🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
🌹 *தேதி :12.08.2017.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*அறிவோம்*
*இருந்தமிழே உன்னால் இருந்தேன்*.
*இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்*
*அரியாசனம் உனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே.*
- *தமிழ் விடுதூது*
💐💐💐💐💐💐💐💐
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*தாய்மொழியான தமிழில் பேச வெட்கப்டும் இன்றைய சமூகத்தினர். அவர்களின் மனதில் அந்நிய மொழிகளின் தாக்கம் என்ன???*
💐💐💐💐💐💐💐💐💐
😎 *நிர்வாகிகள் எண்ணம்.*😎
*சில நேரங்களில், சில விசயங்களை, வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டியுள்ளது.*
💐💐💐💐💐💐💐
*வாழ்க தமிழ்!💐 வளர்க தமிழ்நாடு!*
💐💐💐💐💐💐💐
*💁🏻♂இந்த தலைப்பு சம்மந்தமா பொதுமக்கள் எப்படி பேசுறாங்கனு தெரிஞ்சுப்போம்... நம்ம குழுவின் செய்தியாளர் சில கேள்விகள் கேக்க போறாங்க அந்நிய மொழி தாக்கம் பத்தி தெரிஞ்சுக்க....🙏🏼🙏🏼*
*💁🏻♂நம்ம ஊர்ல எந்த அளவுக்கு அந்நிய மொழி தாக்கத்தை ஏற்படுத்திருக்குனு சில பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சுப்போம்...🤕*
_அங்க ஒரு பையன் வரான் 🚶🏻🚶🏻அழுக்கான ஆடை 👕 அணிஞ்சட்டு ... 🎤_
*🎤 : தம்பி உங்க பேரு என்ன?*
🗣 :ஆனந்த்ங்க..
*🎤 : என்ன பன்றிங்க நீங்க?*
🗣 : இங்க தான் ஒரு _*ஒர்க்ஸாப்ல(workshop)*_ வேலை பாக்குறேன்...
*🎤 :ஏன் தம்பி படிக்கலயா?🤔*
🗣 : இல்லங்க படிப்பு ஏறல அதான் _*ஸ்கூல(school)*_ பாதிலையே *_கட்(cut)_* பன்னிட்டு வேலைக்கு சேரந்துட்டேன்...😒
*🎤 : ஓஓஓ நல்லது தம்பி பத்தரமா வேலை பாருங்க...*
🗣 : ஓகே னா *_தாங்கஸ்(Thanks)_* வரேன் னா..🙏🏼🙏🏼
*_👭இரண்டு குழந்தைங்க வராங்க: 👭*
_*🎤 : இங்க வாங்க.. உங்க பேரு என்ன?*_
_🗣 : அஸ்வினி.._
_*🎤 : உங்க பேரு ?*_
_🗣 : ஆகாஸ்_
*_🎤 : என்ன படிக்குறிங்க?_* _🗣 : செகன்ட் ஸ்டான்டர்ட்(second standard )_
*_🎤 : உங்களுக்கு என்ன வயசாகுது..._*
குழந்தைங்க அமைதியா இருக்காங்க..😌😌
🤰🏻 *பக்கத்துல அவங்க அம்மா நின்னுகிட்டு அம்மு சொல்லுங்க*
*_🎤 :ஹவ் வோல்ட் ஆர் யூ?( How old are u?)_*
_🗣 : செவன்(seven)💆🏻♂💆🏻♂💆🏻♂.._
*🕴🏻இன்னொரு இளைஞர் நிக்குறார்?🕴🏻*
*_🎤 : அண்ணே யாரயோ எதிர் பாத்துட்டு இருக்க மாதிரி இருக்கு...🤔_*
_🗣 : ஆமா தம்பி அடுத்த *பஸ்* ல தான் என் *லவ்வர்(lover)* வருவா.. அதான்.._ ☺☺
*🚶🏻🚶🏻இன்னொருத்தர் அவசரமா எங்கயோ போறார்..🚶🏻🚶🏻*
🚩அவர மறிச்சு 🚩
*_🎤 : எங்க போறிங்க அவசரமா எதும் பிரச்சனையா?_*
_🗣 : ஆமாங்க பத்து மணி ஆச்சு இந்நேரம் கடைய திறந்துருப்பாங்க.. காலையிலேயே குவாட்டர் 🥃🍺 (quarter)போடலனா சரியா வராது கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுரும்...🙄🙄_
_😴நாங்க நிக்குற இடத்த சுத்திலும் பாத்தா தமிழே காணும்...☹ ஆரோக்யா *மில்க் ஏஜன்சீஸ்,* சக்தி *டிரேடர்ஸ்,* ப்ரியா *டிப்பார்மென்ட் ஸ்டோர்,* ஏஞ்சல் *ஃப்ரெஸ் ஜூஸ்.*.😇😇😇😇😇 எங்க டா என் தமிழ் .... இது தான் நம்ம ஊரோட நிலைமை..._😣😣
*தமிழ நாம எந்தளவுக்கு மறந்துருக்கோம் 😔😔 அப்படிங்குறதுக்கு சான்று தான் மேல👆 பாத்தோம்... நம்ம தாய் மொழியில படிச்சு புரிஞ்சுக்குறத விடவா இன்னொரு தெரியாத மொழியில 😏படிச்சு புரிஞ்சுக்க முடியும்...🤔 செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேனு சொல்றார் பாரதி...👳♀ தமிழ் ஒரு சுவையான மொழி...😋 அத அனுபவிச்சு ,ரசிச்சு, ருசிச்சு பேசனும்.*..😋😍
*இன்னும் இத எப்படி சிறப்பா சொல்றது🤔... ம்ம்ம்...*
*உலகத்துல உள்ள மக்களெல்லாம் தன்னோட தாய் மொழில பேசுறாங்க*.🤷♂ . *ஆனா நாம தாய் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழில பேசுறோம்..😤*.
*உலகில் மனிதன் பேச ஆரம்பிச்ச முதல் மொழியே தமிழ் தான்னு 💁♂💁♂ எந்த நாட்லையோ ஒரு விஞ்ஞானி பாடம் எடுத்துட்டு இருக்கான்... நம்ம ஊர்ல அதோட அருமை தெரியாம😤😤 வேற மொழில இங்க பீட்டர் விட்டுட்டு இருக்கோம்..*.👺
*தமிழ் சொல்லிக்குடு்க்காத விசயத்த என்ன மத்த மொழிகள் சொல்லிக் குடுத்துற போகுது...🤷♂🤷♂ உலகமயமாதல்னு பேசுறோம் இப்ப... நம்மாளு ஆயிரம் வருசம் முன்னடியே பாடி வச்சுட்டு🙇♀🙇 போய்டான்... யாதும் ஊரே யாவரும் கேளீர்னு....*💁♂💁♂
*ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான செம்மொழி நம் தாய்மொழி செந்தமிழ் மொழி.....* _அதற்கு எடுத்துக்காட்டு 1000 வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட *ஆத்திச்சூடியும்,* 2000 முன்பு எழுதப்பட்ட *திருக்குறளும்* என்பதை உலகே அறியும்..._ 👍🏼
💁🏻♂ *நம் தாய்மொழியின் அருமை அறியாதவர் தாயின் அருமை அறியாதவரே...* ?🤷🏻♂
🖌 1,00,00,000 என்பதை கோடி எனவும்...
🖌 *1,00,00,00,00,00,00,00,00,00,000* என்பதற்கு _பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)_ என்றும் பெயர் உள்ள எனில் அது தமிழில் மட்டுமே என்பதை ஒருபோதும் மறுக்க இயலாது... 😎😎
*நாகரிகம் என்ற பெயருக்காகவும், வெட்டி பந்தாவிற்காகவும் இன்று நம் மொழியை விட்டு அடுத்த மொழியின் மோகம் பிடித்து அலைகிறார்கள் நம் மக்கள்..*
*வளர்ந்து வரும் மாற்றங்கள், மேலைநாட்டு கலாச்சாரங்களின் திணிப்பால் இழப்பது நம் தாய்மொழியை மட்டும் இல்ல.. தமிழ்நாட்டையும் கூட இழந்துவிடும் சூழல் ஏற்படும்...😟😟*
_என்னதான் இங்கிலீஷ் , இந்தி னு பிறமொழிகளை பேசினாலும் துன்பத்திலும் கஷ்டத்திலும் உடனடியாக சொல்லி அழைப்பது நம் தாய்மொழியைத் தான்... அடிபட்டதும் *அம்மா* னு கூப்ட தான் வரும்..._
*தமிழ் நாட்ல பொறந்துட்டு தமிழ் பேச* *தயங்கராங்க 😏😏. இவங்க லலாம் என்ன பன்றது🤔*
*தமிழ் பேச தயங்கிறவங்க* 😖*வேற எந்த *மொழியையும் தாய்மொழியாகக்* *கொண்டவரான்னா* *கண்டிப்பா இல்லை*🙅♂🙅♂*
*தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவரே தமிழில் பேச மறுக்கின்றனர்.*😒😒
*தமிழ் எனத் திரும்பச் திரும்பச் சொல்லிப்பாருங்கள். அஃது "அமிழ்து-அமிழ்து" என ஒலிக்கும். அத்தகைய அமுதமொழியாம் எம் மொழி, மொழிகளில் மூத்தமொழி 😘😘.அத்தகைய தமிழில் பேச என்ன தயக்கம்?😏😏*
*ஆங்கில மொழியில் பேசினால்தான்😎 மற்றவர் நம்மை👀 மதிப்பர் 😟🙄 என்பது எவ்வளவு ஒரு கேவலம் 😖,முட்டாள்தனம்🤡,அறியாமை தெரியுமா*😣😣
*ஒருவர் 🤒 தம் கருத்தைத் தெளிவாக💁♂ எடுத்துரைக்க வேண்டுமெனில்,🗣 அவரவர் தாய்மொழியில்தான்😍 இயலும்.*
*நம்ம தாய்மொழியில் பேசறதுல இருக்க வேற எதுலயும் வராது.*😏😏
*ஆனால், தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர், பிற மொழியில் 😖 தம் கருத்தை எவ்வாறு தெளிவாகக் கூறுவார்?*🤔🤔
*தாம் கூற வந்த கருத்தை 💁♂ முழுமையாக எடுத்துரைக்க வல்லது தமிழ்தான் என அவர் அறிவாரோ இல்லையா.*😖😖.
*நம்மலால ஒரு வரியை கூட ஆங்கிலம் கலக்காம பேசாம இருக்க முடியாது 🤥🤥.அந்த அளவுக்கு நமக்கு தெரியாமயே ஆங்கிலம் நம்ம மனசுல ஊடுருவி இருக்கு.*😖😖
அந்நிய மொழியின் தாக்கத்தால் நாம் இழந்தவை..
*😒தாயின் அன்பை இழந்தது போல தாய்மொழியின் அரவணைப்பை இழந்தோம்..*
*😒 மொழியின் உணர்வை இழந்தோம்...*
*😒தமிழனின் மரியாதையை இழந்தோம்...*
*😒பிற மொழிக்கு அடிமையாக இருக்கிறோம்..*
இழந்து இழந்து மீதமிருப்பது தமிழ் மொழியை கொண்ட நம் நாட்டை, *தமிழ்நாட்டை* மட்டும் தான்... இந்த அந்நிய மொழி தாக்கத்தால் அதையும் இழப்போம்...
_*மாற்றாந்தாயிடம் வளரும் பிள்ளை போல், மற்ற மொழியின் வளர்ப்பு பிள்ளையாய் தான் நாம் இருக்க போகிறோம்...😭😭*_
*சரி இதெல்லாம் எப்படி தடுக்குறது. 🤔 எதனால இப்படி அந்நிய மொழி க்கு அடிமை ஆகிறோம்.*😤🤔
*முக்கிய காரணங்கள்*
*பெற்றோர்கள்*
*குழந்தை பொறந்து தத்தபுத்தனு பேச ஆரம்பிச்ச உடனே அம்மா அப்பா சொல்ல சொல்லி சொல்லித்தராங்ளோ💁♂ இல்லையோ ஆனா Daddy சொல்லு Mummy சொல்லுனு😖😖 சொல்லித்தராங்க.*😤😤
*விட்டா கொழந்தை கர்பப்பை ல இருக்கும் போதே ஆங்கிலம் கத்துக்கிறது எப்படினு வகுப்பு*எடுப்பாங்க போல😤😤.*
*அவங்க அவங்க பிள்ளைங்க எல்லா மொழியையும் கத்துக்கணும்னு நினைக்குறது தப்பு இல்ல.*🙅♂🙅♂
*ஆனா தாய்மொழியை தப்பு இல்லாம படிக்க🙇♀📖, பேச,🗣 எழுத✍ தெரியணும்.*💁♂💁♂
*சரி பெற்றோர்தான் அப்படி செஞ்சாலும் அந்த பிள்ளைங்க அவங்க தாத்தா 👴👵 பாட்டிக்கிட்ட யாவது பேசறப்ப தமிழ் கத்துக்கலாம்னாலும் அதுக்கு வழி இல்ல.🙅♂ .நெறய வீட்ல தாத்தா பாட்டியை முதியோர் இல்லத்துல சேத்துராங்க.*🤥.
*நிறைய தனியார் பள்ளிகள்ல பள்ளி நேரத்துல பள்ளி வளாகத்துல 🏫 இருக்கும்போது ஆங்கிலத்துல தான் பேசணும்னு ரூல்ஸ் போடுறாங்க.*
*வேற வழி இல்லாம அங்க ஆங்கிலத்துல பேசறதால வீட்லயும் அதுவே தொடரும்.*
*அறிவை வளர்த்துக்க தான் 😇 அந்நிய மொழிகளை வளர்த்துக்கணுமே தவற 😏😏 அதுவே அடிப்படை தகுதி இல்லை.*🙅♂🙅♂
*ஆங்கில மொழி நம்ம *வசதிக்காக 💁♂🤷♀ தெரிஞ்சிக்கணுமே தவிர அதுவே அத்தியாவசியமா இருக்கக்கூடாது.*🙅♂
*'''பிறமொழியாளரும் விரும்பும் தமிழ்'''*😍
பிறமொழியாளர்களான *ஜி.யு.போப், வீரமாமுனிவர்* போன்றோர் தமிழின்மீது😍 பற்றுக்கொண்டு தமிழைக் கற்றுக்கொள்ளவில்லையா? 💁♂🤷♀
*ஜி.யு.போப்,* தம் *கல்லறையில்* *‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’* என எழுதிவைக்கச் சொன்னதைத் தமிழர் எவராலும் மறுத்தல் இயலாது🙅♂🙅♂.
தமிழை விரும்பிக் கற்ற அவர், *தமிழ் இலக்கண வினா விடை என்னும் நூலை* மாணவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார்✍ .
பல *இலக்கண, இலக்கிய நூல்களையும் தமிழில் படைத்துள்ளார்.*👏
👉 *இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர்,* தமது முப்பதாம் வயதில்தான் 🙄 தமிழைக் கற்றுக்கொண்டார்.✍
தமிழை ஐயமறக் கற்றுத் தெளிந்த அவர்,😎 *சதுரகராதியை வெளியிட்டார்.*📖
தமிழில் வெளிவந்த முதல் அகராதி அஃதே ஆகும் 💁♂ .
*தேம்பாவணி 📖 என்னும் இனிய நூலைப் படைத்து அழியாப் புகழ் பெற்றார்.*😎 .
*தமிழுக்குத் தொண்டாற்றிய பலர்,😍 தமிழர் அல்லாதோரே 😏😏😏அழியாப் புகழ் பெற்று விளங்கும்போது,💁♂🤷♀ தமிழகத்தில் பிறந்தோர் தமிழில் பேசாமல் இருந்தால் 😣😖அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும😔,வேதனைப்பட வேண்டும் 😔,தலை குனிய வேண்டும்.😔😟.*
*நம் தாய்மொழியில் பேசுபவரை தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கும் 😏☹, பேசும் போலி தமிழர்களே...😇😖 கொஞ்சம் யோசிங்க..*🤔
*இன்றைய காலகட்டத்தில் முழுமையாக இரண்டு வரி ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முடியுமா ???*🤷♂🤔🤔
*தமிழ் மொழியை வைரமுத்து அருமையா பேசுவாரு.*
சாலமன் பாப்பையா அருமையா பேசுவாரு.* *அவரு பேசுவாரு, இவரு பேசுவாருனு இப்படி அடுத்தவங்களயே சொல்லிட்டு இருக்கிறோமோ 😏😤, அது ஏன்?? அவர்கள் மட்டும் தான் தமிழர்களா???*😣😣. *அப்ப நீங்க யாரு அந்நியர்களா*???🤡
*அந்நிய மொழிகளின்😤😤 தாக்கத்திற்கு யாரோ ஒருவர் மட்டுமே காரணம் இல்லை..*🙅♂🙅♂ .
*நாங்க தான் காரணம் 🤷♂, நீங்க தான் காரணம் 👈.. நம்மில் உள்ள மேலைநாட்டு கலாச்சாரம் 🤡, மேலைநாட்டு ஆசைகள்🤠 , நுனி நாக்குல ஆங்கிலம் பேசனும் எண்ணம் கொண்ட நம்ம பெற்றோர்கள் 👨👩👧👧, அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை திணித்து தமிழனையும் 👳♀, தமிழ் மொழியையும் 😘 அவர்களின் காலில் 👺 விழ வைக்க துடிக்கும் மத்திய அரசாங்கமும் ,😡😠 அதற்கு துணை போகும் நம் மாநில அரசாங்கமும்🙃🙃 தான் காரணம்..*😤
*💪🏻சிங்கப்பூரில் ஆட்சி மொழி, இலங்கையில் ஆட்சி மொழி, மலேசியாவில் ஆட்சி மொழி, தென்னாபிரிக்க முன்மொழிகளில் ஒன்று என பிற நாடுகளில் நம் தாய்மொழியை முதன்மை படுத்துகின்றனர். ஆனால் நம்ம நாட்டுல நாம நம்ம தாய்மொழில பேச தயங்குகிறோம்...*
💐💐💐💐💐💐💐
அந்நிய மொழியின் தாக்கத்தால் நாம் இழந்தவை..
*😒தாயின் அன்பை இழந்தது போல தாய்மொழியின் அரவணைப்பை இழந்தோம்..*
*😒 மொழியின் உணர்வை இழந்தோம்...*
*😒தமிழனின் மரியாதையை இழந்தோம்...*
*😒பிற மொழிக்கு அடிமையாக இருக்கிறோம்..*
இழந்து இழந்து மீதமிருப்பது தமிழ் மொழியை கொண்ட நம் நாட்டை, *தமிழ்நாட்டை* மட்டும் தான்... இந்த அந்நிய மொழி தாக்கத்தால் அதையும் இழப்போம்...
_*மாற்றாந்தாயிடம் வளரும் பிள்ளை போல், மற்ற மொழியின் வளர்ப்பு பிள்ளையாய் தான் நாம் இருக்க போகிறோம்...😭😭*_
💐💐💐💐💐💐💐
*👺தமிழ் அவமானம் அல்ல அடையாளம்..👺*
*-உலகம் முழுதையும்🌍 ஆறத்தழுவி அரவணைத்த 🤝 செம்மொழி எமது.... உலகத்தினர் அனைவரும் உறவினரே என்ற செந்தமிழ் அமுது...*💁♂💁♂
*படைபல கண்டு, தடைபல கண்டு கொடியதை 🚩நாட்டிய பெருமை..😎*.
*பலநூறு ஆண்டு பார்த்த பின்னும் 😏 இனியும் தொடரும் இளமை...😍💐*
*முதன்முதல் மனிதன் அசைத்த நாவில் இசையாய் பிறந்த மொழியடா.*💁♂.. *முதன்முதல் மனிதன் அசைத்த நாவில் இசையாய் பிறந்த மொழியடா..*💁♂.
*எத்தனை எத்தனை அற்புதம் படைத்தது எங்கள் அன்னை மொழியடா.🤷♂🤷♂*
*இது பிறப்பு இறப்பு இரண்டும் அற்ற இறைமொழியென தெளியடா.*🤷♂🤷♂
*இது அறவியல், அறிவியல் அறிந்திட புவிக்கு இயற்கை கொடுத்த விழியடா*💁♂🤷♂
*விலங்கோடு🐂 விலங்காய்🐃🦍 திரிந்தவனுக்கு உழவை கற்று கொடுத்தது..*🤷♂💁♂
*புதிது புதிதாய் சிந்தனை தந்து அறிவியல் மண்ணில் வளர்த்தது..*.🤷♂🤷♂
*முதன்முதல் மண்ணில் நாகரிகம் எம்மொழி தான் சமைத்துக் கொடுத்தது...*💁♂💁♂
*பல்லாயிரம் ஆண்டு இலக்கியம் வளமை எங்காவது இருக்குதா நம் செந்தமிழ் போல்..உலகில் எங்காவது ஒரு மொழி காலம் கடந்து நடக்குதா.*👺👺.
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 *பிரபாகரன் சிதம்பரம்*
🥈 *உதயா யுவா&*
*jaiganesh*
🥉 *utilities*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நாம் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.🤷♀..ஏன் அம்மொழியாளர்களுடன் உரையாடவும் செய்யலாம். தவறில்லை. 🙅♂.ஆனால், தமிழராய்ப் பிறந்த ஒருவர், தம் முகவரியை இழக்கலாகாது 🙅♂ நமக்கு மொழியே விழி 👀.மொழியே ஆதாரம்.மொழியே உயிர் 💁♂.மொழியே ஒருவரின் அடையாளமும் 💁♂ முகவரியுமாய் 👨💼 உள்ளது என்பதனை எவராலும் மறுத்தல் இயலாது🙅♂.தமிழ் நமது தேசம்,தமிழினமே நம் இனம்.*
*நம் மொழிக்கென 😏😏 ஒரு தனித்தன்மை உள்ளது😎. அவற்றை உணர்ந்து*,
*தமிழ்நாட்டில் பிறந்த நாம் தமிழில் பேசுவோம் 💁♂🤷♀ தமிழராய் 😍 வாழ்வோம்.*🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 திருக்குறள்: 📜_*
*இருள்நீங்கி இன்பம்* *பயக்கும் மருள்நீங்கி*
*மாசறு காட்சி யவர்க்கு*
💐💐💐💐💐💐💐💐💐💐
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.*
💐💐💐💐💐💐💐💐
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆
*‘தாய்மொழியையும், தண்ணீரையும் பழிக்காதே’*
📖 *புதுமொழி*📖
*‘தமிழையும் தமிழனையும் மறவாதே’*🙅♂
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பு மற்றும் செய்தி தொடர்பாளர்கள்😬:*
👨🏻💻 *நிருபன்கதிர்*
+91 7358614182
👨💻 *நான் மகான் அல்ல*
+6598648093
💐💐💐💐💐💐💐💐
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *காளையன் அரசு 8072020151*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment