🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :30.09.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
*அறிவோம்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*தேவைக்கு மேலே பொருளும்,*
*திறமைக்கு மேலே புகழும்*
*கிடைத்துவிட்டால்*
*பார்வையில் படுவதெல்லாம்*
*சாதாரணமாக தான் தோன்றும்.*
- *கண்ணதாசன்*
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
*அட்மின் தாட்*
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
*காசையும்,மண்ணையும் சாப்பிட முடியாது அப்படி சாப்டா அடுத்த நாள் நீ பிணம்.*
*மண்ணு இருந்தால் நீ விவசாயம் பண்ணி சாப்பிடலாம் இல்லைனா சாப்பிடவே முடியாம சாவீங்க.*
*ஆக்கிரமிப்புகளை நிறுத்திட்டு வாழ வழிய பாருங்க.*
*ஒருவர் செய்யும் தவறால் பாதிப்பது பலர்,அந்த ஒருவனாக இல்லாமல் நீங்க இருங்க நாடு வளமாகும்.*
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*தமிழகத்தின் தலைநகர் சென்னையின் இன்றைய நிலை என்ன? ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க யார் காரணம்?*
🏠🏠🏡🏡🏠🏠🏡🏡🏠🏠🏡
*🏛தலைநகரம் சென்னை னு சொன்னா எல்லாருக்கும் நியாபகம் வரது சென்னை 🌊வெள்ளம், 🤷🏻♂மெரினா போராட்டம் தான் அது இந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இல்லை.*
*🤔அதுக்கு முன்னாடி னு பார்த்தால் நேப்பியர் பாலம்,கூவம் நதி, டைட்டில் பார்க்,சாந்தோம் சர்ச்,ரிபன் கட்டிடம்,கபாலீஸ்வரர் கோவில்,வள்ளுவர் கோட்டம்,IT கம்பெனி,மெரினா கடற்கரை,வேலை தேடி போரவனுக்கு கைகொடுக்கும் ஒரு ஊர் னு தான் தெரிஞ்சிருப்போம்.*
*🏛🏛தமிழகத்தின் மிக சிறிய அளவு பரப்பளவை கொண்ட ஒரு மாவட்டம் சென்னை தான்.*
*🤷🏻♂அந்த சிறிய அளவு பரப்பளவு கொண்ட மாவட்டத்தில் தான் அதிகமான 👨👩👧👧👨👩👧👧மக்கள் வாழ்த்து வருகின்றனர்.*
*👍🤝பலபேரை வாழவைக்கும் சென்னை என்றால் அதில் சிறிதளவும் தவறில்லை.*
*🏛தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்தோறும் சொந்த இடத்துடனோ அல்லது வாடகைக்கோ தன் வாழ்க்கையை சரி செய்துகொள்ள வாழும் இன்னொரு வாழ்விடம் என்றால் அது 👍🤷🏻♂சென்னை தான்.*
*_🌍இந்தியாவின் நாளாவது பெருநகரம் எனும் சிறப்பு பெற்றது 🏛சென்னை._*
*_🌏ஆசியாவின் மிக பெரிய பேருந்து நிலையம் கொண்டது 👌சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்._*
*_🌊⛴உலகின் மிக நீளமான கடற்கரை என்றால் அது மெரினா தான் அதுவும் சென்னை தான்._*
*👍👌இவ்வளவு சிறப்புகளை கொண்ட சென்னை மாநகரம் 1996 ம் வருடத்திற்கு முன்பு வரை மெட்ராஸ் என அழைக்கப்பட்டது.*
*_👉தற்போதைய சென்னை இவ்வளவு சிறப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு வருகிறது என்றால் அதை நிரூபிக்கும் விதமாக கீழே தொடரும் சில செய்திகள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு தான் இருக்கும்._*
*_👉1⃣வண்டலூர் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 80 ஏக்கர் நிலத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தினர் மீட்டனர்_* இது அந்த குழுமதினரால் அறிவிக்கப்பட்டது தான் ஆனால் இதில் குறிப்பிட்டது உண்மையா? என்பது நீங்களே புரியும்...😏
*_👉2⃣எண்ணூர் ஆறு தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2009-ம் ஆண்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது ஆர்.டி.ஐ கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், எண்ணூர் ஆற்றின் CRZ (Coastal Regulation Zone) வரைபடம் இணைக்கப்பட்டிருந்தது_.அந்த வரைபடம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். அதன்படி எண்ணூர் ஆற்றின் 6,469 ஏக்கர் பரப்பளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 1-ன் கீழ் மேம்பாடு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017-ல் எண்ணூர் ஆறு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிடைத்துள்ள வரைபடத்தில் எண்ணூரில் ஆறே இல்லாதது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது._*
*😱🙆🏻♂யாருக்கு நிலம் வேண்டுமானாலும் விவசாயிகள் நிலத்தில் கைவைப்பது வழக்கமாகி விட்டது* 😡
*👉எண்ணூர் முதல் மதுரை வரை 615 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய் அமைத்து காஸ் இணைப்பு கொண்டு செல்லும் திட்டம் ⛽இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது*
*_இதுக்கு கண்டிப்பா அந்த 615 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு நடக்கும்_*😡😡
*👉எண்ணூர், வாயலூர், நெய்தவாயல், தேவதானம், காணியம்பாக்கம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மட்டுமே சுமார் 24,301 👳👳♀விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் மட்டும் 14,750 ஹெக்டர் 🌾விவசாய நிலங்கள் உள்ளது*
*இத ஆக்கிரமிப்பு செஞ்சா என்ன நடக்கும் னு எல்லாருக்கும் தெரியும்,ஏற்கனவே விவசாயி கொத்து கொத்தாக சாவுறாங்க இனி அது அதிகரிக்க தான் செய்யும்.* 😡😡
*3⃣👉பள்ளிக்கரணை எரி பற்றி சென்னை வாசிகளுக்கு கண்டிப்பா தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை, அங்கு இருக்கும் ஏரிகள் ஆக்க்ரமிப்பிப்பு செய்து இன்று 🏢அபார்ட்மெண்ட்,அமைதியான வீடுகள்,lake view ஹவுஸ் என 💵💸விற்பனை செய்து வருகின்றனர்,விற்பனை ஆகி பலர் வாழ்ந்தும் வருகின்றனர்,அப்புறம் இன்னும் என்ன னா பள்ளிக்கரணை ஏரியில் ஏற்கனவே அரசு அனுமதியுடன் ஒரு சில 🏬IT கம்பெனி உள்ளது மேலும் ஒரு IT கம்பெனியை கட்ட ஆக்கிரமிப்பு நடந்து அதற்கான வேளையில் இறங்கி உள்ளார்கள்.*
😌இதுலாம் எங்க போய் முடிய போகுதோ தெரில. ..
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
*சென்னையின் குரல் என்ன னு கேளுங்க.* 😡👇👇
*😍😍நான் தான் உங்க சென்னை ஒரு காலத்துல எல்லா சிறப்பும் கொண்டு அருமையாக வாழ்ந்துகொண்டு இருந்தேன் அது தான் 😏ஆங்கிலேயர் ஆட்சி காலம்.*
*🤰🏻ஒரு தாய் முதியோர் ஆனால் ஒரு சில மகன்கள் என்ன செய்வாங்களோ அதே மாதிரி தான் நான் சுதந்திரம் எனும் முத்தியவள் ஆனா பொழுது கொஞ்சம் கொஞ்சமாக என்னை 😌ஆசிரமத்தில் (அழிவு பாதைக்கு) சேர்க்க நினைக்குறீங்க.*
*😱ஏன் இப்போ என்னை ஒரு அழிவு பாதைக்கே அனுபீடீங்க.*
*_🛣ரோட்டோர 🌳மரம்,ஆறுகள்,🏕காடுகள் போன்ற காட்சியையும் நான் ஒரு காலத்தில் பெற்று இருந்தேன்,ஆனால் இப்போ ரோட்டரத்தில் இருந்த என் நண்பர்களை வெட்டி 🙆🏻♂எறிஞ்சிடீங்க,ஆறுகளாக இருந்த என் பூர்விகத்தை அழித்து உங்களுக்கு சொந்தம் என ஆளாளுக்கு சண்டை போட ஆரம்பிச்சிடீங்க,🏞காடுகள் போல இருந்த மரங்களை எல்லாம் வெட்டி எரிந்து என்னை சென்னை எனும் பெயர் பெற்ற என்னை மூச்சிறைக்க விட்டுடீங்க ளே நியாயமா😡😡??!!!_*
*🤝_என்னுடைய நண்பர்களாக என்னுடன் ஒட்டி இருக்கும் 🌊கடலூர் எனும் பெயர் பெற்றவளையும், காஞ்சிபுரம் எனும் பெயர் பெற்றவளையும் கொண்டாடுறீங்க இப்போ,ஏன் னா எங்கள் மூவரிடமும் உங்களுக்கு அதிக ஆதாயம் கிடைச்சிடுச்சி ல🙆🏻♂ அதனால தான்._*
*🤝👩🏻என் தோழியான காஞ்சிபுரத்திற்கும் எனக்கும் இடையில் ஏரிகளாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போ ஆக்கிரமிப்பு செய்து பெரும் IT கம்பெனிகளாக மாற்றி விட்டீங்க,சென்னை விரிவடைகிறது னு சொல்லி மேட்டுக்குப்பும்,சொலிங்கநல்லூர்,கெளம்பக்கம் னு பெயர் வைத்து கொண்டாடப்படும் இடம் எல்லாமே அப்போ ஏரிகளாக ஏழைகளின் தோழன் 👳🌾விவசாயிகளுக்கு உதவி புரிந்து கொண்டு இருந்தான் ஆனால் இப்போ ஏழைகள் எனும் வேஷம் போட்டு கொண்டு உள்ளவர்கள் எல்லாம் என்னை ஆக்கிரமிப்பு செய்து அகற்றிவிட்டீங்க.*
*👳🌾எதோ ஏழைகளாக இருக்கும் மக்கள் என்னை ஆக்கிரமிப்பு செய்தது கூவம் நதியோரம் தான்,நான் கூவம் நதியாக அவ்வளவு அழகாக இருந்தேன் ஆனால் என்னை 🙅🏻♂🙅🏻♂கழிவு நீராக மாற்றி அசிங்கப்படுதீட்டங்களே.....* *அதுக்காக என்னை ஆக்கிரமிப்பு செய்தது நியாயம் னு சொல்ல மாட்டேன்,இந்த ஏழைகள் தன் வயிற்றுக்காக ஆக்கிரமிப்பு செஞ்சாங்க என்னை கூவம் ஓரமாக அதற்க்கு தான் பதில் கொடுத்தேன் சிறிய 🌊🌊வெள்ளமாக எல்லாரையும் அடித்துக்கொண்டு போனேன்,அவங்களுக்கு உடைமைகள் இல்லாம பண்ணேன், இவ்வளவு பண்ண பின்னாடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் னு ஒரு சந்தோச சேதி கேட்டேன் கேட்டதோட போச்சி, அதுக்கு நடவடிக்கையும் எடுக்கல என்னை வைத்து விளையாடுபவர்கள்,என்னை ஆக்கிரமித்த ஏழைகளுக்கு வீடு கட்டி தரேன் னு சொன்னதா கேள்விப்பட்டேன் ஆனால் என்ன ஆச்சி னு 🙆🏻♂எனக்கும் தெரில....*
*😏தாம்பரம் னு சொல்லுற அந்த 🏛பெருநகரம் முழுவதும் ஏரிக்கலாக இருந்தது ஆனால் தற்பொழுது சென்னையின் மிக முக்கிய தொழிப்பேட்டை வாசிகளின் வாழ்விடமாக உள்ளது,சென்னை வெள்ளத்திற்கு பிறகு ஒன்னு அறிவிச்சாங்க அத அப்போ ஏதோ ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றினாங்க ஆனால் அப்புறம் அந்த பேச்சையே காணோமே😳 மக்களே...*
*நிம்மதியா என்னால மூச்சுகூட விடமுடியவில்லை..*
*🙃அந்தகாலத்துல எனக்கு ஐந்து செல்ல பெயர் இருந்துச்சு..*
*👉குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை..*
*🏔மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.*
*🏕காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.*
*🏕வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்.*
*🌊கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்.*
*💪மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை..*
🙃அதெல்லாம் பழைய பெயருங்க இப்ப எல்லாம் மாறிடுச்சு.
*🗻மலையும் மலை சார்ந்த இடமும் குவாரி.*
*காடும் காடு சார்ந்த இடமும் தொழிற்சாலை.*
*🏞வயலும் வயல் சார்ந்த இடமும் 👎ஹைட்ரோகார்பன், மீத்தேன்*.
*🌊கடலும் கடல் சார்ந்த இடமும் 🏢ரியல் எஸ்டேட் பங்களா.*
*😳மணலும் மணல் சார்ந்த இடமும் இன்று 🚛லாரிகளில் கடத்த படுகின்றன..*
*🙆🏻♂😌எல்லாமே என் ஊருதான். அதில் எண்ணூர் எனும் ஊரில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல காணாமல் போச்சு.*
*😳2015ல மிகப்பெரிய 🌊வெள்ளம் வந்தது. செய்திகள்ள சென்னை முழ்கியது சென்னை முழ்கியதுனு வந்தது.*
*🤙நானாகவா முழ்கினேன் சென்னையை முழ்கடித்தது 👩👩👧👦மக்களாகிய நீங்கள்.*
*🌨மழை நீரும் மீகை நீரும் ஆற்றின் வழியே 🌊கடலில் போய் கலப்பதற்காக நான் உருவாக்கிய பாதைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு செஞ்சு என்னை முழ்கடித்தது 👨👩👧👧மக்களாகிய நீங்கள்.*
*👉எண்ணூர்ல் கொசஸ்தலை ஆறு உப்பங்களி இந்த பகுதியில் எல்லாம் அதிக ஆக்கிரமிப்பு செய்து சென்னையை முழ்கடித்தது 👨👩👧👧மக்களாகிய நீங்கள்*
*🙅🏻♂கூவத்தை விட அடையாற்றை விட நான்கு மடங்கு பெரியதாக இருந்த அந்த ஆற்றை அபகரித்தது 👨👩👧👧மக்களாகிய நீங்கள்*
*🌊15அடி ஆழத்தில் ஒடிக்கொடிருந்த ஆற்றை இன்று சாம்பல் மேடா👎 மாற்றியது நீங்கள்*
*🏛🏛2016ல் தமிழ்நாடை சுற்றி பார்த்த சிறப்பு குழு இந்திய 🏦பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.*
*🏛அதில் மாநில அரசுக்கு ஒரு முக்கியமான பரிந்துரை செய்தார்கள்.😳 🏛தமிழ்நாட்டில் மிச்சம் இருக்க கூடிய இந்த 💦💦நீர்நிலைகளை சுற்றி உள்ள ரியல் 🏢எஸ்டேட் மாஃபியாக்களை உடனடியாக தடுத்து நிறுத்தனும்னு 🗣சிபாரிசு செய்தார்கள்*
*😌👎ஆனால் இந்த எண்ணூரை சுற்றியுள்ள நிலங்களை ஆக்ரமித்திருப்பது 🏢ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் அல்ல மத்திய மாநில அரசுக்குள் வரும் பொதுத்துறையே🤦🏻♂*
*🤵🏻🤵🏻பொதுத்துறை அனுமதி இருந்தால் தான் ஒரு இடத்தை ரிஜிஸ்டர் செய்து அதை பட்டாவுடன் அவருக்கு சொந்தமாக்க முடியும் அப்படியானால் இந்த ஆக்கிரம்பிக்கு அனுமதி கொடுத்தது யார் அரசு தானே, பணம் பாதாளம் வரை செல்வதால் என்னை கூறு போட்டு வித்துட்டாங்க நீங்க ஓட்டு போட்டு வெற்றிபெற வச்சவங்க எல்லாம்,,*
👤நான் ஒன்னு கேக்குறேன் டா பணத்தை வச்சிக்கிட்டு அப்படி என்ன தான் டா பண்ணுறீங்க,🤙 *உயிரோட 👱👱♀இருந்தால் அது உடல் செத்தால் அது பிணம் அவ்வளவு தான வாழ்கை இதுல தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு🤦🏻♂💁🏻♂ வாழுங்களேன்!!!*
*☺ohh நாம உபதேசம் செஞ்சா அரசியல் வாதிகளுக்கு எப்படி கேக்கும்,சரி நான் என் கதையை சொல்லுறேன்.*
*🌫உப்பங்களியில் மேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தால் 2015ல் வந்த மிகப்பெரிய 🌊🌨வெள்ளத்த்தை போல மீண்டும் வெள்ளம் வந்தால் நான் மூழ்கிப் போவேன்.*
*அதற்கு பெரிய கனமழையெல்லாம் வேண்டாம் சாதாரண மழை போதும் மீண்டும் நாம் அனைவரும் சேர்ந்து மூழ்கிப்போவோம்* 😏
*😠நீங்க நினைப்பது போல தவறு மக்கள் மீது மட்டும் அல்ல,அரசுக்காக வேலை செய்யும் அதிகாரிகள் மீது தான்,இவர்கள் அனுமதி கொடுத்தால் தானே அது பட்டா நிலமாகும் இல்லைனா அது வெறும் இடம்* 😣😏
*😠இப்போ நடந்திருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றி தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ தெரியாதா? தெரியும் ஆனால் அமைதி ஏன் அவர்களுக்கு கோடி கோடியாக கிடைக்கும் காசு பணம் துட்டு நெறைய மணி மணி தான் காரணம்.😠😡*
*நான் சொன்னது போல நில ரிஜிஸ்டர் முதல் மத்திய மாநில அரசின் முக்கிய பதவியில் இருப்பவர்களை வரை இந்த பெரிய பெரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் பங்குண்டு.* 😨😬
*😨சிறிய சிறிய இடங்களுக்கு அமைச்சர்கள் வரை தொடர்புண்டு.* 😖
*😟இங்கு குற்றவாளிகள் மக்கள் மட்டும் அல்ல நமக்கு விசுவாசம் எனும் கூத்து செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் தான்.* 😱😰
👇👇👇👇
*💪👉நீங்கள் நினைப்பது போல இந்த சென்னையின் உயிர் வெள்ளைகாரர் கட்டிய கட்டிடத்திலோ அல்லது மெரினா கடற்கரை ஓரத்தில் இருக்கும் தலைவர்களின் சிலைகளிலோ இல்லை*🙅🏻♂
*🏛மெட்ராஸ் டே என்று ஒன்று வைத்து கொண்டாடுகிறீர்களே அத்தகைய 🤡🤡கேலிக்கூத்துகளிலும், கோமாளி கூத்துகளிலும் இல்லை*
*👉இந்த சென்னையின் உயிர் ஆன்மா இந்த மண்ணில் இருக்கிறது மண்ணின் மைந்தர்களான 👨👩👧👧மக்களிடம் இருக்கிறது அந்த மக்களின் வாழ்க்கை பாதுகாப்பில் இருக்கிறது*
*😭😭கொஞ்சமாக இருக்கும் இந்த சென்னையின் உயிரை காப்பாற்ற, உங்கள் குடும்பத்தின் உயிரை காப்பாற்ற, முழ்கிபோகாமல் தடுக்க, இனிமைலாவது ஆற்றுபடுகைகள் ஆக்ரமிப்பதை 🙅🏻♂ தடுப்போம்* *💪அரசாங்கத்தை எதிர்ப்போம் ஆக்கிரமிப்பை தடுக்க கோரி.*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர்கள்*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🎖 KS 🏆*
*🎖🎖ப்ரியா யுவராஜ்* & *கனகராஜ்*
*🎖🎖🎖 GOD WITH U*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*கருத்து*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*வாழ்வது சிறிது காலம் மட்டும் தான்*
*அதை நான் பணம்,இடம்,பொருள் சேர்த்து அனுபவிக்குறேன் னு ஆக்கிரமிப்பு செய்து பிழைக்க நினைக்குற,*
*அடுத்த தலைமுறைக்கு உதவும் னு நீ பண்ணா,உன்னோட அடுத்த தலைமுறை சாப்பாடு இல்லாம தவிச்ச வாய்க்கு தண்ணி இல்லாம சாவான்.*
*பூமி என்பது ஒருவனுக்கானது அல்ல,அனைவருக்கும் சொந்தமானது புரிந்துகொண்ட வாழுங்க.*
*ஆக்கிரமிப்புகள் அழிவை தரும்.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒழுக்கம் உடைமை* *குடிமை இழுக்கம்*
*இழிந்த பிறப்பாய்* *விடும்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?*
*குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.*
*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*😍உதயா யுவா - 9500764969*
*😍மணிவிஜய் - 8428073724*
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *சங்கிலி பூதத்தான் - 9150751098*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment