🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :19.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💖 *அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.*
💐 *- கில்ப்பின்.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில், நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு கடைசியில் மிஞ்சும்.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*நீங்கள் சமூகத்தில் செய்ய நினைக்கும் உதவிகள் என்னென்ன? யாருக்கு என்ன உதவிகள் செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்கள்?*
🌐🧐🤝🤔⁉🧐🤝🤔⁉🧐🌐
👁 *பாகம்* 🤝1⃣
🔴🌐 *சமூகத்தை மாற்ற எனக்கு ஆசை,💪 ஆனால் என்னால் களப்பணி செய்ய முடியவில்லை.😞 என்னால் முடிந்த நிதியுதவி மாதம் ஒருமுறையோ, அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க இயலும் என்பவர்கள் அல்லது*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🔴 *வருடத்திற்கு எதாவது ஒரு 🎂பிறந்த நாள் அல்லது 🏡உங்க வீட்டு சுபநிகழ்ச்சிகளில், எதாவது சமூகத்திற்கு செய்ய விருப்பப்படுபவர்கள்*
🔴 *என்னால் நிதி தற்போது தர இயலாது. களப்பணிகள் மட்டுமே செய்ய இயலும் என்பவர்கள்*
🔴 *நீங்க இந்த சமூகத்திற்கு எதாவது செய்யணும்னு நினைக்கிறீர்களா?*⁉
🔴 *அப்ப உடனே இத கிளிக் பண்ணி form_ஐ fill up பண்ணுங்க*
👁 *விரைவில் விழிப்புணர்ச்சி உதவிக்கரங்கள் குழுவில் இணைக்கப்படும்🤝🏼💐.*
🔴 *என்னால form fill up பண்ண முடியவில்லை என்பவர்கள் தொடர்புக் கொள்ளவும்.*👇
*🧘🏻♂குட்டி ராஜேஷ்~9486552988*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :19.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*நீங்கள் சமூகத்தில் செய்ய நினைக்கும் உதவிகள் என்னென்ன? யாருக்கு என்ன உதவிகள் செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்கள்?*
🌐🧐🤝🤔⁉🧐🤝🤔⁉🧐🌐
👁 *பாகம்*🤝2⃣
*பெருசா ஒன்னும் இல்லங்க... இல்லனு வரவங்களோட தேவைகள் நாம கொடுக்குற அளவுக்கு இருந்தா அதை கொடுக்கனும்... அது பொருளோ, பணமோ, மற்ற வேலைகளோ எதுவாயினும் செய்யனும்....*
பசிக்குது னு வரவங்களுக்கு சாப்பாடு...
தூக்க முடியலனு சொல்றவங்களுக்கு நாம ஒரு கை போடனும்...
நடக்க முடியலனு சொல்லும்போது அவங்கள கூட்டிகிட்டு போகனும்...
இதுமாதிரி..
*தான் பெற்ற கல்வியும் , செல்வமும் பிறருக்கு உதவவில்லையேல் அக்கல்வியும், அச்செல்வமும் தாம் பெற்றதே பயனற்று...* னு நம் முப்பாட்டனார் ஆசான் வள்ளுவர் ஒரு குறளுல சொல்லிருக்காரு...
*நம்மல பொறுத்தவரைக்கும் அப்படி நடந்துட்டே இருக்கனும்...🤷🏻♂*
எ.கா
அது மாதிரி நம்ம படிச்ச படிப்ப வச்சு ஒருத்தங்களுக்கு ஒரு application கூட எழுதி கொடுக்க முடியலனு ஓடுனோம்னா நாம படிச்ச படிப்புக்கே அர்த்தமில்லை... அப்படி படிச்ச படிப்பைக்கொண்டு ஒரு பதவியில் இருப்போமாயின் அந்த நேரத்துல அந்த பதவியைக் கொண்டு பிறருக்கு உதவலனாலும் அந்த படிப்பு waste தான்...🙏🏽🙏🏽
*வீடு fulla செல்வத்தை நிரப்பி வச்சிருந்தாலும், பசி னு வரவனுக்கு ஒருவேளை சோறு போடலனா நீ தான் பெரிய ஏழை...🤷🏻♂🤷🏻♂*
இருக்குறவரை குடுக்கனும்... கொடுக்குற வரை இருக்கனும்...
அவ்ளோ தான்... ஆண்டவன் நமக்கு கொடுத்தது நாம பிறருக்கும் எதாவது செய்வோம் னு தான்... ஆனா அத புரிஞ்சிக்காம நடந்தோம்னா *ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்..*😎🐾♂
நானே ஏழை நாம எங்கேருந்து உதவுறது யோசிக்க வேணாம்.. இருக்குற கொஞ்சத்துல இருந்து அள்ளி கொடுக்க வேணாம்.. கிள்ளி கொடுத்தாலே ஒரு உதவி தான்...😇😊
*பதிவாளர் க.நிருபன்கதிர்*
*சில திட்டங்களின் யோசனை இருக்கு*
*1. நெய்யல் நதி சீரமைப்பு*
*2.குப்பைகளை மறுசுழற்சி செய்யவது*
*3. குறைந்தபட்ச 4 விதிகள் கழிவு நீரை ஒரே இடத்தில் சேமித்து கோபர்கேஸ் முறை மூலம் எரிவாயு எடுப்பது*
இதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் செயல்வடிவம் கொடுத்தால் சிறப்பு..
*இந்த மூன்றுமே அதிக களப்பணியும், நிதி சாந்தவைதான்..*
*இதற்கு ஆர்வமும் பொறியாளர்கள் கொண்ட நபர்கள் சார்ந்த குழு கட்டாயம் தேவை*
பரிசீலனை செய்து பாருங்கள்...
இதற்கு என ஓர் குழுவே உருவாக்கி திட்டமிட்டு செயல்படுத்தலாம்..
*இதையெல்லாம் மாத்தனும்னா ஒரே வழி அரசியல் கட்சியா குழுவ மாத்தனும்*
*இல்லைனா ஏதாவது அரசியலில் கட்சியில தலைவர் பதவி கிடைக்கனும்*
*பதிவாளர் jaiganesh*
வணக்கம்
உதவி என்னங்க பெருசா செய்ய போரோம் சாலையில் பசினு கேட்டா பிஸ்கட் பேக்கட்டோ இல்ல 5 ரூபாயோ தரப்போகிறோம்.
எனக்கு ஒரு திட்டம் இருக்கு, ஒரு முதியோர் இல்லம், ஒரு மனநிலை பாதிக்கப்பட்டோர் காப்பகம், ஒரு குழந்தைகள் காப்பகம் இங்கேயெல்லாம் பேசி வைச்சு சாலையில் சுற்றுபவர்களை அப்படியே தூக்கிட்டு போய் அங்க சேத்திவிட்டனும். மூன்று காப்பகங்களுக்கும் மாதம் 1000-1500 ரூபாய் கொடுத்துவிட வேண்டும். எப்படியும் அடுத்த வருடத்திற்குள் செயல்படுத்தி விடுவேன்.
*பதிவாளர் s.p.vignesh*
*இப்போவும் ஒரு சில மாவட்டங்களில் வேறு விதத்தில் இருக்கு..*
*நான் அறிந்த ஒன்று* 👇👇👇
*நான் வசித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் யாரும் இல்லாத குடும்பம் மற்றும் உணவுக்கு வழியில்லாத சிலருக்கு தினமும் ஒருவர் கோவிலில் அன்னதானம் அளிக்கலாம்,யார் அடுத்த தினம் உணவளிக்க விரும்புகிறார்களோ அவர்கள் அந்த கோவிலில் உள்ள அறிவிப்பு பலகையில் அவர்களின் குடும்ப பெயர்களை எழுதலாம்...*
👌 *இது ஒரு வேலை உணவாகவும் கொடுக்கலாம் அல்லது ஒரு நாள் உணவாகவும் கொடுக்கலாம் அதை முறையாக அறிவிப்பு பலகையில் எழுதிவிட்ட பிறகு..*
இந்த திட்டம் *சத்திரம்* னு பேர் வைத்து முன்னோர்கள் காத்து வந்தனர் இப்போ ஹோட்டல் னு சொல்லிக்கிட்டு காசு புடுங்குறாங்க அவலோ தான் வித்யாசம்...
*இந்த சமூகத்துக்கு நாம எதாவது செய்யணும் னு நினைக்கும் போது இந்த சமூகம் நம்மள எப்படி பாக்குது அப்டிங்குறது சில நேரங்களில் மன வலியையும் கொடுக்கும் பல நேரங்களில் மன திருப்தியையும் கொடுக்கும்..*
*இந்த சமூகத்தில் எதோ ஒன்னு சாதிச்சிட்டோம் அப்டிங்குறப்ப இந்த சமூகம் நமக்கு ஒரு மிக பெரிய அங்கீகாரம் கொடுக்கும் அதுல தூத்துட்டோம் அப்படியே உன்ன கீழ தள்ளி யார் இந்த காமெடியன் னு சொல்லும்..*
*சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைக்கு பலர் உழைக்கும் இந்த நேரத்தில் நல்லது செய்யவே கூடாது னு இந்த சமூகத்தில் வாழும் பல பிரபபலங்கள் நினைக்கிறாங்க..*
*தனக்கு மிஞ்சியதே தானமும் தர்மமும்* அப்டிங்குறத தாண்டி *தனக்கு இல்லைன்னாலும் மத்தவங்களுக்கு கிடைக்கனும் னு நினைக்குறவங்க பலர் இங்க இருக்காங்க.* இப்படி நினைப்பவர்கள் இல்லாதவர்களாகவே வாழ்ந்து விடுகிறார்கள்.
*இந்த சமூகத்திற்கு நீ என்ன செய்கிறாய் என்பதை பற்றி யோசிக்கும் முன் உனக்கு இந்த சமூகம் என்ன செய்தது* னு யோசிக்க சொல்லுற கூட்டமும் இங்க இருக்கு... ஆனால் எதையும் எதிர்பாக்காமல் செய்யும் செயலே *சமூக தொண்டு* எதிர்பார்ப்பு இல்லாமல் இங்க யாரும் எதையும் செய்வது இல்லை....
*எ.கா* அரசியல் என்பது சமூக தொண்டு ஆனால் ஒருவனை தேர்ந்தெடுக்க நாம் எதிர்பார்ப்பது பணம்... காசுக்கு ஓட்டு இதான் இந்த சமூகத்திற்கும்...
நாம என்ன செய்தால் இந்த சமூகம் நமக்கு என்ன செய்யும் னு யாசிக்குறவங்க 100 ல 90 பேர்...
எல்லாருக்கும் ஆசை இருக்கு சமூகத்திற்கு நல்லது செய்யணும் னு ஆனால் ஆசை ஆசையாக மட்டுமே இருக்கு அதை உணர்வாக கூட வெளிப்படுத்தாமல் பலர் இருக்காங்க....
*பதிவாளர் மணி மாதேஷ்*
ஆதரவற்ற அல்லது படிக்க வசதியில்லாத ஒரு ஏழை பிள்ளையின் கல்வி செலவுக்கு முழுமையாய் உதவ வேண்டும் ஒரு குழந்தையின் கல்விக்காவது அந்த குழந்தை படித்து முடிக்கும் வரை முழைமையாய் அதன் கல்விக்கு உதவ வேண்டும் என்பது நான் சமூகத்திற்காக கொண்ட லட்சியம்
நான் என்னுடைய முதல் மாத சம்பளத்தை முழுமையாய் ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்காக தந்து விடுவேன் பிறகு ஒவ்வொரு மாதமும் நான் பெறும் வருமானத்திலிருந்து சிறு பங்கையாவது ஆதரவற்றவர்களின் உணவு உடை அல்லது அவர்களின் இதற தேவைக்காக தந்துவிடுவேன்
பிறகு என் ஊர் முழுக்க தேவையில்லாத நிழல் தரும் மரங்களை நடுவதை விட்டு விட்டு பழம் தரும் மரங்களை நட்டு பேணிகாக்க வேண்டும்,, என் ஊர் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் கழிவு நீர் செல்வத்ற்க்கென்று தனி வடிகால் வசதி செய்திட வேண்டும் ஊர் மக்களோடு சேர்ந்து
இவையெல்லாம் நான் சமூகத்திற்க்காக செய்ய வேண்டிய லட்சியங்கள்
நான் என் கணவுகளை காண்பதற்கு முன்பே என் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த சமூகத்திற்க்காக கணவு காண ஆரம்பித்துவிட்டேன்
ஏழைகளே இல்லாத ஒரு உலகையே உருவாக்க வேண்டும் பசி பஞ்சம் பட்டினி துன்பம் வறுமை கண்ணீர் என்றே இருக்கக்கூடாது அப்படியொரு உலகாய் இவ்வுலகை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன் வளர்ந்த பிறகு தான் அறிந்து கொண்டேன் இது சாத்தியமே இல்லை என்று ஆனாலும் இன்னும் ஆசை இருக்கிறது இப்படியொரு உலகை ஆக்க வேண்டுமென்று
*பதிவாளர் க.விக்னேஷ்*
தாகம் என்று வருவோருக்கு நீரும், பசி என்று வருவோருக்கு உணவும் ,உடை இன்றி இருப்போருக்கு உடையும் கொடுக்க முடிந்தாலே போதும். இது தான் இன்று வரை நானும் என் குடும்பமும் செய்து வருவது மற்றபடி உதவி எல்லாம் ஒன்றுமில்லை
*பதிவாளர் mathes waran*
*நான் சமூகத்தில் செய்ய நினைப்பது பசி பட்டினி இல்லாமல் மாற்றுவது மற்றும் அனைவருக்கும் கல்வி இருக்க இடம்.*
*சமூகத்தில் இருக்கும் தேவையில்லாத ஆணிகளை பிடிங்கி எடுத்து நல்ல மனிதர்களை ஆட்சியில் அமர வேண்டும் என்பதே.*
*தலைவர் சிறப்பாக இருந்தால் நாட்டின் அனைத்து பிரச்சனையும் தீர்ந்து விடும்.*🤷🏻♀
*பதிவாளர் Sm*
சமூக அக்கரை உள்ளவர்கள்
தானம் செய்வார்கள்
தெருக்களை சுத்தமாக வைப்பார்கள்
இயற்கை வளங்களை பாதுகாப்பார்கள்
லஞ்சம் வாங்குபர்களை தட்டிக்கேட்பார்கள்
இப்படி பல விஷயங்கள் உள்ளன
ஏதாவது ஒன்றை மட்டும் சரி செய்வதை விட அனைத்தயும் சரி செய்ய வேண்டும்
அது அரசியலுக்கு வந்தால் மட்டுமே முடியும்
நான் சமூக அக்கரை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வாருங்கள் என்று சொல்கிறேன்
*@நாம் தமிழராய் ஒன்றினைவோம்*
இங்கு ஆறறிவுள்ள மனித உயிர்கள் பிற மனித உயிர்களுக்கு செய்வதுதான் உதவி எனப் பொருள்படும். மரம் நிழல் தருவது,பசு பால் தருவது,நாய் நன்றியுள்ள வேலைக்காரனாக இருப்பது போன்றவற்றை அவைகளுடைய இயல்பாகக் கருத வேண்டும்.
மனிதநேயம் எனப்படுவது முன்பின் தெரியாத ஒருவருக்கும் உதவி செய்வதே...
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்றால் எந்த பாத்திரம் காலியாக இருக்கிறதோ அதில் பிச்சையிடு என்று பொருள் சரிங்களா..... இங்கு இல்லாதவர்கள் என்பது காலியாக உள்ள பாத்திரம்.
*விஸ்வநாதன் கோவை*
😇 *மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.*
😇 *உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்.*
🔴 *உதவி என்பது தாமே முன்வந்து உதவி செய்ய வேண்டும்.*👍
🔴 *உதவி செய்யும் போது பாரபட்சம் பார்க்க கூடாது.*👍
🔴 *பிறருக்கு உதவி செய்யும்போது எந்தவித பயனையம் எதிர்பார்க்காமல் உதவிசெய்ய வேண்டும்.*👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏆👌👏 💐 *சமூகத்தில் உதவி எப்படி செய்யலாம் என்று கூறிய அனைவருமே சிறந்த பேச்சாளர்கள் தான்*🏆👌👏💐
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
*கதாபாத்திரம் 1:நீ எவ்ளோ பிடிச்சிருக்க*
*கதாபாத்திரம் 2 : படிச்சி என்ன செய்ய போறோம்.*
*கதாபாத்திரம் 1 : படிச்சி நல்ல வேலைக்கு போலாமே*
*கதாபாத்திரம் 2: நல்ல வேலைக்கு போய் என்ன பண்ணுறது?*
*கதாபாத்திரம் 1 : நல்லா சம்பாதிக்கலாமே*
*கதாபாத்திரம் 2: நல்லா சம்பாதித்து என்ன பண்ணுறது?*
*கதாபாத்திரம் 1 : நல்லா சம்பாதிச்சு வீடு வாசல் தோட்டம் துறவு னு எல்லாம் வாங்களாமே பா*
*கதாபாத்திரம் 2 : அதுலாம் வாங்கி என்ன பண்ணுறது??*
*கதாபாத்திரம் 1 : இதுலாம் வாங்கி சந்தோசமா வாழலாம் ல*
*கதாபாத்திரம் 2 : இப்போ என்ன சந்தோசம் இல்லாமையா இருக்கோம் சந்தோசமா தானே இருக்கோம்,அவ்ளோ சம்பாதித்து அதுக்கப்புறம் தான் சந்தோசமா இருக்கணுமா என்ன இப்போ இருக்கிறத வச்சே சந்தோசமா தான் இருக்கேன்...*
👆👆 இது எதோ ஒரு படத்தில் வரும் காட்சி தான், இது தற்போதைய சமூகம் இல்லை, பணத்தை மட்டுமே தேடி அலையும் சமூகம் நம் சமூகம், அடுத்தவன் எப்படி போனா நமகேன்னா நாம சம்பாதிச்சு சொத்து சேர்த்து பணக்காரனா வாழணும் அப்டிங்குறது தான் இந்த சமூகம்.
*இந்த சமூகத்துக்கு எது செய்ய நினைத்தாலும் அது நல்லவர்களுக்கு,ஏழைகளுக்கும் சென்றடையாது...*
ஆனால் சரியானவர்களை பார்த்து அவர்களுக்கு தொண்டு செய்வது தான் சிறந்தது....
*பதிவாளர் மணி மாதேஷ்*
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒரு உதவியோட மதிப்பு தெரிஞ்சவங்க சின்ன உதவியையும் பெரிசா மதிப்பாங்க. மதிப்பு தெரியாதவங்க எவ்வளவு தான் பெரிய உதவி செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க. அதனால், ஒரு உதவியோட மதிப்பு யாருக்கு அதைத் தர்றோங்கிறதைப் பொருத்து தான்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💖 *அறிந்துகொள்ளவும்*💖
*செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது''*
*முன்கை செஞ்சது முழங்கைக்குத் தெரியக் கூடாது''*
*''இடது கை செஞ்சது வலது கை அறியக் கூடாது''*
💖 *புரிந்துகொள்ளவும்*💖
*செய்த உதவியைக் கூறாதே*
💖 *தெரிந்துகொள்ளவும்*💖
*தனாய்த் தின்னு வீணாய்ப்போகாதே*
*''தர்மம் தலைகாக்கும்''*
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈ 🏹 _*GK*_🏹👩🏻✈
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *கனகராஜ் ~ 9047493815*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment