🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி : 26.09.2017* 🌹
🌹 *கிழமை : செவ்வாய்* 🌹
_________________________
*அறிவோம்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*👍தன்னம்பிக்கை தமிழா!*
*தின்று, திரிந்து, உறங்கிடவா பிறந்தோம்!*
*ஆம்! ஆம்! ஆம்! - கையாலாகாதவர் கூற்று.*
*இல்லை! இல்லை! இல்லை! - சாதிக்க பிறந்துள்ளோம்.*
*சாதனையாளன் கூற்று.* *(பயம் அறியான் கூற்று)*
*சேகுவாரா*
__________________________________________________
*அட்மின் தாட்*
❤❤❤❤❤❤❤❤
*😱😱பயம் சிலரை பேச விடாது சிலரை அதிகம் பேசவைக்கும் சிலரை விநோதமாக நடந்துகொள்ள வைக்கும்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
*🤕பயம்*
*😟உள்ளே பயம்... வெளியே கெத்து...😎*
*😕நீங்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறிர்கள். 🏆சாதிக்க தடையாய் இருப்பதும் இந்த பயமா🙃?*
===================
*🙏வணக்கம் இது எனக்கு முதல் முடிவுரை😒, யார் யார், என்னென்ன சொல்லப் போறிங்களோ, எத்தனை பேரு கழுவி ஊத்தப் போறிங்களோ, நினைச்சாலே பயமா இருக்கு😕. அதனால தான் கூடவே ஒரு ஆளை புடிச்சி இழுத்துட்டு வந்தேன். சரி முடிவுரை படிங்க. பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை. இந்த குழுல ஒரு முடிவுரை போட்டு சாதிக்கலாம்னு பார்த்தா, கூடவே பயமும் தொத்திக்கிடுச்சி. எப்படி இருக்க போகுதோ😏*
*👉எதைகண்டு பயம்*
*ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பயம் இருக்கு.*
*🙆🏻♂🙆🏻♂எப்போது நமக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்வு வருமே அப்போது பயம் தலை தூக்க ஆரம்பிக்கும்.*
*👨🏼🎤தெரிந்த சூழலிருந்து தெரியாத சூழலுக்கு செல்லும்போது பயம் எட்டிபார்க்கும்.தெரியாத வேலைகளை செய்யும்போது வருகிறபயம்.*
*🙈எதிர் மறை எண்ணங்கள் அதிக பயத்தை ஏற்படுத்தும்.*
*😱😭பயம் இருந்தால் அதிக படியாண துக்கத்தை உருவாக்கும்.*
*🤕🤕கடந்த கால நினைவுகளும் எதிர்கால பற்றி நினைவுகள் அதித பயத்திற்க்கு முக்கிய காரணம்.*
*💁🏻♂💁🏻♂Fear is nothing but its imagination பயம் என்பது வெறும் கற்பனைமட்டுமே*.
*👾👹பயம் என்பது இரண்டுவகைப்படும்.*
*💁🏻♂Psychological fear, biological fear.*
*👉Psychological fear:*
*இந்த வகையாணபயம் 10% மட்டுமே உண்மை மீதி 90% சதவிதம்கற்பனைபயம் மட்மே.*
*👉Biological fear;*
*இந்த பயம் நம் வாழ்க்கைக்கு தேவையாணபயம் {எ.கா} நாம் காட்டு வழியில் செல்லும்போது மிருகங்கள் தாக்குமே என்ற பயம் இந்த வகை பயம் நமக்கு தேவையாண ஒன்று.இன்னும் நிறைய உதணரங்கள் சொல்லிட்டே போகலாம்*.
*🤔🤔இந்த பயம் எப்படி உருவானது நமக்கு*.
*👨🏻👩🏻எப்போர் பட்டவர்க்கும் பயம் என்பது இருந்தே தீரும்.*
*🤰🏻நாம் மூன்று மாத கருவளரும் போது நமக்கு பயத்தோடு வளர்ந்து வருகிறேம். தாயின (Thoughts)சிந்தனை கவணம் பயமாக உருவாகிறது.*
*🤰🏻👶தன் குழந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்ற என்னம் பயமாகதொடங்க ஆரம்பிக்கிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் கர்பிணிபெண்களுக்கு (Positive thouts ) நல்ல என்னங்களை உள்தினிப்பார்கள்*.
*🙅🏻♂🙅அவர்கள் செய்யும் ஒரு தவறு குழந்தை பிறந்து வளரும் சமயத்தில் நிலாகாட்டி சோறு ஊட்ம்போது பயத்தை சேர்த்து ஊட்டுவர்கள் புச்சாண்டி வந்துரும் சப்பிடு இல்லனா (பூக்கானி )*
*👻பேய்தூக்கிட்டு போயிரும் அந்தபக்கம் போகதே* *புள்ளபுடிக்கிறவன் வந்திடுவான் இப்படி* *நிறையா சொல்லி வளர்த்த பயம் தான் வரும் பின்ன குரு வா*
*வரும்.*
*💁🏻♂ஏன் இன்னும் இந்த பயம் நமக்கு சாதராண விசயத்திற்காக பயந்து என்னத்த சாதிக்க போரோம்.*
*👬👨👨👧👧இலங்கை வாழ் மக்களை நினைத்து பாருங்கள்.*
*🌊🌊இந்தியமீனவர்கள் கடலுக்குசென்று மீன் பிடிக்க செல்லும்போது அவர்களின் பயம் எப்படியிருக்கும் நினைத்து பாருங்கள்.*
*👨🏻✈👩🏻✈இந்திய எல்லையில் இராணுவ வீரார்களின் நிலையை உணர்ந்து பாருங்கள்*
*இதற்க்கெல்லாம் பயம் கொள்ளதவர்கள் ஆனால் நாம் பயந்து பயந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.*
*🌳🌲காடுகளில் 🦌மான்கள் கூட்டம் பார்த்திருபிற்கள் 🦁🐯சிங்கம் மற்றும் புலி மன்களை துரத்தும் அப்போது தப்பித்த மான் தனது பயத்தை போக்குவதற்க்கு பின்பக்கத்தை உதறிஆட்டும் அது தான் மான்கள் பயத்தை போக்கிக்கொள்ளும் முறை ஆனால் மனிதன் பயந்து பயந்து வாழ்க்கையை முடித்து கொள்கிறான்.*
*😱பயம் என்பது ஒரு உணர்வு மனித உடல்லானது துக்கம், பயம் இந்த எல்லா உணர்வுகளையும் ஒவ்வெரு உருப்புகளை தேர்ந்தெடுத்து அங்கே தங்கிக்கொள்ளும் பயத்திற்க்காண உணர்வை வயிற்று பகுதியில் சேமித்துக் கொள்ளும் அது எப்படி பயத்தை எப்படி போக்குவது பயத்தை முளுமையாக (Experience) அனுபவிக்கனும் அப்படி செய்யும்போது வயிற்றின் இடது பக்கம் ஒருவித அளுத்தத்தை உண்டாக்கும். அதைமேலும் அனுபவித்தலின் முளம் பயம்போகும்.*
*உண்டு, உறங்கி, கேளிக்கை கொண்டாட்டங்களில் காலத்தை கழித்தது போதும்*
*வாருங்கள்… நம் முன்னே மிகப் பெரிய இலட்சியங்கள் இருக்கின்றன பயத்தை விட்டுதள்ளுங்கள். ஆற்றவேண்டிய கடமைகள் பல காத்திருக்கின்றன. சாதிக்க வேண்டியவை இன்னும் பலப் பல காத்திருக்கின்றன நாம் சாதிப்பதில் இருக்கிறது கூத்துகேளிக்கை கொண்டாங்களில் இல்லை*
*🙅🏻♂🙅உண்மையில் நாம் பயப்பட தேவையில்லை கோடி கோடியாய் அதிக பணம் வைத்திரப்பவன் தினம் தினம் பயம் கொள்வான்.*
*👳👳♀அரசியல்வாதிக்கு பதவி போய்டுமேனுபயம்.*
*🕺நடிகனுக்கு படம் நல்ல போகுமா போகதானுபயம்.*
*👨🏻💼💷பிரடியுசருக்கு நாம் போட்ட பணம் திரும்ப வருமே வரதே என்ற பயம்.*
*💴💵பணம்வச்சிருக்கவனுக்கு இன்கம் டாக்ஸ் வந்துருமேனு பயம்*
*👨👨👧👧பெற்றேருக்கு குழந்தைகள்மீது பயம்.*
*குழந்தை பெரியவனா பிறகு நாம போச்ச கேட்பான கேட்க்க மாட்டனா என்ற பயம்*
*திருமணம் ஆன பிறகு நம்பள முதியோர் இலல்தில் சேர்த்திடுவனே என்ற பயம்.*
*🙆🏻♂🙆🏻திருமணம் ஆனவருக்கு குழந்தை பிறக்குமா பிறக்காத என்ற பயம்.*
*💁🏻♂இப்படி ஒவ்வொன்னா அடிக்கிட்டே போகலாம்.*
*😱பயந்து கொண்டு கெத்தாக திரியும் நிறைய அரசியல் டுபாகூர்கள் நிறைய உண்டு*
*🙍🏻♂போலிஸா கண்டா திருடனுக்கு பயம்.*
*👮கொலைகாரணை கண்டால் போலிஸ்க்குபயம்*
*🐘யானைக்கு 🐜🐜🐜எறும்பு பயம் நமக்கு யானையை கண்டா பயம்.*
*👱👱♀தன் இருப்பு பற்றிய கவலை வருகையில் பயமும் பதற்றமும் வருகின்றன தன்னை ஒருவர் கூர்ந்து நோக்குவதே ஓர் அசௌகரிய உணர்வுதான் பிறர் உற்று நோக்கினால் செய்யும் வேலையைக்கூட சரியாக செய்ய முடியாது*
*😱பயத்தை மோசமானதாயும் நிலை குலைய செய்யறதால் கெட்டதாயும்தான் பார்க்கறாங்க. இன்னும் சிலர் இது ஒரு பலவீனம் என்பாங்க உண்மையில் இது பாதுகாப்புக்கான நல்ல ஆரோக்கியமான பயனுள்ள உணர்வே*
*😱🙅🏻♂பயத்தின் தீமைகள்*;
*பயம் ஒரு மனிதனுக்கு பெரிதும் தடையாய் இருக்கு.*
*❤இந்த பயத்தால் கை கால் உதரல் இதயம் படபடப்பு மூச்சிதிணரல்* *(இளைப்பு)*
*பயத்தால் உடல் நிலையும் பதிக்கிறது.*
*👍😥சாதிக்க முடியாமால் பயத்தால் திணருகிறேம்.*
*😌பயம் நம்மை பாதுகாப்பதற்காக இருக்கு அது ஒரு எச்சரிக்கை நமக்குப்பிடிச்சது எதுக்கோ ஒரு சின்ன ஆபத்து சில சமயம் அது என்னன்னு நமக்குத்தெரியாது அப்ப அது மனக்கலக்கமாயிடும். அல்லது ஒரு பொதுவான மன அழுத்தமாகவோ இதெல்லாம் கொஞ்சம் பெரிய பிரச்சினைகள்*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🏆🎤சிறந்த பேச்சாளர்*
*🏆🏅Rahul*
*🏆🏅நா.ராமகிருஷ்ணன்*
*🏆🏅மயிலை முருகன்*.
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤕🤕கருத்து*
*கிடைத்த ஆயிரம் விஷயங்களை தூக்கி போட்ருவோம்,*
*😌😩கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் தலையில தூக்கி வெச்சிட்டு திரிவோம்.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா*
*மாற்றங் கொடுத்தற் பொருட்டு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.*
அது அந்த காலம்
பயம் தெளிந்தால் தடைக்கல்லை உடைத்தெரியலாம் இந்த காலம்....
*அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.*
என்பது போல பயம் இருப்பினும் அதை வெளியில் புட்டு காமிக்காமல் இருத்தல் நலம்.
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
*✍👨🏻💻கார்த்திக் ராஜ்பவன்*
*8072908455*
*✍👨🏻💻கந்தசாமி*
*+919080669640*
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment