிக்கை பார்க்கும் காவல் துறையை தட்டி கேளாமல் , நல்ல விதத்தில் பெற்றோர்கள் வளர்த்தினாலும் அசிங்கமான எண்ணங்களை சொல்லி கொடுக்கும் மீடியாக்களை தட்டி கேளாமல்,எங்கேயும்* *எதையும் சாதிக்க முடியாது.*🤦🏻♂
💪🏻 *சிறிது தைரியம் + சாம்ரத்தியம் + பாரதியின் பெண்மையும் கலந்து இருப்போமானால் கண்டிப்பாக, பெண்களின் வாழ்க்கை நல்லாவே இருக்கும்*👍
👨🏻⚖ *ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதான்.ஆனால் காலங்காலமாக கற்பு ஒழுக்கம் என்று பெண்களுக்கு மட்டுமே சொல்லபட்டு ஆண்களுக்கு அது தேவையே இல்லாதது போன்ற பாவனையில் வளர்க்கபட்டதுதான் இன்றைய நிலைக்கு காரணம் ஒரு ஆண் பெண்ணிடம் தகாத முறையில் நடந்தால் அந்த பெண் கற்பிழந்தவள் கற்பழிக்ப்பட்டவள் என்ற பட்டங்கள் வாரி வழங்கப்படும் இதே சமூகத்தில் அந்த ஆணுக்கு வழங்கும் பெயர் என்ன?❓ ஒன்றுமே இல்லை அவனை குற்றவாளியாக கூட பார்ப்பதில்லை குற்றம் சொல்லி அவனை தப்பிக்க வைக்கிறது சமூகம் காரணம் ஆணாதிக்க சமூகத்தில் பெண் இன்றும் போகபொருளாகதான் பார்க்க படுகிறாள் வெளிபடையாக சொல்லாவிட்டாலும் சமூகத்தின் அடிமனதில் இந்த எண்ணம்தான் ஊறிக்கிடக்கிறது*😡
👦🏻👨🏻👴🏻👨🏻🎓👨🏻⚕👨🏻🍳👨🏻🏭👨🏻🚒👨🏻🔬👨🏻🚀👨🏻✈
👦🏻 *இதே ஒரு ஆண் எவ்வாறு வளர்க்க படுகிறான் ??*❓❓
👦🏻 _*நல்லா படி ,தைரியமா வீரமா இரு.*_
_*அடங்கி போகாத நீ ஆண் பிள்ளை.*_
_*கட்டிகிட போறவளை எங்களை மதிக்க சொல்லு.எங்களை மீறி அவ எதுவும் செய்திரா வண்ணம் பார்த்துக்கோ.*_
🕵🏻 *எப்படி இருந்தாலும் ஊர் அவளை தான் குத்தம் சொல்லும்,நீ தகுதியற்றவனா இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காதே,*
*அதனால் இஷ்டம் போல இருக்கலாம்.*
*நீ பண்ணும் கொடுமை தாங்காமல் அவள் தனியே போனாலும்,* *அவள் நடத்தை சரியில்லை என்று சொன்னால் அவளை விழா நாட்களில் அழைக்க இந்த ஊர் என்ற கேடு கெட்ட சமுதாயம் அவளை* *புறக்கணிக்கும்.நீ சந்துல சிந்து பாடிட்டே வாழ்க்கையை ஓட்டிரலாம்.*
*இதெலாம் நேரடியாய் பெற்றவர்கள் சொல்லாமல், மறைமுகமாய் ஆதரவு தருவது.*
🕵🏻 *இதிலும் ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் பெற்றவரில் பெண்ணும் அடக்கம் தானே*
👨🏻💼 *ஆணைவிட பெண் படித்திருந்தாலும் தப்பு, உயர்ந்த பதவியில் அமர்ந்தாலும் தப்பு ஏன் இந்த மாசுபடிந்த எண்ணம்?*
👨🏻🏫 *ஒரு வேலைவாய்ப்பு இருக்கிறது என்றால்.. அதற்கு Apply செய்திருப்பவர்களில் திறமையானவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணுக்கு அவ்வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் காரணம் என்னவென்றால் அது திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால் அந்த நிறுவனம் திருமணதிற்கு பின் அவர் தொடர்வாரா? என யோசிக்கும் திருமணம் ஆனவர் என்றால் இன்னும் மோசம்....*🤦🏻♂
🕵🏻 *பெண்ணுகென்று இருக்கும் சில உரிமைகள் கூட ஒரு ஆண்கொடுத்த வரையரைதான்*
*அவர்கள் இதுநாள்வரை சாதிக்காமல் இருந்ததில்லை*
*சாதிக்க விடாமல் தடுக்கபட்டவர்களே ஆவார்.ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது...!!* *விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.!!!👍* *யாரும் யாருக்கும் தடை போட முடியாது என்கின்ற உரிமைகாற்று வீச ஆரம்பித்துவிட்டது..!!!*👍
*குறிப்பாக பெண்களை இத்தனை நாளாக அடக்கி வைத்தது எப்பேர் பட்ட தவறு என்று உணரப்படுகிறது...!!!*👍
👨🏻⚖ _*மது, மாது, சூது.... தெரியாமதான் கேட்கிறேன் மது,சூதுக்கு இடையில உயிருள்ள ஆறறிவுள்ள பெண்ணினத்தை சேர்த்தியிருப்பது எதில் சேர்த்தி?*_
🕵🏻 *அனைத்தும் ஆண் மாணவர்கள்*
*படிக்குமிடத்தில் ஒற்றை பெண்ணாக படித்து முன்னேரி மருத்துவ தொழில் புரிந்தவர்தான் நமது 👩🏻⚕ _முத்துலட்சுமி_...!!!*
🕵🏻 *ஆண்கள் போராட சுதந்திரத்திற்காக தன் மண்ணிற்காக கையில் வாளேந்தி எதிரி ஆண்களையும் வீழ்த்த முன்வந்து போராடியவர்கள்தான் நமது*
👩🏻🎨 *_ஜான்ஸிராணி_,*
*_மங்கம்மா_ போன்றோர்....!!*👍
🙏 *நன்றி*🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர்கள்:*👑
🥇 👏👌 *🏁ஜான்🔴ழைழா🏁*👏👌
🥈 🎊👏 *நிரூபன்கதிர் &navaseK*🎊👏
🥉 🎉 👏 *உதயாயுவா*👏🎉
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
😇 *அறிவு:*
*_அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்._*
😇 *நிறை:*
_*நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.*_
😇 *ஓர்ப்பு:*
_*ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்*_
😇 *கடைப்பிடி:*
_*கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது.*_
*_📜 திருக்குறள்: 📜_*
💐💐💐💐💐💐💐💐💐💐
*நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த*
*இல்லாண்மை ஆக்கிக் கொளல்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்துகொள்ளவும்
*மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது...!!*
புரிந்துகொள்ளவும்
*யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்...!!*
அறிந்துகொள்ளவும்
*மனம் உண்டானால் மார்க்கம் உண்டு...!!*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*📠
👨🏻💻 *🍃கந்தசாமி🍃*
*9080669640*
✍✍✍✍✍✍✍✍✍✍✍
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment