Friday, 12 January 2018

டிசம்பர் மாதத்தில் அப்படி என்ன இருக்கு... ஏன் இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது🤔

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 05.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன...*_
_*ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.*_

                        _*- பில் கேட்ஸ்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*டிசம்பர் மாதத்தில் அப்படி என்ன இருக்கு... ஏன் இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது🤔*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*😃இன்னைக்கு தலைப்பு கொஞ்சம் ஜாலியா😂 போயிருக்கும்னு நெனச்சேன்... 🤔ஆனா இந்த தலைப்புக்கும் 🙁 கொஞ்சம் சீரியஸா பேசுரிங்க...😇 ஒரு வேல டிசம்பர் மாசம் இந்த😱 தலைப்பு வச்சதால இப்படி ஆயிருக்கலாம்...🤪*_

_*😊சரி வாங்க டிசம்பர் மாதத்தில் நடந்த🚶🏻‍♂ விஷயங்களை பார்ப்போம்...😲*_

_*🤔ஒவ்வொரு வருடமும்♻ டிசம்பர் மாதத்தைதான் ஆவலுடன் எதிர்பார்த்த😃 காலம் ஒன்று உண்டு.😊*_

_*💦மழை பொழியும். நாடே செழிக்கும். 🍃எங்கு நோக்கினாலும் 👀பச்சை கம்பளம் 🌾விரித்தார் போல புல் வெளி அடர்ந்நிருக்கும்.😍 ஏரி குளங்கள்💧 நிரம்பியிருக்கும். ஆற்றில் இரு கரையை தொட்டவாறு தண்ணீர் ஓடும். 🏝வயல் வெளிகளில் நாற்றுநடும்🌾 வேலைத் தீவிரமாகியிருக்கும்.🤩*_

_*🏝ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். 🐠🐟மீன் பிடிக்க 🎣கும்பல் கும்பலாக போவார்கள்.🚶🏻‍♂🏃‍♂*_

_*கிறிஸ்துமஸ், 🌲புத்தாண்டு 😊தொடர்ந்து பொங்கல் 🐓என விழாக் கோலம்தான். 🌀அதனால் மனதிற்குள் ஒரு குதூகலம் பிறக்கும்.💖*_

_*☹ஆனால் சமீப ஆண்டுகளில் ♻டிசம்பர் மாதம் என்றாலே மனம் பதறுகிறது.😢*_

_*😞இதே டிசம்பர் மாதம்தான் பெரியாரையும்🤴🏻 பறிந்தது சுனாமியையும்🌊 அறிமுகப்படுத்தியது.😓*_

_*😓பெரியார் மறைவு:-*_

_*👍🏻தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ் 🧐என்று அழைக்கப்பட்ட பெரியார் இறந்தது 😓கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 🌲🎊ஒரு நாள் முன்னதாக. 🙁பெரியார் கடைசியாக பங்கேற்ற 🤝🏻பொதுக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 நடந்தது.😕*_

_*😞ஏற்கனவே குடலிறக்க நோயால் அவதிப்பட்டு 😖வந்த பெரியார் 🤴🏻அந்தக் கூட்டம் முடிந்த பிறகு,🤷🏻‍♂ வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில்🏥 சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார்.🚑*_

_*😥டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் மறைந்தார்.⚰😓*_

_*😔பெரியார் இறந்ததும் அவரது மனைவி👸🏻 மணியம்மையை அமைப்புக்கு பொறுப்பேற்று வழி நடத்த 🤝🏻தொண்டர்கள் வலியுறுத்தினார்.🙇🏻‍♂*_

_*🤔அப்போதிருந்தே தமிழக மக்கள் மனதில்,🧐 தலைவர் இறந்து விட்டால்,⚰ அவரது குடும்பத்தில் ஓருவர்தான் தலைமை🤝🏻 பதவியில் அமர வேண்டும் என்ற  எண்ணம்🤔 ஆழப்பதிந்துள்ளது.🤦🏻‍♂*_

_*😓எம்.ஜி.ஆர் மறைவு:-*_

_*☹அடுத்ததாக தமிழகத்தை 10 ஆண்டுகள் முதலமைச்சராக ✌🏻இருந்து ஆட்சி புரிந்த, எம்.ஜி.ஆரும்💪🏻 நம்மிடம் இருந்து டிசம்பர் மாதத்தில்தான் மறைந்தார்.😓⚰*_

_*😔எம்.ஜி. ஆருக்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. 😣கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் , 😨அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில்🏨 சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.🚑*_

_*😔சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை💉 மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1987ம் ஆண்டு🌀 மீண்டும் நோய்வாய்ப்பட்டார். 😣😖*_

_*😰இறுதியில் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, ☹எம்ஜிஆர் மறைந்தார்.⚰😓*_

_*🤨எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக 💔இரண்டாக உடைந்தது. ஒன்று ஜானகி👸🏻 அணியாகவும் மற்றொன்று ஜெயலலிதா👸🏻 அணியாகவும் சிறிது காலம் செயல்பட்டது.😥*_

_*😓ஜெயலலிதா மறைவு:-*_

_*☹எம்ஜிஆருக்கு அடுத்து கடந்த டிசம்பர் 5ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 😢மறைந்தார்.⚰😓*_

_*😕அதுக்கப்புறம் ஒரு பெரிய குழப்பம்... 🙇🏻‍♂காமெடி...😂 எதிர் பார்ப்பு...😱 அப்டி இப்டின்னு ஒரு வழியா முதலமைச்சர் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டோம்... 😇*_

_*😓தமிழகத்தின் மூன்று🧐 முக்கியத் தலைவர்களை டிசம்பர் மாதத்தில்தான் மறைந்துள்ளனர்.⚰😢*_

_*😔தலைவர்கள் மட்டுமல்ல பொதுவாகவே 😩டிசம்பர் மாதம் என்றாலே இப்போதெல்லாம்😰 மனதுக்குள் ஏதோ ஒரு பயம்😱 சூழத்தான் செய்கிறது.😠*_

_*😫2004, டிசம்பர் 25ம் தேதி வரை சுனாமி 🌊என்ற பெயரைக் கூட கேட்டிருக்க மாட்டோம்.🤔*_

_*🤔அந்த சுனாமியை தமிழகத்துக்கு😧 அறிமுகப்படுத்தி வைத்ததும் டிசம்பர் மாதம்தான்.😱*_

_*😭கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடலில் 🚣🏻‍♀ஏற்பட்ட நில நடுக்கம் 💔காரணமாக சுனாமி 🌊என்ற ஆழிப் பேரலை ஏற்பட்டது.😱*_

_*😰14 நாடுகளை சுனாமித் தாக்கியது.🤦🏻‍♂*_

_*😰இரண்டரை லட்சம் மக்கள் இறந்தார்கள்.⚰😓 இந்தியாவில் தமிழகம்தான்🐯 பெருமளவில் பாதிக்கப்பட்டது.😭*_

_*😳தமிழகத்தில் 8 ஆயிரம் பேர் இறந்தனர்.⚰😓😭 நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் பலியாகினர்.😰😭*_

_*🏍சென்னை, கடலூர்,🌊 கன்னியாகுமரி மாவட்டங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.♨ சேத மதிப்பு பல ஆயிரம் கோடி.😨😓*_

_*🤔தற்போது சென்னையும் மசூலிப்பட்டடினமாக 🧐மாறி வருகிறது.😓*_

_*☹அந்தளவுக்கு சென்னை நகரையும் தொடர்ந்து 🌪புயல் தாக்க🌬 ஆரம்பித்துள்ளது.😥*_

_*🧐கடந்த 2005ம் ஆண்டு ஃபானுஸ் புயல் 🌪ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது.🌬😓*_

_*😞2011ம் ஆண்டு தானே புயலில் 🌪46 பேர் இறந்தனர்.⚰😓*_

_*😞கடந்த டிசம்பர் மாதம் வரலாறு 🌀காணாத பெருவெள்ளத்துக்கு🌊 சென்னையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.😓*_

_*😔வர்தா புயலுக்கு 18 பேர் இறந்துள்ளனர்.😓*_

_*😳இந்த டிசம்பர் மாத ஆரம்பத்திலே இயற்கை🤷🏻‍♂ தன்னோட வேலைய காட்ட ஆரம்பித்து விட்டது... 😭ஓகி புயல் ...🌪 காரணமா கன்னியாகுமரி🏝 மாவட்டத்தில் கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் 💸பொருட் சேதங்கள்...*_😓

_*🤔டிசம்பர் மாத காலநிலை மாற்றம் அவ்வாறு உள்ளது...🍁🍃🍃 காலநிலை மாற்றம் காரணமாக மழை.. 💧பலத்த காற்று 🌬என்பது இயற்கையாவே வரகூடிய விஷயம்...*_🧐

_*🙏மரணத்திற்கும், நாள், மாதம், கிழமை போன்றவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும்,🤷🏻‍♂ காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும்☹ சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும்,😓 சுனாமி 🌊போன்ற சோக நிகழ்வுகள் டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருப்பது ஒரு வியப்பூட்டும் அம்சமாகும்.*_😱

_*🤔இதெல்லாம் நமக்கு ஒரு பாடம் தான்... 👨🏻‍🏫முக்கிய தலைவர் இறந்ததில் ☹நாம் பார்த்த துரோகம்... 😟ஆட்சி மாற்றம் ... 👍🏻👎🏻இன்னும் அந்த ஒரு சம்பவத்தை வைத்து சொல்லிட்டே போகலாம்...*_🤥

_*🌊அடுத்து பேரிடர் ஏற்படும் போது அணைத்து இடத்திலும் பரவிய அன்புகள் ...😊 யார் என்ன என்று தெரியாதவர்கள் 🤷🏻‍♂அழித்த உதவி இதெல்லாம் அதிகமாவே பாத்தோம் ... 👀முக்கியமா நமக்கு ஒன்னுனா 😃இத்தன பேர் நம்மல சுத்தி இருக்காங்கன்னு நெனைக்க வைத்த எண்ணம் 🤔எல்லாமே இந்த டிசம்பர் மாசத்தில் தான் உருவானது...*_🤝🏻👍🏻

_*😨ஒவ்வொரு வருடமும் நாம் எதோ ஒரு பேரிடர்களை சந்திக்கும் நிலை😭 உருவாகியுள்ளது ....🧐 அதை உணர்ந்து இயற்கையையும் ....🌴 நம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...*_💪🏻

_*🌀டிசம்பர் மாத முக்கிய நிகழ்வுகள்:-*_🌀

_*❣டிசம்பர் 1*_

_*எய்ட்ஸ் தினம் (Aids Day)முதன் முதலில் எய்ட்ஸ் நோயாளி இறந்த தினமான டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.*_

_*❣டிசம்பர் 2:*_

_*தேசிய மாசு கட்டுப்பாடு தினம் (NATIONAL POLLUTION CONTROL DAY)*_

_*சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery)*_

_*❣டிசம்பர் 3:*_

_*சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (INTERNATIONAL DAY OF DISABLED PERSONS)*_

_*இரசாயன விபத்துகள் தடுப்பு தினம் (போபால் விஷ வாயு சம்பவம் தினம்)போபால் விஷ வாயு சம்பவம் தினம்  ->1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர்.*_

_*❣டிசம்பர் 4:*_

_*கடற்படை தினம்(Navy Day)*_

_*❣டிசம்பர் 5:*_

_*சர்வதேச தன்னார்வ பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு தினம் (INTERNATIONAL VOLUNTEER DAY FOR ECONOMIC AND SOCIAL DEVELOPMENT)*_

_*❣டிசம்பர் 7:*_

_*கொடி நாள்இது 1949 முதல் கடைபிடிக்கப்படுகிறது.*_

_*❣டிசம்பர் 8:*_

_*சார்க் தினம் (SAARC DAY)*_

_*❣டிசம்பர் 10:*_

_*மனித உரிமைகள் தினம் (Human Rights day)*_

_*❣டிசம்பர் 11:*_

_*ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி தினம் (UNICEF Day)*_

_*❣டிசம்பர் 14:*_

_*தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day)*_

_*❣டிசம்பர் 18:*_

_*சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (minorities rights day india)*_

_*❣டிசம்பர் 19:*_

_*கோவா விடுதலை தினம் (Goa’s Liberation day)*_

_*❣டிசம்பர் 23*_

_*விவசாயி தினம் (Farmer’s Day)*_

_*❣டிசம்பர் 26 :*_

_*இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட தினம் (Foundation Day of India National Congress)*_

_*மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தொடங்கப்பட்ட நாள்*_

♨♨♨♨♨♨♨♨♨♨♨♨

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🏅 அன்புக்கு நான் அடிமை 😍😍⁩*_
_*🏅 Naveen Sagar⁩*_
_*🏅 சிவராஜ்⁩*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🆕 கலந்துரையாடல் 2 குழுவில் வந்த பதிவுகள் அணைத்தும் அருமை...*_👌🏻👍🏻

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*ஆயிரம் பொதுக்கூட்டங்கள் போட்டு பிரசாரம் செய்தாலும் உணர்த்த முடியாத ஒரு கருத்தினை இயற்கை உணர்த்தியிருக்கிறது. அது.... இயற்கையை எந்த செயற்கையாலும் வெல்ல முடியாது என்பதே.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்*_
_*சேறாது இயல்வது நாடு*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன்*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*எள்ளு என்கிறதுக்கு முன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*சொப்பனம்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐

👨🏻‍💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...