🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 11.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*“தேடல்’ என்பது உனக்கு மட்டுமே அல்ல, ஐந்தறிவு படைத்த உயிர்க்கும்உண்டு...!!!*
*✍-டயோஜெனிஸ்*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*அன்று...*
*ஜாக்கிரதை இது வன விலங்குகள் நடமாடும் இடம்.*
*இன்று...*
*ஜாக்கிரதை இது மனிதர்கள் நடமாடும் இடம்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*காட்டு விலங்குகளினால் ஏற்படும் தொடர் பாதிப்புகளுக்கு காரணம் என்ன? ஏன்?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*😃😃முதல்ல எல்லோரும் ஒன்றை ஒத்துக்கொண்டோம்...🙌 காட்டு விலங்குகளினால் ஏற்படும் பாதிப்பிக்கு காட்டு விலங்குகள் காரணம் இல்லை நாம்தான் காரணம் என்று... ☹☹அப்படி உண்மைய ஓத்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றிகள் பல சரி வாங்க முடிவுரைக்கு போவோம்...*🤔🤔
*🐘🐆 காட்டுவிலங்குகள் ஊருக்குள் வர முக்கியமான காரணம் இதான்...*🧐🧐
*👊காட்டு வளங்களை அழித்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் காட்டை தாரா வர்க்கிறது இந்திய அரசு.*🤦♂🙆♂
*👆🇮🇳🇮🇳இவர்கள்…*
*👊காட்டில் உள்ள கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவும்*😠😠
*👊யானை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி அவற்றிலிருந்து தந்தம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கவும்*😠😠
*👊சந்தனம், தேக்கு, அகில் போன்ற உயர்ந்த வகை மரங்களை வெட்டி காடுகளை கொள்ளையடிக்கவும்*😠😠
*👊காட்டையழித்து காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் எஸ்டேட்கள் அமைப்பதாலும்*😠😠
*👊👊முக்கியத்திலும் முக்கியமாக, யானைகளில் வழித்தடங்களில் சுற்றுலா என்ற பெயரில், யோகா என்ற பெயரில் காட்டை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்புவதாலும் (ஒகேனக்கல் சுற்றுலா தளம், பன்னார்கட்டா சுற்றுலா தளம்)*😒😒
*👆🤔🤔இத படிக்கும் போது உங்களுக்கு அந்த சாமியார் கட்டுன ஆசிரமம் ஞாபகம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல...*😅😅
*🙄🙄மேற்கண்ட காரணங்களால் தான் காட்டிலிருந்து விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.*🏘🏡
*🐘🐘காட்டு விலங்குகளால் பாதிப்பு யாருக்கு என்றால்...*😓😓
*☹☹ மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து பிழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்து...*😥😥
*☹☹ விவசாய நிலங்களை காட்டு விலங்குகள் கடந்து செல்லும் போது பெரும் பயிர் சேதம் உண்டாகிறது...*😥😥
*☹☹ சில நேரங்களில் விலங்குகளால் தாக்குதல் ஏற்பட்டு சில விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உயிர் இழக்கும் நிலையும் உள்ளது...*😥😥
*☹☹ சாலையில் செல்லும் சிறுசிறு வாகனங்களில் விலங்குகள் திடீர் மோதல் காரணமாக விபத்துக்களும் நிகழ்கிறது...*😥😥
*😨😨மக்களுக்கு நாட்டிற்குள் ஜனநாயகமில்லை. காட்டு விலங்குகளுக்கு காட்டில் வாழ்வுரிமை இல்லை!🐘🐅🤷♂*
*🇮🇳🇮🇳இந்தியாவில் உள்ள விலங்கினங்களை பற்றி கொஞ்சம் பாப்போம்...*🐯
*🌳🌳நம் நாட்டின் மொத்த காடுகளின் பரப்பளவு 6 லட்சம் ச.கி.மீட்டர்.*🐘🐆
*🌳🌳இதில் சுமார் 89,450க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.*🐘🐆
*🌳🌳இது உலகில் காணப்படும் விலங்கினங்களில் 7.31% ஆகும்.*🐘🐆
*🌳🌳இவற்றில் 372 வகையான பாலூட்டி இனங்களும்,*🐘🐆
*🌳🌳1330 வகையான பறவை இனங்களும்,*🦅🦉
*🌳🌳399 வகையான ஊர்வன இனங்களும்,*🐍🦎
*🌳🌳60 ஆயிரம் பூச்சி இனங்களும்,*🐝🐞
*🌳🌳181 வகையான நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும்,*🦏🐊
*🌳🌳1693 மீன் இனங்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.*🐳🐬
*🙄🙄 இதில் 8% வன உயிரினங்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்து வருவனவாகும்.*🇮🇳🇮🇳
*🇮🇳🇮🇳இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் காடு வளம் இல்லாத நிலையில் அவற்றை மேம்படுத்த பல்வேறு வகையான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.👨⚖👩⚖*
*🌸🌸யானைகள் பாதுகாப்பு சட்டம் (1873),*⚖
*🌸🌸இந்திய காடுகள் பாதுகாப்பு சட்டம் (1927),*⚖
*🌸🌸வங்காள காண்டாமிருக பாதுகாப்பு சட்டம் (1932),*⚖
*🌸🌸பம்பாய் வன விலங்குகள் மற்றும் வன பறவைகள் பாதுகாப்பு சட்டம் (1951),*⚖
*🌸🌸பிராணிகள் வதை தடுப்பு சட்டம் (1960),*⚖
*🌸🌸வன விலங்கு பாதுகாப்பு சட்டம் (1972),*⚖
*🌸🌸காடுகள் பாதுகாப்பு சட்டம் (1980),*⚖
*🌸🌸காடுகள் மற்றும் இயற்கை சூழல்கல் பாதுகாப்பு சட்டம் (1994),*⚖
*🌸🌸பல்லுயிர் பெருக்க சட்டம் (2002).*⚖
*🙄👩⚖👨⚖என பலவகையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.*🇮🇳🇮🇳
*🤔🧐 இவ்வளவு இருந்தும் பின் ஏன் கேட்டா...!!? அதுக்கு பதில் கீழே உள்ள பதிவையும் படிங்க...*🤐🤐
*🤦♂தனியார்மயமாதல்,*
*🤦♂தாராளமயமாதல்,*
*🤦♂உலகமயமாதல்.*
*👆இதன் விளைவாக சுற்றுசூழல் கெட்டுப்போயுள்ளது.*
*🤔🧐அதாவது, தொடர்ந்து அதிகரித்துவரும் இவைகளை கொஞ்சம் பாருங்க...👀🤨*
*🚫 கார்கள்,*
*🚫 நகரமயமாக்கம்,*
*🚫 ஏரி குளங்களை ஆக்கிரமித்து பஸ்ஸ்டாண்டு, கட்டுமான கட்டிடங்கள் எழுப்புவது,*
*🚫 நீர் நிலைகளை நஞ்சாக்குவது,*
*🚫 பேப்பர் உற்பத்திக்காக நாள் தோறும் பல லட்சம் மரங்களை வெட்டுவது.*
*💫💫காலநிலை மாற்றங்கள்,*
*💫💫 வேட்டையாடப்படும் முறைகள்,*
*💫💫வறட்சி,*
*💫💫நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல்,*
*💫💫 பெருகிவரும் மக்கள் தொகை.*
*🙄😨 போன்ற காரணங்களே முக்கியமானவையாக உள்ளன.*😓😓
*🧐😢இதனால் பூமி வெப்பமடைந்துள்ளது.⏩ மழைப் பொய்த்துப் போயுள்ளது.⏩ காடுகள் அழிந்து வருகின்றன.⏩ வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்குகின்றன.😳😱*
*🙄😳😱ஆகையால், விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்!🤐🤐*
*👊👊காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் எனும் இந்த உண்மையை மக்கள் உணரவேண்டும்.🤔🧐😠*
*🤔🤔காட்டு விலங்குகளை எப்படி பாதுகாப்பது*❓
*🐯🦁விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அவைகள் தான் மனிதர்களை பாதுகாத்து, மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.*🐅🐆
*🐯🦁விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அவற்றின் அழிவுக்கு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்.*🙌🙌
*🙄😢 உலக விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.🧐😟*
*🤔🤔 எனவே விலங்குகளை பாதுகாக்கப்பட வேண்டும். 🧐அதற்கு மனிதர்கள் எந்த முயற்சியும் எடுக்கத்தேவையில்லை.🤫🤫 அதன் அழிவுக்கு துணை போகாமல் இருந்தால் போதும்.*🤝👍🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🎖 சிவராஜ்*👏👏👏
*🎖 🏁ஜான்🔴ழைழா🏁*👏👏👏
*🎖 Paramesvaran*👏👏👏
*🎖 sanujenifer90*👏👏👏
*🎖 tamizhmanig*👏👏👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🎖 இசையருவி*👏👏👏
*🎖 Shahul.*👏👏👏
*🎖 Mohanraj.*👏👏👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🏆 சிறந்த நிர்வாகி 🏆*
*🏹GK🏹*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*இயற்கையை பாதுகாத்தால், அது நம்மை வாழ வைக்கும் என்ற தொலை நோக்கு சிந்தனையோடு, நம் முன்னோர்கள், இயற்கையை வழிபட்டனர். ஆனால், குடியிருப்புகள் அதிகரித்து, தொழில்கள் பெருகியவுடன், இயற்கையின் ஆதாரமான வனங்களை அழிப்பது முக்கியத்துவம் பெற்றது. அதிக இனப்பெருக்கம் காரணமாக, விலங்குகளை வேட்டையாடுவதும், அதன் மூலம் வீரத்தை பறைசாற்றுவதும் முற்காலத்தில் நடந்து வந்தது. வனத்தின் எல்லை சுருங்கி, புவி வெப்பமயமாதல் அதிகரித்ததும், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால், வனத்தை அழித்ததற்காக பல்வேறு பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்கத்துவங்கியுள்ளனர். வன அழிவிற்கு எவ்விதத்திலும் காரணமில்லாத அப்பாவி மக்கள் இறப்பிற்கு யார் பொறுப்பு என்பது பெருகிவரும் மக்கள் தொகை போன்றவற்றால் உலக விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே விலங்குகளை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் எந்த முயற்சியும் எடுக்கத்தேவையில்லை. அதன் அழிவுக்கு துணை போகாமல் இருந்தால் போதும். நாம் வாழ. விலங்குகள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔*
*_📜திருக்குறள்📜_*
*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா*
*செய்தொழில் வேற்றுமை யான்*
*🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔*
*📜விளக்கம்📜*
*_எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை_*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*_📝 பழமொழி 📝_*
💞 *அறிந்து கொள்ளவும்* 💕
*போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்.*
💞 *தெரிந்து கொள்ளவும்* 💕
*புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும்.*
💞 *புரிந்து கொள்ளவும்* 💕
*கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918489390625*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்*
*+91 9842148700*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment