🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 04.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : திங்கள்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல*_
_*செயல்கள் எதையும் செய்ய முடியாது.*_
_*-ஜேம்ஸ் ஆலன்.*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியின்றி உழைப்பவர்க்கு ஒரு போதும் உயர்வு வராது..,*_
_*தெளிவான சிந்தைக்கு பிறகு தொடங்கும் வேலை உயர்வுக்கு முதல் படி....*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*அணைகளின் பாதுகாப்பு முறைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா... புதிதாக கட்டப்படும் பாலங்கள் இடிந்து விழ காரணங்கள் என்ன...*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🏜வறட்சி, பெருவெள்ளம்🏝 என நீர் சார்ந்த பேரிடர்கள் நம்மைத் 😭தீண்டி செல்லும் போதெல்லாம் நம் கவனம் குவியும்🤔 இடம் அணைக்கட்டுகள்.🗾*_
_*💧நீர்நிலைகள் அல்லது அணையை சரியாகப்😥 பராமரிக்காமல் போவதால் மக்கள் எதிர்கொள்ளும்😳 பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.😢😭*_
_*🧐ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த👍🏻🤝🏻 அணைகளின் தற்போதைய நிலை😨 வருத்தமளிப்பதாக உள்ளது.😓*_
_*🤔காரணம், இந்தியாவில்🇮🇳 உள்ள பெரும்பாலான🙆🏻♂ அணைகள் மோசமான😨 நிலையிலேயே இருக்கின்றன.👎🏻*_
_*🇮🇳இந்தியாவின் தற்போதைய அச்சுறுத்தல்களில்🌬 முக்கியமான ஒன்று ☝🏻பழைய அணைகளின் பராமரிப்பு 🤝🏻மற்றும் பாதுகாப்பு.💪🏻*_
_*🤔அணைகளின் பயன்பாடுகள்...*_🤔
_*✅வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.*_
_*✅நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.*_
_*✅விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களுக்கு பயன்படுகிறது.*_
_*✅குடி நீர் தேவைக்கான நீர் ஆதாரமாக விளங்குகிறது.*_
_*அணைகளின் பாதுகாப்பும், எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தும்!*_
_*🤔அமெரிக்க தொழில்நுட்பத்தின் 🔬படி அணையின் சராசரி🙄 வாழ்வு 50 வருடங்கள் என கணக்கிடப் பட்டுள்ளது.🤝🏻*_
_*ஆனால் இதனை 🗜எல்லா அணைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது என்பது வேறு⚙ விஷயம். 🤷🏻♂காரணம் அணையின் தன்மை,💪🏻 கட்டுமான தரம், அணை அமைந்துள்ள நிலப்பகுதி என ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் இவை மாறுபடும். 🤔அதே சமயம் நாம் இந்தப் புள்ளிவிவரத்தில் 📊இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது என்னவெனில்,🤔 பழைய அணைகளை,🆕 அப்படியே விட்டுவிடாமல் வலுவுடன் பாதுகாத்து💪🏻 வரவேண்டும் என்பதே!🤝🏻 தற்போது இந்தியாவில் 🇮🇳100-க்கும் மேற்பட்ட அணைகள் 100 வயதைக் கடந்துள்ளன; 😳500- க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் 50-100 வயதில் உள்ளன.*_😱👍🏻
_*🇮🇳இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அணைக்கட்டுகளின்🗾 பாதிப்பு நிலை பற்றிய ஆய்வு அரசாங்கத்தால்🔬 அறிவியல் பூர்வமாக இன்னும்💯 செய்யப்படவில்லை 🤷🏻♂என ஹிராகுட் அணை திட்ட முதன்மை👷🏻♂ பொறியாளர் கருண்குமார் சுபாகர் தெரிவித்துள்ளார்.🗣*_
_*இதுபோன்ற மிகப்பெரிய😱 அணைக்கட்டில் 🗾பாதிப்பு ஏற்பட்டால் விளையும் பாதிப்பு😳 எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.😱😨 எனவே இந்தியாவில் இருக்கும் எல்லா அணைகளையும் 👍🏻🤝🏻 பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் இணைந்து ✊🏻செயல்பட வேண்டும். அத்துடன் அணைக்கட்டு 🗾கட்டியதால் வெளியேறிய மக்களுக்கு இழப்பீடு💰 வழங்குவதிலும் அரசுகள் கவனம் 👀செலுத்த வேண்டும்.*_✅
*🛣தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்துவதால் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களில் விரிசல்😪 ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.🙆🏻♂*
*🏛தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள், 🛣சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பெருகி வரும் 🚙போக்குவரத்திற்கேற்ப நகர் பகுதிகளிலும், நகரையொட்டியுள்ள வெளிப்புற பகுதிகளில் புதிய பாலங்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.😏*
*👉இதற்காக, மத்திய, மாநில 🛣நெடுஞ்சாலைத்துறையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து பாலம் கட்ட பரிந்துரை செய்கின்றனர்.🤝*
*👉🤔அதன்பிறகு பாலம் கட்டுவதற்கு 💴நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.*
*🤔இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் 💴💴நிதியை கொண்டு மேற்கொள்ளப்படும் 🛣பால பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கான்ட்ராக்டர்களுக்கு 🛣நெடுஞ்சாலைத்துறை கெடு விதிக்கிறது🤔.*
*🤔ஆனால், கூடுதல் 💴நிதியை பெற வேண்டும் என்பதற்காக 🛣பாலத்திற்கான கட்டுமான பணிகளை வேண்டுமென்றே கான்ட்ராக்டர்கள் காலம் தாழ்த்துகின்றனர்.🙆🏻♂*
*👉💴கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் 🛣பாலம் தொடர்பான பணிகளை செய்கின்றனர். அதுவும், அரைகுறையாக பாலப்பணிகளை முடித்து விட்டு செல்கின்றனர்.🤦🏻♂*
*🤔🛣அந்த பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து அதன் பிறகு தரச்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே பில் 👨🏻தொகையை ஒப்பந்ததாரர்களிடம் 💴செட்டில் செய்ய வேண்டும்😏.*
*😏ஆனால், 🛣நெடுஞ்சாலைத்துறை தர கட்டுபாட்டு அதிகாரிகள் பெரும்பாலும் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை.🙅🏻♂*
*🙆🏻♂ஒரு சில அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றாலும் 💴கமிஷன் கைமாறியதால் உயர் அதிகாரிகள் தரச்சான்றிதழ் கொடுத்து விடுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்🙆🏻♂🤦🏻♂.*
*👉இதனால், வேறு வழியின்றி தரக்கட்டுபாட்டு அதிகாரிகளும் சான்றிதழ் தருகின்றனர்👨🏻🙆🏻♂*.
*👨🏻💻உயர் அதிகாரிகள் கமிஷன் வாங்கியதால் கான்ட்ராக்டர்களும் தங்களது இஷ்டத்திற்கு கட்டுமான பணிகளை செய்கின்றனர்.🤦🏻♂*
*🛣பாலத்தில் விரிசல் ஏற்பட்டாலோ, சேதமடைந்தாலோ கான்டிராக்டர்கள் 😏அலட்டி கொள்வதில்லை.*
*👉🛣சில பாலங்கள் தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பாலத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது😳.*
*🤔அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால்... சம்பந்தப்பட்ட உதவி 👨🏻💻பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்😏*.
*🤔ஆனால், அதன்பிறகு இந்த பிரச்சனையை அப்படியே 👨🏻💻அதிகாரிகள் மூடி மறைத்து விடுவார்கள்.🤗*
*🛣பாலங்கள் கட்டும் பணிகளில் நிதி பற்றாக்குறை எனக்காரணம் கூறி சில ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது😳.*
*😳பல ஆண்டுகளாக நடந்த வந்த இப்பணிக்காக கூடுதலாக சில 💴கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே 🛣கட்டுமான பணியை ஒப்பந்த நிறுவனம் செய்து முடித்தது🤔.*
*🛣பாலம் திறக்கப்படுவதற்கு முன் விரிசல் ஏற்படுவது.. என்ற நிலை கூட சில பாலங்களில் நிகழும்.🤦🏻♂*
*👉இதனால், பாலத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது😱😳...*
*👉சில தவறுகள் வெளியே தெரிவதற்கு முன்பு 👨🏻கான்டிராக்டர்கள் இரவோடு, இரவாக 🛣பாலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் நிகழ்வுகளும் இங்கு நடக்கிறது😏...*
*🤔பொதுவாக, ஒரு 🛣பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளில் கட்டுமானத்தில் குறைபாடு இருந்தால் கான்டிராக்டர்களே 💴செலவு செய்து சரி செய்து தர வேண்டும்🤕*.
*🙆🏻♂இல்லையெனில் 🛣நெடுஞ்சாலைத்துைற ஆய்வு செய்து, பாலத்தின் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்🤝*.
*👉இதற்கான 💴💴பணத்தை கான்டிராக்டர்களிடம் இருந்து பெற வேண்டும்.🤗*
*👉இ்ல்லையெனில் கான்டிராக்டர்களை 😳🙆🏻♂பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும்,*
*👨🏻அவர்கள் மீது 👨🏻✈போலீசில் புகார் கொடுத்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்👍.*
*👉இதையெல்லாம் செய்ய 🛣நெடுஞ்சாலைத்துறை தவறி வருவதால் சமூக ஆர்வலர்கள் 👨🏻⚖நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாலப்பணிகளில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது😌.*
*👉இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:🗣*
*🛣பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ளும் 👨🏻ஒப்பந்த நிறுவனங்களில் தொழில்நுட்ப தகுதியோடு உள்ள 👨🏻💻பொறியாளர்கள் இருக்க வேண்டும்👍.*
*🤔ஒரு காலத்தில் 👨🏻💻பொறியாளர் பாலம் அமைபதற்காக திட்ட வடிவமைப்பு போட்டால், கான்ட்ராக்டர்கள் தரப்பிலும் திட்ட வடிவமைப்பு போட்டு தருவது வழக்கம்.🤷🏻♂*
*👉இந்த பால திட்ட வடிவமைப்பு குறைந்த 💴செலவை கொண்டு இருக்கும் பட்சத்தில் 👨🏻கான்ட்ராக்டர்கள் கொடுக்கும் வடிவமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும்✉*.
*🤗ஆனால், இப்போது அது போன்று கான்ட்ராக்டர்கள் செய்வதில்லை.🙅🏻♂*
*🤔காரணம், அவ்வளவு திறமை வாய்ந்த தொழில்நுட்ப 👨🏻💻பொறியாளர்கள் கான்ட்ராக்டர்களிடம் இல்லை🙅🏻♂*.
*🛣நெடுஞ்சாலைதுறையால் ஒரு பாலம் கட்டப்படுமானால் 100 ஆண்டுகள் நிற்க வேண்டிய மேம்பாலங்கள் 15 ஆண்டுகளில் பலவீனமாகி விடுகிறது🙆🏻♂🤦🏻♂.*
*🤔இதை கண்காணிக்க வேண்டிய 👨🏻💻அதிகாரிகளும் 💴கமிஷன் கைமாறியதால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.🤦🏻♂*
*🤔ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்களில் பாலத்தில் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை 👨🏻கான்ட்ராக்டர்கள் 💴செலவில் செய்து முடிக்க வேண்டும்🤷🏻♂*.
*✉ஒப்பந்த விதிகளை கான்ட்ராக்டர்கள் மீறி இருந்தால், அந்த 👨🏻கான்ட்ராக்டர்களை பிளாக் லிஸ்டு செய்ய வேண்டும்.🤕*
*🤗அவ்வாறு செய்தால் மட்டுமே தரமான 🛣பாலம் கட்டி முடிக்கப்படும்.🤝*
*🛣நெடுஞ்சாலைத்துறை மூலம் 2016-17ம் நிதியாண்டில் 177 பாலங்கள் கட்டப்பட்டன🤗. 🛣நெடுஞ்சாலைத்துறையில் முதல் வகுப்பு கான்டிராக்டர்களாக பதிவு செய்திருந்தாலே அவர்கள் பால பணிகளை டெண்டர் எடுக்க தகுதியுடையவர்.🤝👍*
*🛣நெடுஞ்சாலைத்துறையில் ப்ரஸ் ஸ்ரெட்ஸ் ஸ்லாப், பி.டி ஸ்லாப் 👨🏻💻தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக பாலம் அமைக்கப்படுகிறது🛣👍*.
*🚟🚆ரயில்வே மேம்பாலம் ரயில்வே துறை உடன் இணைந்து மாநில அரசு 50-50 சதவீதம் 💴நிதி பகிர்வு செய்து கட்டப்படுகிறது👍*.
*🤔100 ஆண்டு தாக்கு பிடிக்க வேண்டிய பாலங்கள் 15 ஆண்டில் பலவீனமாகிறது🤷🏻♂🤦🏻♂*:
*🛣🛣பாலம் என்பது நிரந்தர சொத்து. இந்த பாலங்கள் 100 ஆண்டு வரை நிலைத்து நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கட்டப்படுகிறது😳🤷🏻♂*.
*👉ஆனால், கான்டிராக்டர்களின் தகுதியின்மை காரணமாக 15 ஆண்டுகளில் 🚟மேம்பாலம் பலவீனமடைந்து விடுகிறது.🤦🏻♂*
*🛣பாலம் கட்டி 20 ஆண்டுகளில் அந்த பாலம் 🚙🛵வாகன ஓட்டிகளால் பயன்படுத்த முடியாத நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.🤦🏻♂🙆🏻♂*
_*🙏நன்றி*_🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 சிவராஜ்*_
_*🏅 Ganesh Narayanan*_
_*🏅 மயிலை முருகன் 🦅.*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 singarammohanraj*_
_*🏅 இராமச்சந்திரா*_
_*🏅 நேர்த்தி*_
_*🏅 Siva Sbm SP🍎🍎🍎*_
_*🆕 கலந்துரையாடல் 2 குழுவில் இணைந்த புதிய நண்பர்களின் பதிவுகள் அருமை...👌🏻🤝🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட அணைகளின் உறுதி தன்மை இப்பவும் நம்மை பிரமிக்க வைக்கிறது.. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் கட்டப்படும் ஒரு பாலம் உறுதி தன்மை கொண்டதா என்பது... நம்மை யோசிக்க வைக்கிறது... இவை அனைத்திற்கும் காரணம் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே... எல்லா பிரச்சனைகளின் முடிவிலும் நாம் அரசை தான் குற்றம் சொல்கிறோம்... அப்படி பட்ட அரசை கொண்டு வந்தது நாம் என்பதை மறந்துவிட வேண்டாம்... இனியாவது சிந்திப்போம் செயல்படுவோம்...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை*_
_*அதிர வருவதோர் நோய்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*ஆனையை முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது பாம்பின் கால் பாம்பு அறியும்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐
👨🏻💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏