🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :ஞாயிறு*🌹
🌹 *தேதி :06.11.2017* 🌹
__________________________________
*அறிவோம்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💐 *நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்;* *உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!*
💐 *சுவாமி விவேகானந்தர்*💐
*அட்மின்ஸ் தாட்ஸ்*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *பிறப்பது ஒருமுறை வாழ்வது ஒருமுறை நம் மகிழ்வாய் வாழ்ந்தால் சொர்க்கம் மகிழ்வில்லையேல் நரகம். மகிழ்விர்கு சிலர் புண்ணிய சேத்திர பயணம். ஆத்மபலம் அதிகரிக்கும் என்பது நீக்கமுடியாத நம்பிக்கை. மனம் அமைதியானால் பூலோக வாழ்விலேயே சொர்க்கமும் வசப்படும்.*😇
📣 *தலைப்பு*📣
*மக்கள் புனித யாத்திரைகளுக்கும், கோவில் (மசூதி, சர்ச்களும் உண்டு) களுக்கும் செல்வது ஏன்? ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவா? முக்திக்காகவா? அல்லது இறந்த பின் சொர்க்த்துக்கு செல்லவா?*
😇🙏🕉🙏☪🙏✝🙏🕉🙏😇
💝 *புண்ணிய யாத்திரைகள்*
_*புண்ணிய யாத்திரைகள் என்பது ஒவ்வொரு மதத்தவரும் அவர்ரவர் மார்கத்தின் படி புனித தலங்களுக்கும் யாத்திரைகளும் மேற்கொள்கின்றனர்*💝
✴ *யாத்திரையின் நோக்கம்*
✴ _*மக்கள் பலர் சுற்றுலா செல்கிறார்கள். நடைப்பயணம் செய்கிறார்கள், மலையேற்றம் செய்கிறார்கள். எதையோ சாதிக்க வேண்டும் என்று அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். அதன் மூலம் தம் வாழ்வை ஒரு படி உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் யாத்திரையின் நோக்கமே உங்களிடத்தில் பணிவைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.*_
✝ *கிறிஸ்தவர்கள்*
_*கிறிஸ்த்துவர்கள் ஏசு பிறந்த இடமான பெத்கேமில் உள்ள எருசலேம்முக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்கும்.இதில் சில உட்பிரிவுகள் இருக்கு இவர்கள் வாடிகன் சர்ச் புனித ஆலயமாக கருதப்படுகிறது.*_
☪ *இஸ்லாமியர்கள்*
_*சவூதி அரேபியவில் உள்ள மொக்க மதீனாவுக்கு புனித பயணம் சொல்கின்றனர்.ஏன்என்றால் நபிகள் நாயகம் இங்கு பிறந்ததாலும் புனித குர் ஆன் முதலில் இங்குதான் அருளப்பட்டது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இதுவும் ஒன்று.*_
🕉 *இந்துக்கள்*
🕉 *இந்துக்களின் புனித யாத்திரைகள் அதிகம் மேற்கொள்கின்றனர். இமயமலை புண்ணிய நதிகள் பஞ்ச பூதம் கொண்ட சிவ தலங்கள் காசி ராமேஸ்வரம்,கங்கை கேதர்நாத்,காமக்கிய இன்னும் நிறை சொல்லிட்டே போகலாம்.*
*யாத்திரை என்றால் என்ன?*❓
_*வேறு ஒரு தன்மை உங்களை ஆட்கொள்ள நீங்கள் அனுமதிக்கிறீர்கள். யாத்திரைக்காக அது நிச்சயமாக உங்களை சிறியவராக உணரச் செய்யும், வேறு வழியேயில்லை. நீங்கள் எவ்வளவு திறன் படைத்தவராக இருந்தாலும் நீங்கள் சிறியவராக உணர்வதைத் தவிர்க்க முடியாது. கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தால், உங்களை ஒரு மிகச்சிறிய உயிரினம் போல் உணர்வீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும்போது ஒரு எறும்பு எப்படி தன்னை உணருமோ, அப்படி முன்னிலையில் நீங்கள் உங்களை உணர்வீர்கள்.*_💖
💝 _*இந்த முழு படைப்பில், நீங்கள் ஒரு சிறிய உயிரினம் என்று உணரவைப்பது தான் யாத்திரையின் நோக்கம். இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசி என்று அறிந்துகொள்ளத்தான் இந்த பயணம். அந்தச் சிறிய நிலையை அறிவதும் அனுபவிப்பதும் கொண்டாடுவதும்தான் இப்பயணத்தின் நோக்கம். நாம் தூசு போன்றவர்தான். ஆனால் விருப்பத்துடன் இருந்தால் இந்த முழு உலகையும் நமக்குள் அடக்கிக்கொள்ளவும் முடியும். அதுதான் மனிதராக இருப்பதன் மகத்துவம்.*_
💓 *ஆசைகள்*💓
*_ஆசைதுன்பத்தில்_* *_ஆள்த்துமா_*? ❓🤔
😊 *உண்மையில் அப்படியில்லை ஆசைபடுவது தவறில்லை.*
🤕 *மனிதனை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகள் ஏரளாம். ஏழ்மை,நாளுக்கு ஒன்று என்று தலை எடுக்கும் புதுப்புது அதிசய வியாதிகள் அடியடியிலும் தடைக்கற்க்கள், தீராத கொடும்பழக்கங்கள், யுத்தங்கள்,மதக்கலவரங்கள், முதலியவற்றுள் சிக்கித் தவிக்கின்றோம். யோசித்து பாருங்கள் ஏதேனும் ஒருநாள் ஒவ்வொரு மனிதனும் தன் சகமனிதர்கள் முன்பு சமமாகத் தலைநிமிர்ந்து கௌரவமாக, தன்னம்பிக்கையுடன் வாழும் ஒரு சூழ்நிலை வருமா? தன் மனதில் மலரும் நியமான ஆசைகளையும், அத்தியவசிய தேவைகளையும் அத்தியாவசிய தேவைகளையும் அக்கி வைத்துக் கொண்டு நிராசைப்படாமல் அவற்றை நிறை வேற்றிக் கொள்ளும் வேளை உதிக்குமா? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தேசமும் மற்ற மனிதர்களுடன் நாடுகளுடனும் சமத்துவம் கொண்டு வாழும் தருணம் வருமா? இந்தக் கேள்விகளை நம் அனைவரையும் வாட்டத்தான் செய்கின்றன.*😔
🤗 *இவற்றுக்காணவிடை* *நம் ஆசைகளை நிறை வேற்றிக் கொள்ள தான் வேண்டும். ஆனால் மற்றவரை பெறமை படுத்த அது வேண்டும் இது வேண்டும் என்பது தவறு.* *ஆசை* *எப்படி பட்டதாக இருக்க* *வேண்டும்?*❓ *கணவு காணவேண்டும்*.
*என்னய்யா சொல்றிங்க தலைப்புக்கும் இதற்க்கும் என்ன சம்மந்தம்?*🤔 *இருக்கு* *சம்மந்த இருக்குங்க என்ன சொல்றிங்க* *அப்துல் கலாம் என்ன சென்னாரு கொஞ்சம் யேசிங்க பாஸ் கனவு காண சொன்னாரு* *எப்படி பட்ட கனவு நம் ஆசைகள் எது வேண* *இருக்கலாம்! கனவுன தூங்கனுமே பாஸ்*
*கனவு என்பது* *தூங்கினால் வரும் கனவு கிடையாது உண்ணை தூங்க விடமால் செய்வது தான் கனவு*
*(எ கா)நம் ஆசை களை பூர்த்தி செய்து கொள்ளும் கணவு. அது எதுவாக இருந்தாலும் பாரவயில்லை உதரனத்திற்க்கு உங்களுக்கு ஒரு கார் வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதற்காக பணம் தேவையில்லை ஆசை தான் முக்கியம் எப்படி! நான் ஆசைபடும் காரை அடைய சிறு வழி முறை இருக்கு அது தான் கணவு என்னய்யா கொலப்புறிங்கலே புரியும் படி சொல்கிறேம். எந்த மாதி கார் வேண்டும் என்ன கலர் ஏசிய நான் ஏசிய நான்கு போர் அமர்ந்து சொல்வதா அல்லது ஆறு பேர் சொல்லும் காரா பிலனிங்க் கரைட்ட இருக்கனும். நீங்கள் அதை வாங்குவிட்ட மாதிரி கற்பணையாக பார்க்கனும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை உட்க்கரவைத்து ஓட்டி சொல்வது போல் கனவு காண வேண்டும். இதற்க்கு மட்டும் இல்லை உறவுகளில் பிரச்சனையா நம் அனைத்து உறவுகளுடன் சந்தேசமாய் இருக்கிற மாதிரி மனக்கண்ணில் கணவு காணவேண்டும்.*💖
💝 *இயற்க்கையே கடவுளே இ்ல்லை உங்க உங்க கடவுளே முன்பாக இதை* *முயற்ச்சித்து பாருங்கள் உங்கள் கணவு ஆசை நிச்சயம் நிறைவேறும்.*
*இதை தான் கலாம்* *அய்யாவும் சொன்னது.*
*ஆசையும் கணவும்* *ஒன்று தான்.*
✴ *Enlightenment* *(ஜீவன் முக்தி*
✴ *முக்தி என்பது ஒரு தனி மனிதன் அடைய வேண்டிய நிலை.*
*இதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம். முக்தி என்பது நமக்குள் நடக்கு போராட்டத்திலிருந்து விடுதலைப் பெருவது. துக்கம், பயம் ,கவலை, ஈகோ. இதொல்லாம் எனக்கு இல்லை என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. இதற்கு விடை காண்பதற்காகத் தனிநபர்களாகவும் கூட்டாகவும் முயன்று கொண்டு வருகிறோம். இவற்றிலிருந்து வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கோம். காரணம் இவற்றிற்க்காண உரிய தீர்வு எதுவென்று அறியாது இருப்பது தான். இவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு மருந்து உள்ளது என்பதை நம் முன்னோர்கள் பன்னெடுங்காலமாகக் கண்டறிந்து கூறி வந்திருக்கிறார்கள். அந்த அருமருந்தே ஜீவன் முக்தி.*
*ஜீவன் முக்தி கிடைத்து விட்டால் மனிதின் பிடியிலிருந்தும் அகங்காரத்தின் ஆட்டத்திலிருந்தும் இந்திரியங்களின் ஆதிக்கத்திலிருந்தும் பயணற்ற அறிவுக்காட்ப்பாட்டிலிருந்தும் சுவையற்ற வேலைச் சுமையிலிருந்தும், சமுதாயத்தின் அழுத்தத்திலருந்தும்,நாகரிகத்தின் தாக்கத்திலிருந்தும், மரண பயத்திலிருந்தும் விடுதலை பெருவதே முக்தி ஆகும்.*
*அப்படி முக்தி அடைந்தவர்கள் இருந்தார்களா அல்லது இருக்கிறார்களா?*
*அவர்கள் யார்?*
*ஸ்ரீ தத்தாரேயா கி.பி 1149 ஆண்டு அவத ரித்ததாக நம்பபடுகிறது.*
*அதன்பிறகு ஸ்ரீ வல்லபராகவும், ஸ்ரீ நரசிம்ஹரஸ்வதி,ஷிரிடி*
*சாயி பாப,* *வள்ளலார்,மீரா பாய்,அரவிந்தே கௌதம புத்தர் , ஏசு, கடைசியாக ரமாணமகரிஷி.விவேகாணந்தர்.*
*இவர்கள் எல்லேரும் சன்னியாசிகளே நம்மால் முக்தி அடைமுடியுமா.*
✴ *நமது உடம்பில் கண்ணுக்கு புலப்படாத சுச்சம சக்தி இருக்கிறது.* *அது தான் குண்டலினி ஏழு சக்கரங்களாள் நமது உடம்புக்குள் இருக்கிறது. அதை தியணத்தின் மூலமகாவும் முறையாண பயிற்ச்சி மூலமும் கடவுளின் அனுகிரகங்கலாலும் மட்டுமே அடையக்கூடிய உன்னத நிலையாகும்.*
*முக்தி அடைந்த நிலை எப்படியிருக்கும்? உண்மையில் சொல்லப்போனால் கடவுளுக்கு நிகரனா நிலை என்றுக் கூட சொல்லாம்.* *அப்படி பட்ட நிலை* *எதைப்பற்றியும் கவளைக்கொள்ளது.* *Heart flower கிருதயம்மானது மலர்ந்து இருக்கும்.* *என்னேறமும் மக்களை பற்றிய நினைப்பே இருக்கும்.*
*முக்தி அடைந்தால் Oneness ஏகத்துவ நிலை மட்டுமே இருக்கும்.* *அதவது நீ வேறு நான் வேறு என்ற என்னம் இல்லாத நிலை.* *எல்லேமுமே நான் தான் என்ற நிலையும் கூட* *இந்த சமத்துவம் அடைந்து விட்டால் அனைவரும் ஒன்று தான் என்று தோன்றும்.*
👤 _*இறந்தவுடன் சொர்க்கம்*_
*இது* *உண்மைய என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வெரு மார்க்கமும் இதில் முரன்பாடக இருக்கிறது.*🤔
☪ *பொறாமை,கோபம்,விரோதம் போன்ற தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.*
☪ *நிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை* *சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;அவற்றில்* *தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும்,முத்திலிருந்தும் (ஆபரணங்கள்)அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…*
*(குர் ஆன் 22:23)*
💝 *அனைத்து மதத்தவர்களுக்கும் சொர்க்கத்தின் மீது நம்பிக்கை உண்டு*.
*இருக்கா இல்லையா என்பது பற்றி இல்லை.*
*உண்மையில் நாம்* *வாழ்வதே சொர்க்கத்தில் தான்.* *உங்கள் பெயரை வடிவமைத்து நீக்கிவிட்டால் உள்ளே உணர்வு நிலை காணப்படும். இந்த உணர்வு நிலை உங்களிடத்தும் அனைத்து உயிர்களிடத்தும் நிலை பெற்றுள்ளது.அது இறைஅதுவே ஆத்மா . இதை புரிந்து கொண்டு உங்களிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் இறையை காண முயலுங்கள். இந்த பலக்கத்தின் மூலம் இறை ஒன்றாகும் நிலையை அடைய முடியும். உயர்ந்த நிலையிலுள்ளவன் முதற்க்கொண்டு புழுக்கள் போன்ற கடைநிலை உயிர்களிடத்தில் கூட உயர்வு தாழ்வு பார்க்காமல் இருப்பவனே உண்மையான இறை நிலை. இதற்க்காக கடவுளை வழிபட வேண்டும் என்புது கிடையாது அது அவர்ரவர் மார்கத்தையும் நம்பிக்கையை பொருத்தது. மனிதனின் உண்மையான லட்சியம் மேட்சமே ஆகும்.மூட்சம் என்றால் சொர்க்கம் அல்லா வேறு உலகங்களும் அல்லா! அது சூட்சுமானது. அது கண்ணுக்கு தெரியாத பிரபஞ்சத்தின் உற்பத்தி மையம். அதுவே சுத்த சைதன்யமும் அழிவற்ற நிலையும் ஆகும்.* *ஒரு சில மார்கம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஜென்ம கார்மாவினால் தான் பிறப்பு இருப்பாதகவும் அதை பொருத்தே செர்க்கம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.*💝
💝 *உண்மையில் முக்தியாக இருக்கட்டும் சொர்ர்க்கமாக இருக்கட்டும். அனைத்து மாதங்களுமே ஒவ்வென்றை* *போதிக்கின்றுது. எல்லேரிடத்திலும் அன்பை இருங்கள். சமத்துவ சமுதாயம் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்களே!* *மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை.*
*மக்களுக்கு உதவுங்கள் தர்மம் செய்யுங்கள்.* *தர்மம் தலைகாக்கும். என்று ஒவ்வொரு மதமும் வலிவுருத்துகிறது. மக்களுக்கு சேவை செய்யுங்கள். ஏழை எளியேர்க்கு உதவுங்கள் . அனைவரும் சமமே என்று என்னுங்கள்.*
💝 *முடிந்த அளவு பிறருக்கு தம்மால் ஆன உதவிகளை செய்து மக்களுக்கு சேவை செய்யுங்கள். இறந்த பின் சொர்ர்க்கம் தேவையில்லை வாழும்போதே சொர்க்கத்தை நாம் பிறருக்கு உதவிகள் மூலம் உருவாக்கி தருவோம்.....!!!!!*👍💝
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
🥇 *நிருபன் கதிர்*
🥈 *SpVignesh*
🥉 *இசையருவி*
*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®
🥇 *archana@183*
🥈 *😍LF😘 poovarasan...*
🥉 *🌹Ravi💞kalai🌹*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*சொர்கமோ நரகமோ நம் மனதில் தான் உள்ளது. இருப்பவன் சொர்க்கமாய் நினைத்து வாழ்கின்றான், இல்லாதவன் நரகமாய் எண்ணி வாழ்கின்றான். புண்ணியஸ்தலங்கள் மனதிற்கு அமைதியையும் இதமான நினைவுகளையும் கொடுக்கின்றதாலயே அனைவரும் மத பாகுபாடின்றி அவரவர் விருப்ப இடம் பயணம் செய்து மகிழ்கின்றனர்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்*
*இறைவன் அடிசேரா தார்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,* *தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
❣ *தெரிந்துகொள்ளவும்*❣
*அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்*
❣ *அறிந்துகொள்ளவும்*❣
*நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.*
❣ *புரிந்துகொள்ளவும்*❣
*கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *கார்த்திக் ராஜ்பவன்*
*8072908455*
👨🏻💻 *அன்புத்தோழன் 8056693281*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment