https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 14.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே...!!*_
_*இன்னொரு வழியில் மரணம் எளிதாக வந்துவிடுகிறது...!!*_
_*மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில் வைத்திரு...!!!*_
_*- கம்பர்.*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க பணமாக மாற்றிவிட முடியாது. அது உண்ணை பெற்றவர்களுக்கு தெரிந்த உண்மை... நோயை விட நீ போகும் பாதையே உன் சந்நதியை கொல்லும்!*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*சிறுவயதில் மரணம் அடையும் குழந்தைகள்... யார் காரணம்... பாதுகாப்பு குறித்து உங்களுடைய கருத்து...*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🇮🇳நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்வு பெறும் உரிமை உள்ளவர்கள்;*_💪🏻
_*😃அதை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை.👀 ஆனால் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் 😰அரசுகள் இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு அலட்சியமாகவும்😱 மோசமாகவும் நடந்து கொள்கின்றன என்பதற்குச் சாட்சியமாக இருக்கின்றன.😓*_
_*🌎உலக அளவில், எளிதில் தடுக்கக்கூடிய நிமோனியா, ஊட்டச்சத்துக் குறைபாடு,🧐 வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால், தினமும் ஐந்து வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்😰 என்றும்,*_
_*👉🏻இந்தியா,*
_*👉🏻பாகிஸ்தான்,*_
_*👉🏻நைஜீரியா,*_
_*👉🏻காங்கோ,*_
_*👉🏻எத்தியோப்பியா*_
_*🙄 ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் இந்த இறப்புகளில் பாதி நிகழ்கிறது என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.*_☹
_*🌎உலக சுகாதார நிறுவனம் (World Health Organasation),*_
_*🌎ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் (UNICEF),*_
_*🌎உலக வங்கி (World Bank of Group)*_
_*🙄ஆகிய அமைப்புகள் இணைந்து 2016 ல் ஓர் ஆய்வை முன்னெடுத்தன.*_😰
_*😱2016-ல் மட்டும் உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 56 லட்சம் குழந்தைகள், 😰எளிதில் தடுக்கப்படக்கூடிய அல்லது குணப்படுத்தக்கூடிய நோய்களால் இறந்து போனதாக அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.😓*_
_*🧐 இந்த எண்ணிக்கை 1990-ம் ஆண்டில் 1 கோடியே 26 லட்சமாக இருந்தது பெரும் அவலம்.😭 மருத்துவமும், 💉அறிவியலும் 🔬பெருமளவு வளர்ந்துள்ள இந்தக்😇 காலகட்டத்தில் தினமும் 15 ஆயிரம் குழந்தைகளைக் குணப்படுத்தவல்ல மிகச்சாதாரண நோய்களுக்கு வாரிக்கொடுப்பது என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்.😠*_
_*🤔 இதேநிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டுக்குள், 😱குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 6 கோடியாக உயரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை. 🧐😓*_
_*🤔தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்புகள் இருந்தும்,😟 உரிய பராமரிப்பு, போதுமான மருத்துவர்கள் இல்லாததே, 😢குழந்தைகளின் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.😓*_
_*🧐 சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி, சேலம் அரசு மருத்துமனைகளில் நடந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகள் 😥இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மையாக்குகின்றன.😖*_
_*🤔சில மாதங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில்🏨 ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும்☹ மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததும் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.😱*_
_*🧐 அந்தச் சம்பவங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமே காரணமல்ல, 😠மருந்துகள் பற்றாக்குறையும்தான் என்றும் அப்போது கூறப்பட்டது.😣*_
_*🧐இந்தியாவில் இந்த அவலம் எப்போது தீரும்..?🤔 எப்பாவமும் செய்யாத அப்பாவிக் குழந்தைகளுக்கான😔 வாழ்வுரிமைகள் எப்போது உறுதி செய்யப்படும்? 😓*_
_*🇮🇳“இந்தியாவில் மக்கள்தொகை மற்றும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்😢 இருப்பதாலும் குழந்தை இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.😭*_
_*🧐2016-ம் ஆண்டுக்கான, ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளின் இறப்பு😓 விகித (Infant mortality) புள்ளிவிவர அறிக்கை இந்தியாவின் மாதிரி பதிவு அமைப்பு (Sample Registration System) கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது.😣 அதில் 1,000 குழந்தைகளுக்கு 34 குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் இறந்துள்ளனர் 😥என்று கூறப்பட்டுள்ளது.👎🏻*_
_*🤔 ஆனால், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு சதவிகிதம் 17 என்ற நிலையில்தான் உள்ளது.😱*_
_*🤔 குழந்தைகள் இறப்பிற்கான காரணங்களை, 😠தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் 👉🏻நோய் தொற்றுகள், 👉🏻ஊட்டச்சத்துக் குறைபாடு, 👉🏻குறைப்பிரசவம் போன்ற தவிர்க்ககூடிய காரணங்கள் 🧐என இரண்டாகப் பிரிக்கலாம்.😰*_
_*😭 ஒட்டும்மொத்தமாக குழந்தை இறப்பே இல்லை என்ற நிலையை எட்ட முடியாவிட்டாலும்🧐 குறைந்தபட்சம் தடுக்கக் கூடிய காரணங்களால் உயிரிழக்கக் கூடிய காரணிகள்😥 அனைத்தையும் குறைக்க வேண்டும்.*_👍🏻
_*🧐மருத்துவத்தைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முன்னோடியாகத்தான் இருக்கிறது.👍🏻*_
_*🧐தமிழகத்தில், ஒரு பெண் கருவுற்ற உடனே🤰🏻 அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தனது பெயரைப்✍🏻 பதிவு செய்து கொண்டால் போதும். 😃*_
_*🧐உரிய காலங்களில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள்💊 வழங்குவதிலிருந்து, தடுப்பூசி 💉போடுவது, ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு, சிறுநீர் பரிசோதனைகளைத்🔬 தேவையான காலங்களில் செய்வது 🎀என முழுமையாக அப்பெண்ணுக்கான வசதிகள் செய்துதரப்படுகிறது.*_👍🏻
_*🧐ஏனெனில், நாள் ஒன்றுக்குப் பிறந்ததும் இறக்கும் (New Born)🤱🏻 குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியா🇮🇳 உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகமாக உள்ளது.👍🏻*_
_*🧐 இவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே,😥 குழந்தை இறப்புகளை ஓரளவுக்குக் குறைக்க முடியும். 👍🏻*_
_*🤔இதற்கு கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்தும்,🤰🏻 அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் 🧐குறித்தும், அரசு வழங்கக் கூடிய வசதிகள் பற்றியும் மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 👍🏻*_
_*🇮🇳அரசும் இதுபற்றி மேலும் அதிக விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்.*_👍🏻
_*🧐சமீபத்தில் இந்திய அரசு 🇮🇳மேற்கொண்ட ஓர் ஆய்வில், 🔬இந்தியாவில் 50.3 சதவிகித கர்ப்பிணி பெண்கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.😥*_
_*🤰🏻 தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது.🧐😥*_
_*🧐அந்தக் குழந்தைகளுக்கும்🤱🏻 ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.😥*_
_*😱 அதனால், வளரிளம் பருவம் முதலே பெண்🧐 குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவுகளை உறுதி செய்யவேண்டும்.👍🏻*_
_*🎀முறையான பேறுகால பின் கவனிப்பு, பிறந்தவுடன் மற்றும் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தருவது,🤱🏻 தடுப்பூசி போடுவது💉 மற்றும் நோய் தொற்றிலிருந்து🏨 காத்துகொள்ளுதல் அதாவது, கழிவறையைப் பயன்படுத்துதல்,🧐 சோப்பினால் கைகழுவுதல் மற்றும் சுகாதாரமான குடிநீர்🍶 பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் 🍎மூலம் இந்த நிலையை மாற்றமுடியும்...*_👍🏻
_*🧐"தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில்🔬 சில ஆசிய நாடுகளில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை😥 அதிகமாக உள்ளது 😱என்று கூறப்பட்டுள்ளது.😓*_
_*🧐 ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு🤰🏻 செய்வது போன்றவற்றால் பெண் குழந்தைகளின்🤱🏻 இறப்பு தெற்காசிய மற்றும் மேற்காசிய 🇮🇳நாடுகளில் அதிகமாக உள்ளது. 😥*_
_*🧐தாய்மைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:-*_👍🏻
_*👀‘‘குழந்தையின் எடை இரண்டரை கிலோவுக்குக் கீழ் இருந்தால் எடை குறைவு என்கிறோம்.*_
_*👀ஒரு கிலோ, ஒன்றரை கிலோ இருப்பது மிகக் குறைந்த எடையாகும்.*_
_*👀எடை குறைவாக பிறக்கும் குழந்தை முதல் 6 நாட்களுக்குள் சிக்கலான தருணத்தை சந்திக்கிறது.*_
_*👀மூச்சுத்திணறல், வெப்பநிலை குறைவது, உப்பு மற்றும் குளுக்கோஸ் அளவு சரிவது, சர்பேடன்ட் எனும் புரத அளவு குறைவது, மூளையில் ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள்இந்தக் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.*_
_*👀இந்தக் காலகட்டத்தில் எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றி விட்டாலும், இவர்களை வாழ்க்கை முழுவதும் சிறப்புக் கவனம் எடுத்து வளர்க்க வேண்டும்.*_
_*👀தலை நிற்பது, பேச்சு வருவது, புரிந்து கொள்ளுதல், கற்றல் ஆகியவற்றில் வளர்ச்சிக் குறைபாடுகள் அல்லது வளர்ச்சிப் படிநிலைகளில் தாமதம் ஏற்படலாம்.*_
_*👀வளர்ந்து 30 வயதைத் தாண்டும் காலத்தில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, புற்று நோய் என பல்வேறு நோய்களும் எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது.*_
_*👀பின்னர் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் என எடை குறைந்த குழந்தைகளின் பிரச்னை தலைமுறை தாண்டியும் பாதிப்புகளை உருவாக்கும்.*_
_*👀அதனால், கர்ப்ப காலத்தில் கவனம் செலுத்தி இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது.*_
_*👀எடை குறைந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்து விடவே அதிக வாய்ப்புள்ளது. இது இன்னும் சிக்கலை அதிகரிக்கும்.*_
_*😓ஏழ்மை நிலை,*_
_*😓குறைந்த கல்வி,*_
_*😓போதிய விழிப்புணர்வின்மை,*_
_*😓தாய்மை அடையும் பெண்ணுக்கு வளர் இளம்பருவத்தில் சத்தான உணவு கிடைக்காமல் போவது,*_
_*😓மிக இளம்பருவத்தில் நடக்கும் திருமணங்கள்,*_
_*😓சுகாதாரமற்ற சுற்றுப்புறம், கர்ப்ப காலத்தில் போதிய சத்துணவின்மை,*_
_*😓அளவுக்கு அதிகமாக வேலை பார்ப்பது மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவது,*_
_*😓குடும்ப வன்முறையால் பாதிப்புக்கு உள்ளாவது ஆகியவையும் எடை குறைந்த குழந்தை பிறக்க காரணங்கள்.*_
_*🧐அதிகமாக கூறப்படும் காரணங்கள்:-*_😰
_*👎🏻 பெற்றோர்களின் கவனகுறைவு*_
_*👎🏻 சாலை விபத்து*_
_*👎🏻 மருத்துவமனையில் அலச்சிய மின்மை*_
_*👎🏻அரசு சார்ந்த தரமற்ற கட்டுமான இடிபாடுகள்*_
_*👎🏻 சுகாதாரம் இல்லாமை*_
_*👎🏻 ஊட்டச்சத்து குறைபாடு*_
_*👍🏻பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு 👀அரசு உறுதி செய்யவேண்டும்.💪🏻 அதற்குரிய நிதியை, மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்.*_👍🏻
_*🧐ராணுவம், பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் பெரும் நிதியை ஒதுக்கும் அரசுகள் மக்களை👀 நேரடியாகப் பாதிக்கக் கூடிய மருத்துவத்துக்கும், உடல் நலம் காக்கக்கூடிய விஷயங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கீடு🎀 செய்யவேண்டும்*_👍🏻
_*🇮🇳நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள் ஆரோக்கியமான 💪🏻வாழ்வு பெறும் உரிமை படைத்தவர்கள் என்பதையும் எப்பாவமும் அறியாத பச்சிளம் சிசுக்கள்🤱🏻 மற்றும் குழந்தைகளின் மரணங்களைத்தடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பையும் மத்திய மாநில அரசுகள் 🇮🇳உணர வேண்டும்!*_💪🏻
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
_*🏅 🦀கல்கி🦀*_
_*🏅 jaiganesh2881*_
_*🏅 🔥ARAVINTHSAMY🔥*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
_*🏅 எழில்மணி*_
_*🏅 Arumugam*_
_*🏅 Siva Sbm SP🍎🍎🍎*_
_*🆕 கலந்துரையாடல் 2 குழுவில் புதிதாக இணைந்த நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் அருமை...*_👌🏻🤝🏻
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*பணம் சம்பாதிக்க ஓடும் பெற்றோர்களே.. உங்கள் எதிர்காலம் ஆபத்தில் இருப்பது தெரியாமல் ஓடாதே...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்*_
_*தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*🎀அறிந்து கொள்ளவும்*_🎀
_*சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.*_
_*🎀புரிந்து கொள்ளவும்*_🎀
_*அதுவே நீ உண்டாக்கும் உயிர்க்கு பேரிழப்பு...*_
_*🎀தெரிந்து கொள்ளவும்*_🎀
_*எதுவுமே சரி செய்வது உன்னிடம் தான் உள்ளது.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment