https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம்,*
*நீ சவால்விடாதே...!*
💐 *~ஹிட்லர்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்,*
*நீயும் உண்மையாய் இரு*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 1⃣⚔
👮♂⚔ *(Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.*🤷🏻♀🤷🏻♂
👆 *இவையே அனைவரும் அறிந்தது*🤷🏻♀🤷🏻♂
👶🏻 *குழந்தையாக ஹிட்லர்*👮♂
👮♂👶🏻 *அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ ஹிட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.* *எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.*
*தந்தையின் துன்புறுத்தல்*
*இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான* *தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்) தன்* *இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.* *இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.✍ தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார்.😊 அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார்.😡 பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.*😞
📚 *கல்வி*📚
📚👮♂ *தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.*🙂
👨🎨 *ஒவியராதல்*🌈
👮♂ *ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஒவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார்.*😞
👮♂ *அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்*👇
👮♂⚔ *அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.*👍
👮♂ *வறுமையில் வாழ்தல்*👮♂
👮♂👉 *ஹிட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.*😟
👮♂ *ஹிட்லரின் யூத எதிர்ப்பு*⚔
👮♂⚔ *வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.✍ வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.*🎯
🔗 *புராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு*🔗
👮♂ *ஹிட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.*🎯
🖇 *ஆரியக் கோட்பாடு*🖇
👮♂🖇 *ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே.🎯 ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார்.🎯 யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.*🎯
💣 *இராணுவத்தில் பணிபுரிதல்*🔫
👮♂⚔ *ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.*🎯
1⃣ ⚔ *முதல் உலகப்போரில் ஹிட்லர்*👮♂
👮♂1⃣ *பவேரியன் இராணுவப்பிரிவில் ஹிட்லர்*
*ஹிட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.பல் ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.*🎯
🔥 *1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.*🔥
🔥 *"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார்.ஹிட்லர்* *பேச்சு வன்மை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து,தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார்.*
*அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர்.✍ இது உலகப் புகழ் பெற்ற நூல்.1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.*
🔥 *தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*🎯
👮♂🏛 *பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது.🔥 ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார்.* 🎯
👮♂⬆ *அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார்.* *அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.*
*ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.*🎯
👮♂⚔ *எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார்.யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.*🎯
👮♂ *ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார்?.*⁉
👉 *நம்பிக்கை துரோகம் செய்த, துரோகிகளை ஒரேடியாக வீழ்த்துவது என்ற எண்ணத்தில் இறங்கினார்.*
👉 *யூதர்கள், (அகதிகளாக) அடைக்கலம் கொடுத்த ஜெர்மனியில் இருந்துக் கொண்டு, ஜெர்மனிக்கு எதிராகவே சில சதி திட்டங்களை செய்தனர்.*
👉 *நாட்டில் இருக்கும் அனைத்து ஸ்லிப்பர்செல்களையும், ஒரேடியாக ஒழிக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என நினைத்தார்.*
👉 *அதன்படியே செய்தார், துரோகிகளை அழித்து, தன் நாட்டு மக்களை வாழ வைத்தார்.*
👉 *அப்போதைய சூழ்நிலையில் அனைத்து நாடுகளுமே, சிலருக்கு அடிமையான தருணத்தில் தான் இருந்தது. ஹிட்லர் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பாத காரணத்தால், சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.*
👶🏻 *குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல்*😡
👮♂ *1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.😡 இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.*🎯
👁 *தற்காலிகமாக பார்வையிழத்தல்*😕
👮♂👁 *15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.✍ இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. 🔴(பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.*🎯👍
📑 *வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு*📑
👮♂📑 *ஹிட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.*🎯
⬇ *படைக்குறைப்பு*⬇
👮♂⬇ *ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.*🎯
📑 *வெர்செய்ல் ஒப்பந்தம் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புக்கு அனுமதித்த படைக்கலன்கள்:*👇
👉 *காலாட்படை -1,00,000*
👉 *கப்பலகள் -6 மட்டுமே*
👉 *நீர்முழுகி கப்பல்-அனுமதியில்லை*
👉 *ஆயுதம் தாங்கி -வாகானான்கள் அனுமதியில்லை*
⚔ *நாசிசத்திற்கான காரணங்கள்*⚔
👮♂⚔ *ஹிட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.*✍🎯
👮♂💺 *அரசியலில் நுழைவு*💺
👮♂💺 *ஹிட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் ஹிட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.*🎯
👮♂ *ஹிட்லரின் பேச்சாற்றல்*🗣
🗣 *கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்*🎯🗣
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 2⃣⚔
🔴🧐 *ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, 🙅🏻♀அவர் தன் மனைவியுடன் தப்பிச் சென்றுவிட்டார் என்னும் செய்தி 66 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது. ஒட்டு மொத்த உலகையும் தனி நபராக ஏமாற்றிவிட்டு, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறைந்து வாழ்ந்திருந்தவர் ஹிட்லர்.*🔴🧐
😱🧐😰 😥🔴 *"என்ன ஹிட்லர் சாகவில்லையா?"⁉ என்ற ஆச்சரியமும், ஏமாற்றமும் கலந்து, வாய் பிளந்தபடி கேள்வி கேட்பதை உங்களால் தவிர்க்கவே முடியாது. அந்த அளவுக்கு என்னில், உங்களில், அதிகம் ஏன் ஜெர்மானியர்களில் என வெறுப்பு ஒன்றையே விதைத்துவிட்டுப் போன ஒருவர் ஹிட்லர்.*👍🔴🎯
🔴🔥 *ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று ஜூலை 1945லேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதைக் கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சொன்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமில்லை. அந்தக் காலத்தில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யாவின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினேதான் (Joseph Stalin). அதுவும் முக்கிய தலைவர்களான ட்ரூமன் (Truman), சர்ச்சில் ((Churchill) ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகிரங்கமாக "ஹிட்லர் சாகவில்லை.🙅🏻♀ ஸ்பெயினுக்கோ, அர்ஜென்டீனாவுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்" என்று கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிட்லரின் இறப்பு சம்பந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை (File), 'ஒபெரேசன் மித்' (Operation Myth) என்று பெயரிட்டு அதை ஆராயும்படி கட்டளையும் இட்டிருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தேகத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.*🔥🔴
🔴🔥 *உலகிலேயே மிகவும் பலமான உளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப்படையான KGB (Komitet Gesudarstvennoy Bezopasnosti). அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லாம் தன்னுடனே வைத்திருக்கும்போது, எதற்கு ஹிட்லர் தப்பி விட்டார் என்று சொல்ல வேண்டும்?⁉ ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன் Myth என்று பெயர் வைக்க வேண்டும்? ⁉ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச் சொன்னார்?⁉👍 ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற்கான சாட்சியங்கள் இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.* 🔥🔴
🔴🔥 *இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் தப்பி விட்டார் என்பதைப் பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரிக்காவின் FBI, ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. அதை அடிப்படையாக வைத்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக்கையை FBI வெளியிட்டது. ஹிட்லர் எப்படித் தப்பியிருக்கிறார் என்று அறிய நிச்சயம் நீங்களும் ஆவலாக இருப்பீர்கள். நடந்தது இதுதான்......! (என்று சொல்லப்படுகிறது).*🔴🔥👇👇👇
🔴🔥🧐 *30.4.1945 அன்று ஹிட்லரும், ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனால் ஹிட்லரும், மனைவியும் அவர்கள் மறைந்திருந்த பங்கரின் இன்னுமொரு இரகசிய வழியாக வெளியே வந்து, அப்படியே நார்வே நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நார்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர்மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டீனா நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI) தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றிருந்தார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள், ஜோசெப் மெங்கெலே (Josef Mengele), அடோல்ஃப் ஐக்மான் (Adolf Eichmann), பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl), எரிக் பிரீப்கே (Erich Priebke), க்ளௌஸ் பார்பீ (Klaus Barbie) என்பவர்களாவார்கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். அர்ஜென்டீனாவில் 30000க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பியோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்*🧐🔥🔴
🔴🔥🧐 *ஜூலை 10ம் திகதி 1945 இல் அர்ஜென்டீனாவை U530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க அர்ஜென்டீனா ஒத்துழைத்தது.அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமிகள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் U977 என்னும் ஜெர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும் அதே கதைதான் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது.* *ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜெர்மனி அன்றுவரை, அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நார்வே துறைமுகத்தில்தான் U977 என்ற நீர்மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நார்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல். அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை.ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.*🧐🔥🔴
🔴🔥🧐 *மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த U977, பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை.🙅🏻♀🙅🏻♂ பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும் அர்ஜென்டீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள். அதன் பின்னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து, இரகசியமாக, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள் FBIஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே, கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.*🔥🧐🔴
🔴🔥🧐 *'கிரே வோல்ஃவ்' (Gray Wolf) என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரார்ட் வில்லியம்ஸ் (Gerrard Williams) அவர்கள் Sky Newsக்குக் கொடுத்த பேட்டியின்படி, நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பும் ஆண்டுக்குப் 17 ஆண்டுகள் கழித்து, 1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகிறது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட்லர்.*👍🧐🔥🔴
🤨🤔 *இவ்வளவும் சரி, ரஷ்யாதான் ஹிட்லரின் இரத்தக் கறையுடன் கூடிய சோபாவையும், ஹிட்லரின் மண்டையோட்டையும் எடுத்துப் பாதுகாக்கின்றதே என்னும் கேள்வி மிஞ்சுகிறதல்லவா?*🙄
🧐🤨 *இன்றுள்ள ஆராய்ச்சி வளங்களையும், சாதன வசதிகளையும் வைத்துக் கொண்டு இவற்றை ஒருதரம் ஆராய்ந்துதான் பார்ப்போமே என்று புறப்பட்டது ஒரு குழு. அதில் முக்கியமானவர் தொல்லியல் ஆராய்ச்சியாளரான 'டாக்டர் நிக் பெலண்டோனி' (Dr.Nick Bellantoni) என்பவர். அவர் ரஷ்யாவில் ஹிட்லர் இறந்ததற்கு ஆதாரமாகச் சொல்லப்படும் அனைத்தையும் ஆராய்ந்தார். அவை அனைத்தும் மாஸ்கோவில் Russian Federation State Archive என்னும் இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தமாக ஒரு மணி நேரமே அவருக்கு அனுமதி கொடுத்தது ரஷ்ய அரசு. அவர் அந்த மண்டை ஓட்டின் சில துண்டுகளை எடுத்தார். அத்துடன் மண்டையோட்டைப் பல கோணங்களில் படங்களாகவும் எடுத்தார். சோபாவில் இருந்த இரத்தக் கறைகளை, பல இடங்களிலிருந்து அவதானமாக எடுத்தார். அந்த மண்டையோட்டில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அடையாளம் காணப்பட்டது என்னவோ உண்மைதான்.*👍
🔴🧐 *பின்னர் அவற்றையெல்லாம் அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, Molecular copying, Allosomal DNA பரிசோதனைகள் என்னும் டிஎன்ஏ பரிசோதனை முறைகளைப் பாவித்து பல சோதனைகளைச் செய்தார். கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியமானதும், அதிர்ச்சிகரமானதுமாக இருந்தன. அவை என்ன தெரியுமா....?*🧐🤔🙄
🔴🔥 *1. அந்த சோபாவில் இருந்த இரத்தக் கறைக்கும், மண்டையோட்டுக்கும் DNA பரிசோதனையில் எந்தப் பொருத்தமும் இருக்கவில்லை. அதாவது அந்த சோபாவில் இருந்த இரத்தக் கறை ஒருவருடையது. மண்டையோடு வேறு ஒருவருடையது.*😱😨👍
🔴🧐 *2. அந்த மண்டையோடு ஒரு ஆணுடையதே அல்ல. ஒரு பெண்ணுடையது. அதாவது ஹிட்லரின் மண்டையோடு என்று நம்பப்பட்ட மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண்.*😱😨🙄
🔴🧐 *3. அந்த மண்டையோடு மிகவும் இளமையான ஒருவரின் மண்டையோடு. அதாவது 20 வயதிலிருந்து அதிக பட்சம் 40 வயது வரையிலாவது இருக்கும் ஒருவருடையது. ஆனால் ஹிட்லருக்கோ, ஏஃபாவுக்கோ வயது 50க்கும் மேலே இருந்தது.*😱😨🙄
👆🧐🤨 *இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, ரஷ்யாவில் கண்டெடுத்த எதுவுமே ஹிட்லருடையதோ, ஏஃபாவினுடையதோ அல்ல என்று நிச்சயமாக நிரூபணமாகியது. ஆனால் இறுதியில் எஞ்யிருப்பது ஹிட்லருடன் கடைசியாக இருந்த, அவனது மெய்ப்பாதுகாவலர் ரோஹுஸ் மிஷ்தான். அவர் சொன்னவை எல்லாம் பொய்தானா....?*😱😡
🔴🧐 *இதற்கும் விடை கண்டுபிடித்தார் பெலெண்டோனி. ரஷ்யாவில், ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட 'ஒபெரேசன் மித்' என்னும் கோப்பைத் தட்டிப் பார்க்கையில், ரஷ்யர்கள் பெர்லினைக் கைப்பற்றியதும், ஹிட்லர் பற்றிய பல தகவல்களைப் படங்களாக வரைந்து ஒருவர் கொடுத்திருக்கிறார்.*👍
🔴🧐😱 *அவர் யார் தெரியுமா?⁉ சாட்சாத் இதே ரோஹுஸ் மிஷ்தான். அதாவது ஒட்டுமொத்த உலகையே ஹிட்லர் இப்படித்தான் இறந்தார் என நம்ப வைத்தவர் இந்த ரோஹுஸ் மிஷ்தான். அவரின் நம்பகத் தன்மையை இப்போது எவரும் கருத்தில் கொள்ளத் தயாராகவே இல்லை. அப்பட்டமாக தனது தலைவனுக்காக, அவன் உருவாக்கிய நாடகத்தை நடித்துக் காட்டியிருக்கிறார் ரோஹுஸ் மிஷ்.*👍
🔴🔥🧐 *தங்களை அதிபுத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளையும் தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, தனது வாழ்வைப் பூர்த்தியாக்கி இயற்கையாகவே மரணமடைந்திருக்கிறான் ஹிட்லர். தனது கடைசிக் காலங்களில் போரில் தோற்ற ஒரு ஆற்றாமை அவனுக்கு இருந்திருந்தாலும், அனைத்து உலகையே ஏமாற்றிய திருப்தியும், குரூரமான மகிழ்ச்சியும் சாகும் வரை அவனுக்கு இல்லாமல் போயிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.*👍🧐🔥🔴
🔴🔴🔴 *குறிப்பு: ஹிட்லர் உயிருடன் இருந்தான் என்னும் தகவல்கள் ஜெராட் வில்லியம்ஸ், மிஸ்டரி க்வெஸ்ட், FBI ஆவணங்கள் மற்றும் பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.*🔴🔴🔴
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 3⃣⚔
🌀 👇 *முக்கிய குறிப்பு*👇🌀
🔴🧐🔥 *மே 1ம் திகதி ஜெர்மனிய வானொலி, 'ஹிட்லர் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. 👍அதற்கு அடுத்த தினம் அதாவது 2.5.1945 இல், ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது. அத்தோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கையும் கொடுத்தது. 🙅🏻♀ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமையான உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது.*👍🧐🔴
🔴🧐🔥 *ஆனால் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், 🔴🙅🏻♀ஹிட்லர் தனக்கென வைத்திருந்த 'டூப்' என்றும் அறிவித்தது ரஷ்யா.🔴 👍🧐அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட்லரின் பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந்தார்.🔴 ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜெர்மனியிலேயே, சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தில் ஜூலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு 'ஒபெரேசன் வால்கிரீ' (Operation Valkyrie) என்று பெயரும் இடப்பட்டிருந்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட்டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர்.😔 அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். 🔴🧐👍அப்படி மொத்தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். 🧐👍அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.* 🧐👍🔥🔴
👮♂👉 *யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.*🎯
👮♂ 🐕 *ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*🎯
🐕 *ஜெர்மன் ஷெஃபர்ட்*🐕
👮♂🐕 *ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.*🎯
👮♂🐕 *ஹிட்லரின் பேசும் நாய்ப்படை*🐕👮♂
👮♂🐕 *சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது.*🎯
👮♂🐕 *ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.*🎯
👮♂🐕 *ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும்*🎯
🔥👮♂⚔ *சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..!*💪👍
🔥👮♂⚔ *"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.*
💪👍🔥
➡👮♂⚔ *ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது 3 ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.*💪👍
*➡⚔ ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். 💪👍நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான்?*⁉
➡👮♂⚔ *ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்*💪👍
➡👮♂⚔ *முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.*💪👍
➡👮♂⚔ *"சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.*💪👍
➡👮♂⚔ *தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.*💪👍
➡ ⚔ *பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.*💪👍
*🔴👮♂✅ ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.*
💪👍
🔴👮♂🔥 *ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.*💪👍
🔴🔥✅ *ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான்.🤷🏻♀🤷🏻♂ அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. 🙅🏻♂🙅🏻♀ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது.💪 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.*💪✅👍
🔴🔥✅ *ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும்.🧐 ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.*👍
🔴🔥✅ *ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். 👍ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.*👍👍
🛑 *இன்றைய தலைப்பு ஏன் வைக்கப்பட்டது, புரிதல் இல்லாதவர்களுக்கு சில விளக்கங்கள்*👇
👉 *நம் நாட்டின் தற்போதைய பிரதமர் மோடி, தற்போதைய நம் நாட்டின் பிரதமரை சிலர், ஹிட்லர் போன்றவர் என்று விமர்சனம் செய்வதுண்டு. நம் குழுவிலும் அதனை இன்றும் காண முடிந்தது. முதல்ல ஹிட்லர் யாரு? என்ன செய்தார்? அதை பற்றி மக்களுக்கு ஒரளவு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்,*
👉 *பள்ளி, கல்லூரிகளில் ஒருவரையொருவர் கம்பேர் செய்யக் கூடாது என்று சொல்லி கொடுத்துருப்பார்கள். எல்லோரும் எல்லோருமாக ஆகி விட முடியாது. அந்த புரிதல் முதலில் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகவும்,*
👉 *ஒரு தலைவன் நினைத்தால் ஒரு நாட்டை எப்படி வேணாலும் ஆள முடியும், எந்த பாதையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
👉 *இன்றைக்கு நம்ம நாட்டுல காதல் திடிர் திடிரென்று முளைக்கிறது, முறிகிறது. ஒரு நாட்டின் தலைவன் எவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், கடைசி வரை தன்னை மனதில் நினைத்த காதலியையும் விடவில்லை என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
*👉🏼ஒரு பெண், ஒரு ஆண்னை எந்த சூழ்நிலையிலும் நேசிப்பாள், என்பதனை சிலருக்கு புரிய வைக்கவும்.*
👉 *இப்போது மார்பக புற்றுநோய் நம் நாட்டில் சில பெண்களுக்கு வர ஆரம்பித்துள்ளது. நேற்றுக் கூட திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனையில் சிறுவர்களின் தாய் இதே பிரச்சனையில் இறந்து சிறுவர்கள் பிச்சையெடுத்தது அனைவரது மனதையும் கலங்க வைத்தது. ஹிட்லரின் தாயிற்கு அந்த காலத்துலயே மார்பக புற்று நோய் இருந்தது என்பதை நினைவுப்படுத்தவும் வைக்கப்பட்டது.*
👉 *ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே, சமுதாயமே மாற்றுகிறது என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
*👉🏼நாலு பேருக்கு நல்லதுண்ணா, எதுவும் தப்பில்லை என்ற வசனம், தற்போதும் இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அப்படி பார்த்தால், அந்த நேரத்தில் ஹிட்லர் செய்ததும் இதே மனநிலை தான் என்பதை புரிய வைப்பதற்கும்,*
👉 *இன்னும் பல காரணங்கள் இருக்கிறது. புரிதல் உள்ளவர்கள் அதனை புரிந்துக் கொள்வார்கள்.*🤷🏻♀🤷🏻♂
🔴 🌀 *கடந்து வந்த வரலாற்றுத் தடங்களில், விடை சொல்ல முடியாத பல மர்மங்கள், கருப்புத் தீவுகளாக இப்போதும் நம்மிடையே படிந்து காணப்படுகின்றன. விடை தேடி, விடைகள் கிடைக்கப்படாமல் மர்மங்களாகவே அவை தம்மை ஒரு கூட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் மிகச் சரியாக, ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும். அது போல எந்த ஒரு மர்மத்துக்கும் தீர்வாக இருப்பதும் ஒரே ஒரு விடைதான். ஆனால் சரியான விடை தெரியாத பட்சத்தில், பல விடைகளை அந்த மர்மத்தின் தீர்வாக நாமே பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றில் உண்மை என்பது, எங்கோ ஒரு மூலையில் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே இருக்கின்றது.* 🌀🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *அருள்முருக இன்பன்*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@பிரபாகரன் சிதம்பரம்* 👏
🥈 *@sp vignesh*👏
🥉 *@Jaiganesh*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@Veerakumar*👏
🥈 *@இசையருவி*👏
🥉 *@King David (Editor), @Ok*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
👮♂ *ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.*
👮♂ *'மெய்ன் காம்ஃ' என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.*
*தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.*
*எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம்.*
*நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.*
*நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.*
*ஹிட்லர் (தலைவர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.*
*ஹிட்லரின் இனவெறிக்குச் சுமார் 6 மில்லியன் யூதர்கள் பலியாயினர்.*
*ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானது.*
👮♂ *இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.*
👮♂ *இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.*
👮♂ *'இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர்*
👮♂ *ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்*
👮♂ *பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவிதான் மாவீரன் அடால்ஃப்ஹிட்லர்* 🔥👮♂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
♨ *அறிந்து கொள்ளவும்*♨
*கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.*
*பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?*
♨ *தெரிந்து கொள்ளவும்*♨
*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *மணி மாதேஷ் ~ 8428073724*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம்,*
*நீ சவால்விடாதே...!*
💐 *~ஹிட்லர்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்,*
*நீயும் உண்மையாய் இரு*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 1⃣⚔
👮♂⚔ *(Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.*🤷🏻♀🤷🏻♂
👆 *இவையே அனைவரும் அறிந்தது*🤷🏻♀🤷🏻♂
👶🏻 *குழந்தையாக ஹிட்லர்*👮♂
👮♂👶🏻 *அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ ஹிட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.* *எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான்.*
*தந்தையின் துன்புறுத்தல்*
*இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான* *தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்) தன்* *இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.* *இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.✍ தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார்.😊 அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார்.😡 பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.*😞
📚 *கல்வி*📚
📚👮♂ *தொடக்கத்தில் இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.*🙂
👨🎨 *ஒவியராதல்*🌈
👮♂ *ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஒவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார்.*😞
👮♂ *அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்*👇
👮♂⚔ *அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.*👍
👮♂ *வறுமையில் வாழ்தல்*👮♂
👮♂👉 *ஹிட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.*😟
👮♂ *ஹிட்லரின் யூத எதிர்ப்பு*⚔
👮♂⚔ *வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.✍ வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.*🎯
🔗 *புராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு*🔗
👮♂ *ஹிட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.*🎯
🖇 *ஆரியக் கோட்பாடு*🖇
👮♂🖇 *ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே.🎯 ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார்.🎯 யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.*🎯
💣 *இராணுவத்தில் பணிபுரிதல்*🔫
👮♂⚔ *ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.*🎯
1⃣ ⚔ *முதல் உலகப்போரில் ஹிட்லர்*👮♂
👮♂1⃣ *பவேரியன் இராணுவப்பிரிவில் ஹிட்லர்*
*ஹிட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.பல் ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.*🎯
🔥 *1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1918-ல் போரில் ஜெர்மனி தோற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களும்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்தார்.*🔥
🔥 *"உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தினர். உலகம் முழுவதையும் ஜெர்மனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்" என்று விரும்பினார்.ஹிட்லர்* *பேச்சு வன்மை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து,தனது பேச்சு வன்மையால் விரைவிலேயே கட்சித் தலைவரானார்.*
*அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சிறையில் இருந்தபோது, "எனது போராட்டம்" என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார் ஹிட்லர்.✍ இது உலகப் புகழ் பெற்ற நூல்.1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.*
🔥 *தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.*🎯
👮♂🏛 *பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது.🔥 ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார்.* 🎯
👮♂⬆ *அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார்.* *அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.*
*ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.*🎯
👮♂⚔ *எதிரிகளைச் சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்று அறிவித்தார்.யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.*🎯
👮♂ *ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார்?.*⁉
👉 *நம்பிக்கை துரோகம் செய்த, துரோகிகளை ஒரேடியாக வீழ்த்துவது என்ற எண்ணத்தில் இறங்கினார்.*
👉 *யூதர்கள், (அகதிகளாக) அடைக்கலம் கொடுத்த ஜெர்மனியில் இருந்துக் கொண்டு, ஜெர்மனிக்கு எதிராகவே சில சதி திட்டங்களை செய்தனர்.*
👉 *நாட்டில் இருக்கும் அனைத்து ஸ்லிப்பர்செல்களையும், ஒரேடியாக ஒழிக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என நினைத்தார்.*
👉 *அதன்படியே செய்தார், துரோகிகளை அழித்து, தன் நாட்டு மக்களை வாழ வைத்தார்.*
👉 *அப்போதைய சூழ்நிலையில் அனைத்து நாடுகளுமே, சிலருக்கு அடிமையான தருணத்தில் தான் இருந்தது. ஹிட்லர் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பாத காரணத்தால், சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.*
👶🏻 *குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல்*😡
👮♂ *1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.😡 இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.*🎯
👁 *தற்காலிகமாக பார்வையிழத்தல்*😕
👮♂👁 *15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.✍ இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. 🔴(பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.*🎯👍
📑 *வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு*📑
👮♂📑 *ஹிட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.*🎯
⬇ *படைக்குறைப்பு*⬇
👮♂⬇ *ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.*🎯
📑 *வெர்செய்ல் ஒப்பந்தம் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புக்கு அனுமதித்த படைக்கலன்கள்:*👇
👉 *காலாட்படை -1,00,000*
👉 *கப்பலகள் -6 மட்டுமே*
👉 *நீர்முழுகி கப்பல்-அனுமதியில்லை*
👉 *ஆயுதம் தாங்கி -வாகானான்கள் அனுமதியில்லை*
⚔ *நாசிசத்திற்கான காரணங்கள்*⚔
👮♂⚔ *ஹிட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.*✍🎯
👮♂💺 *அரசியலில் நுழைவு*💺
👮♂💺 *ஹிட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் ஹிட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.*🎯
👮♂ *ஹிட்லரின் பேச்சாற்றல்*🗣
🗣 *கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்*🎯🗣
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 2⃣⚔
🔴🧐 *ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, 🙅🏻♀அவர் தன் மனைவியுடன் தப்பிச் சென்றுவிட்டார் என்னும் செய்தி 66 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது. ஒட்டு மொத்த உலகையும் தனி நபராக ஏமாற்றிவிட்டு, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறைந்து வாழ்ந்திருந்தவர் ஹிட்லர்.*🔴🧐
😱🧐😰 😥🔴 *"என்ன ஹிட்லர் சாகவில்லையா?"⁉ என்ற ஆச்சரியமும், ஏமாற்றமும் கலந்து, வாய் பிளந்தபடி கேள்வி கேட்பதை உங்களால் தவிர்க்கவே முடியாது. அந்த அளவுக்கு என்னில், உங்களில், அதிகம் ஏன் ஜெர்மானியர்களில் என வெறுப்பு ஒன்றையே விதைத்துவிட்டுப் போன ஒருவர் ஹிட்லர்.*👍🔴🎯
🔴🔥 *ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று ஜூலை 1945லேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதைக் கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சொன்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமில்லை. அந்தக் காலத்தில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யாவின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினேதான் (Joseph Stalin). அதுவும் முக்கிய தலைவர்களான ட்ரூமன் (Truman), சர்ச்சில் ((Churchill) ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகிரங்கமாக "ஹிட்லர் சாகவில்லை.🙅🏻♀ ஸ்பெயினுக்கோ, அர்ஜென்டீனாவுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்" என்று கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிட்லரின் இறப்பு சம்பந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை (File), 'ஒபெரேசன் மித்' (Operation Myth) என்று பெயரிட்டு அதை ஆராயும்படி கட்டளையும் இட்டிருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தேகத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.*🔥🔴
🔴🔥 *உலகிலேயே மிகவும் பலமான உளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப்படையான KGB (Komitet Gesudarstvennoy Bezopasnosti). அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லாம் தன்னுடனே வைத்திருக்கும்போது, எதற்கு ஹிட்லர் தப்பி விட்டார் என்று சொல்ல வேண்டும்?⁉ ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன் Myth என்று பெயர் வைக்க வேண்டும்? ⁉ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச் சொன்னார்?⁉👍 ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற்கான சாட்சியங்கள் இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.* 🔥🔴
🔴🔥 *இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் தப்பி விட்டார் என்பதைப் பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரிக்காவின் FBI, ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. அதை அடிப்படையாக வைத்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக்கையை FBI வெளியிட்டது. ஹிட்லர் எப்படித் தப்பியிருக்கிறார் என்று அறிய நிச்சயம் நீங்களும் ஆவலாக இருப்பீர்கள். நடந்தது இதுதான்......! (என்று சொல்லப்படுகிறது).*🔴🔥👇👇👇
🔴🔥🧐 *30.4.1945 அன்று ஹிட்லரும், ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனால் ஹிட்லரும், மனைவியும் அவர்கள் மறைந்திருந்த பங்கரின் இன்னுமொரு இரகசிய வழியாக வெளியே வந்து, அப்படியே நார்வே நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நார்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர்மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டீனா நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI) தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றிருந்தார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள், ஜோசெப் மெங்கெலே (Josef Mengele), அடோல்ஃப் ஐக்மான் (Adolf Eichmann), பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl), எரிக் பிரீப்கே (Erich Priebke), க்ளௌஸ் பார்பீ (Klaus Barbie) என்பவர்களாவார்கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். அர்ஜென்டீனாவில் 30000க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பியோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்*🧐🔥🔴
🔴🔥🧐 *ஜூலை 10ம் திகதி 1945 இல் அர்ஜென்டீனாவை U530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க அர்ஜென்டீனா ஒத்துழைத்தது.அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமிகள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் U977 என்னும் ஜெர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும் அதே கதைதான் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது.* *ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜெர்மனி அன்றுவரை, அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நார்வே துறைமுகத்தில்தான் U977 என்ற நீர்மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நார்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல். அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை.ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.*🧐🔥🔴
🔴🔥🧐 *மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த U977, பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை.🙅🏻♀🙅🏻♂ பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும் அர்ஜென்டீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள். அதன் பின்னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து, இரகசியமாக, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள் FBIஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே, கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.*🔥🧐🔴
🔴🔥🧐 *'கிரே வோல்ஃவ்' (Gray Wolf) என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரார்ட் வில்லியம்ஸ் (Gerrard Williams) அவர்கள் Sky Newsக்குக் கொடுத்த பேட்டியின்படி, நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பும் ஆண்டுக்குப் 17 ஆண்டுகள் கழித்து, 1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகிறது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட்லர்.*👍🧐🔥🔴
🤨🤔 *இவ்வளவும் சரி, ரஷ்யாதான் ஹிட்லரின் இரத்தக் கறையுடன் கூடிய சோபாவையும், ஹிட்லரின் மண்டையோட்டையும் எடுத்துப் பாதுகாக்கின்றதே என்னும் கேள்வி மிஞ்சுகிறதல்லவா?*🙄
🧐🤨 *இன்றுள்ள ஆராய்ச்சி வளங்களையும், சாதன வசதிகளையும் வைத்துக் கொண்டு இவற்றை ஒருதரம் ஆராய்ந்துதான் பார்ப்போமே என்று புறப்பட்டது ஒரு குழு. அதில் முக்கியமானவர் தொல்லியல் ஆராய்ச்சியாளரான 'டாக்டர் நிக் பெலண்டோனி' (Dr.Nick Bellantoni) என்பவர். அவர் ரஷ்யாவில் ஹிட்லர் இறந்ததற்கு ஆதாரமாகச் சொல்லப்படும் அனைத்தையும் ஆராய்ந்தார். அவை அனைத்தும் மாஸ்கோவில் Russian Federation State Archive என்னும் இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தமாக ஒரு மணி நேரமே அவருக்கு அனுமதி கொடுத்தது ரஷ்ய அரசு. அவர் அந்த மண்டை ஓட்டின் சில துண்டுகளை எடுத்தார். அத்துடன் மண்டையோட்டைப் பல கோணங்களில் படங்களாகவும் எடுத்தார். சோபாவில் இருந்த இரத்தக் கறைகளை, பல இடங்களிலிருந்து அவதானமாக எடுத்தார். அந்த மண்டையோட்டில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அடையாளம் காணப்பட்டது என்னவோ உண்மைதான்.*👍
🔴🧐 *பின்னர் அவற்றையெல்லாம் அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, Molecular copying, Allosomal DNA பரிசோதனைகள் என்னும் டிஎன்ஏ பரிசோதனை முறைகளைப் பாவித்து பல சோதனைகளைச் செய்தார். கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியமானதும், அதிர்ச்சிகரமானதுமாக இருந்தன. அவை என்ன தெரியுமா....?*🧐🤔🙄
🔴🔥 *1. அந்த சோபாவில் இருந்த இரத்தக் கறைக்கும், மண்டையோட்டுக்கும் DNA பரிசோதனையில் எந்தப் பொருத்தமும் இருக்கவில்லை. அதாவது அந்த சோபாவில் இருந்த இரத்தக் கறை ஒருவருடையது. மண்டையோடு வேறு ஒருவருடையது.*😱😨👍
🔴🧐 *2. அந்த மண்டையோடு ஒரு ஆணுடையதே அல்ல. ஒரு பெண்ணுடையது. அதாவது ஹிட்லரின் மண்டையோடு என்று நம்பப்பட்ட மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண்.*😱😨🙄
🔴🧐 *3. அந்த மண்டையோடு மிகவும் இளமையான ஒருவரின் மண்டையோடு. அதாவது 20 வயதிலிருந்து அதிக பட்சம் 40 வயது வரையிலாவது இருக்கும் ஒருவருடையது. ஆனால் ஹிட்லருக்கோ, ஏஃபாவுக்கோ வயது 50க்கும் மேலே இருந்தது.*😱😨🙄
👆🧐🤨 *இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, ரஷ்யாவில் கண்டெடுத்த எதுவுமே ஹிட்லருடையதோ, ஏஃபாவினுடையதோ அல்ல என்று நிச்சயமாக நிரூபணமாகியது. ஆனால் இறுதியில் எஞ்யிருப்பது ஹிட்லருடன் கடைசியாக இருந்த, அவனது மெய்ப்பாதுகாவலர் ரோஹுஸ் மிஷ்தான். அவர் சொன்னவை எல்லாம் பொய்தானா....?*😱😡
🔴🧐 *இதற்கும் விடை கண்டுபிடித்தார் பெலெண்டோனி. ரஷ்யாவில், ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட 'ஒபெரேசன் மித்' என்னும் கோப்பைத் தட்டிப் பார்க்கையில், ரஷ்யர்கள் பெர்லினைக் கைப்பற்றியதும், ஹிட்லர் பற்றிய பல தகவல்களைப் படங்களாக வரைந்து ஒருவர் கொடுத்திருக்கிறார்.*👍
🔴🧐😱 *அவர் யார் தெரியுமா?⁉ சாட்சாத் இதே ரோஹுஸ் மிஷ்தான். அதாவது ஒட்டுமொத்த உலகையே ஹிட்லர் இப்படித்தான் இறந்தார் என நம்ப வைத்தவர் இந்த ரோஹுஸ் மிஷ்தான். அவரின் நம்பகத் தன்மையை இப்போது எவரும் கருத்தில் கொள்ளத் தயாராகவே இல்லை. அப்பட்டமாக தனது தலைவனுக்காக, அவன் உருவாக்கிய நாடகத்தை நடித்துக் காட்டியிருக்கிறார் ரோஹுஸ் மிஷ்.*👍
🔴🔥🧐 *தங்களை அதிபுத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளையும் தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, தனது வாழ்வைப் பூர்த்தியாக்கி இயற்கையாகவே மரணமடைந்திருக்கிறான் ஹிட்லர். தனது கடைசிக் காலங்களில் போரில் தோற்ற ஒரு ஆற்றாமை அவனுக்கு இருந்திருந்தாலும், அனைத்து உலகையே ஏமாற்றிய திருப்தியும், குரூரமான மகிழ்ச்சியும் சாகும் வரை அவனுக்கு இல்லாமல் போயிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.*👍🧐🔥🔴
🔴🔴🔴 *குறிப்பு: ஹிட்லர் உயிருடன் இருந்தான் என்னும் தகவல்கள் ஜெராட் வில்லியம்ஸ், மிஸ்டரி க்வெஸ்ட், FBI ஆவணங்கள் மற்றும் பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.*🔴🔴🔴
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :09.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு ஓர் அலசல்*
👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐🤔👮♂🧐
⚔ *பாகம்* 3⃣⚔
🌀 👇 *முக்கிய குறிப்பு*👇🌀
🔴🧐🔥 *மே 1ம் திகதி ஜெர்மனிய வானொலி, 'ஹிட்லர் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. 👍அதற்கு அடுத்த தினம் அதாவது 2.5.1945 இல், ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது. அத்தோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கையும் கொடுத்தது. 🙅🏻♀ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமையான உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது.*👍🧐🔴
🔴🧐🔥 *ஆனால் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், 🔴🙅🏻♀ஹிட்லர் தனக்கென வைத்திருந்த 'டூப்' என்றும் அறிவித்தது ரஷ்யா.🔴 👍🧐அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட்லரின் பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந்தார்.🔴 ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜெர்மனியிலேயே, சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தில் ஜூலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு 'ஒபெரேசன் வால்கிரீ' (Operation Valkyrie) என்று பெயரும் இடப்பட்டிருந்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட்டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர்.😔 அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். 🔴🧐👍அப்படி மொத்தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். 🧐👍அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.* 🧐👍🔥🔴
👮♂👉 *யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.*🎯
👮♂ 🐕 *ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*🎯
🐕 *ஜெர்மன் ஷெஃபர்ட்*🐕
👮♂🐕 *ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.*🎯
👮♂🐕 *ஹிட்லரின் பேசும் நாய்ப்படை*🐕👮♂
👮♂🐕 *சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது.*🎯
👮♂🐕 *ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.*🎯
👮♂🐕 *ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும்*🎯
🔥👮♂⚔ *சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..!*💪👍
🔥👮♂⚔ *"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.*
💪👍🔥
➡👮♂⚔ *ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது 3 ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.*💪👍
*➡⚔ ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். 💪👍நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான்?*⁉
➡👮♂⚔ *ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்*💪👍
➡👮♂⚔ *முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.*💪👍
➡👮♂⚔ *"சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.*💪👍
➡👮♂⚔ *தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.*💪👍
➡ ⚔ *பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.*💪👍
*🔴👮♂✅ ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.*
💪👍
🔴👮♂🔥 *ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.*💪👍
🔴🔥✅ *ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான்.🤷🏻♀🤷🏻♂ அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. 🙅🏻♂🙅🏻♀ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது.💪 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.*💪✅👍
🔴🔥✅ *ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும்.🧐 ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.*👍
🔴🔥✅ *ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். 👍ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.*👍👍
🛑 *இன்றைய தலைப்பு ஏன் வைக்கப்பட்டது, புரிதல் இல்லாதவர்களுக்கு சில விளக்கங்கள்*👇
👉 *நம் நாட்டின் தற்போதைய பிரதமர் மோடி, தற்போதைய நம் நாட்டின் பிரதமரை சிலர், ஹிட்லர் போன்றவர் என்று விமர்சனம் செய்வதுண்டு. நம் குழுவிலும் அதனை இன்றும் காண முடிந்தது. முதல்ல ஹிட்லர் யாரு? என்ன செய்தார்? அதை பற்றி மக்களுக்கு ஒரளவு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்,*
👉 *பள்ளி, கல்லூரிகளில் ஒருவரையொருவர் கம்பேர் செய்யக் கூடாது என்று சொல்லி கொடுத்துருப்பார்கள். எல்லோரும் எல்லோருமாக ஆகி விட முடியாது. அந்த புரிதல் முதலில் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகவும்,*
👉 *ஒரு தலைவன் நினைத்தால் ஒரு நாட்டை எப்படி வேணாலும் ஆள முடியும், எந்த பாதையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
👉 *இன்றைக்கு நம்ம நாட்டுல காதல் திடிர் திடிரென்று முளைக்கிறது, முறிகிறது. ஒரு நாட்டின் தலைவன் எவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், கடைசி வரை தன்னை மனதில் நினைத்த காதலியையும் விடவில்லை என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
*👉🏼ஒரு பெண், ஒரு ஆண்னை எந்த சூழ்நிலையிலும் நேசிப்பாள், என்பதனை சிலருக்கு புரிய வைக்கவும்.*
👉 *இப்போது மார்பக புற்றுநோய் நம் நாட்டில் சில பெண்களுக்கு வர ஆரம்பித்துள்ளது. நேற்றுக் கூட திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனையில் சிறுவர்களின் தாய் இதே பிரச்சனையில் இறந்து சிறுவர்கள் பிச்சையெடுத்தது அனைவரது மனதையும் கலங்க வைத்தது. ஹிட்லரின் தாயிற்கு அந்த காலத்துலயே மார்பக புற்று நோய் இருந்தது என்பதை நினைவுப்படுத்தவும் வைக்கப்பட்டது.*
👉 *ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே, சமுதாயமே மாற்றுகிறது என்பதை புரிய வைப்பதற்காகவும்,*
*👉🏼நாலு பேருக்கு நல்லதுண்ணா, எதுவும் தப்பில்லை என்ற வசனம், தற்போதும் இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அப்படி பார்த்தால், அந்த நேரத்தில் ஹிட்லர் செய்ததும் இதே மனநிலை தான் என்பதை புரிய வைப்பதற்கும்,*
👉 *இன்னும் பல காரணங்கள் இருக்கிறது. புரிதல் உள்ளவர்கள் அதனை புரிந்துக் கொள்வார்கள்.*🤷🏻♀🤷🏻♂
🔴 🌀 *கடந்து வந்த வரலாற்றுத் தடங்களில், விடை சொல்ல முடியாத பல மர்மங்கள், கருப்புத் தீவுகளாக இப்போதும் நம்மிடையே படிந்து காணப்படுகின்றன. விடை தேடி, விடைகள் கிடைக்கப்படாமல் மர்மங்களாகவே அவை தம்மை ஒரு கூட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் மிகச் சரியாக, ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும். அது போல எந்த ஒரு மர்மத்துக்கும் தீர்வாக இருப்பதும் ஒரே ஒரு விடைதான். ஆனால் சரியான விடை தெரியாத பட்சத்தில், பல விடைகளை அந்த மர்மத்தின் தீர்வாக நாமே பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றில் உண்மை என்பது, எங்கோ ஒரு மூலையில் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே இருக்கின்றது.* 🌀🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *அருள்முருக இன்பன்*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@பிரபாகரன் சிதம்பரம்* 👏
🥈 *@sp vignesh*👏
🥉 *@Jaiganesh*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@Veerakumar*👏
🥈 *@இசையருவி*👏
🥉 *@King David (Editor), @Ok*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
👮♂ *ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.*
👮♂ *'மெய்ன் காம்ஃ' என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.*
*தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.*
*எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக் கட்சியின் சின்னம்.*
*நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.*
*நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.*
*ஹிட்லர் (தலைவர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.*
*ஹிட்லரின் இனவெறிக்குச் சுமார் 6 மில்லியன் யூதர்கள் பலியாயினர்.*
*ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானது.*
👮♂ *இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.*
👮♂ *இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. ஜேம்ஸ்பாண்ட் சினிமா படங்களைவிட விறு விறுப்பானது.*
👮♂ *'இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர்*
👮♂ *ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்*
👮♂ *பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவிதான் மாவீரன் அடால்ஃப்ஹிட்லர்* 🔥👮♂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
♨ *அறிந்து கொள்ளவும்*♨
*கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.*
*பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?*
♨ *தெரிந்து கொள்ளவும்*♨
*அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *மணி மாதேஷ் ~ 8428073724*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment