🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :13.08.2017.* 🌹 🌷 *கிழமை : ஞாயிறு* 🌷
____________________________________
*அறிவோம்*
❣❣❣❣❣❣❣❣❣❣❣
😇 *நாம் அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.*
👳🏻♀ *டாக்டர். அப்துல்கலாம் ஐயா*💐
*அட்மின்ஸ் தாட்ஸ்*
😎😎😎😎😎😎😎😎😎😎😎
😇 *தலைமை மட்டுமே பொறுப்பல்ல.நாம் செய்யும் செயல்கள் நல்வழியாக அமைய பாடுபட்டு நிறை வேற்றுவதே ஒவ்வொருடைய பொறுப்பும் கூட.*👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
=================
*நம்ம குழுமம் (கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்ச்சி) ஒரு அமைப்பாக (NGO) மாறும் போது என்னென்ன கொள்கைகள் முன்னேடுத்து செல்லலாம்?*
*அவற்றில் வரும் பிரச்சனைகள் என்னென்ன? சமாளிப்பது எப்படி?*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
🤝 *உறுப்பினர்களின் விருப்பம்*🤝
👌 *அமைப்பின் நோக்கம்*
👌 *இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அங்கு களப்பனி, மற்றும் நிதி உதவி செய்வது..*
*வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது..*
*குழு மூலமாக வியாபார வாய்ப்புகளை உருவாக்குதல்....*💐
👌 *குழு சார்பில் விவசாய நிலம் 10 ஏக்கர் பரப்பளவில் குத்தகைக்கு எடுத்து, அதன் மூலமாக விவசாய கூட்டமைப்பு உருவாக்கலாம்,.*💐
👌 *D200 என்று plan*
*டெல்டா பகுதியில்* *விவசாயிகளுக்கு*
*மாதந்தோறும்* *அனைத்து உறுப்பினர் 200 சேமிப்பு செய்து*
*விவசாய இயற்கையை உரங்களை உற்பத்தி செய்து தரலாம்*💐
👌 *விதைகள் சேமிப்பு என்ற திட்டத்தின்*
*பாரம்பரிய மற்றும்* *மருத்துவம் விதைகளை சேகரித்து வருங்கால* *சந்ததியினர்களுக்கு*
*பெரும் வகையில் செய்யலாம்*💐
👌 *நிலக்கரி சுரங்கம் தவிர்த்து கிணறு ஆழ்துளைக் கிணறு ஆஸ்திரேலியாவில் கிடையாதாம், நம் நாட்டிலும் அதுபோல செயல்படுத்த அரசை பணிக்கலாம் நீர் தேவை குறையும், பூகம்ப அபாயம் குறையும் இயற்கை பலமடையும், மின்சாரசிக்கன நடவடிக்கையாகவும் பயன்தரும்*💐
👏💐👌💐👏💐👌💐👏💐👌
*வணக்கம்!!*
*நம்ம குழுவை அமைப்பாக மாற்ற வாழ்த்துக்கள்*💐💐💐
👌 *மாணவர்களின் திறமைகளை வெளிகொண்டு வரவேண்டும்..*
*இதன் முலமாக மாணவர்களின் திறமை உலகறிய செய்யலாம்..*
*விதைபந்து போட்டி மாதிரி நிறையவிசயங்கள்..*
*மரம் நடுதல், சீமைகருவேல மரங்கள் அகற்றுதல் ஏரி குளங்கள் தூர்வாருதல்..*
*முடிந்த அளவு இலவச மருத்துவ முகாம் அவ்வப்போது ஏற்படுத்த வேண்டும்..*
*இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..*
*அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்சனை..*
*உதாரணமாக ரோடு குழி, வீணாக எரியும் தெரு விளக்குகள், இன்னும் பல பிரச்சனைகளை வாரம் ஒருமுறை செய்திதாள்களில் படத்துடன் புகார் செய்ய வேண்டு..*
*என்னுடைய கடைசி கோரிக்கை💝💝💝*
*ஆதரவற்ற குழந்தைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்..*
*அவர்களின் படிப்புக்கு நம்மால் முடிந்ததை செயல்படுத்த வேண்டும்..*
*திருநெல்வேலியில் அன்புகரம் சுவர் மாதிரி..*
*பெங்களூர் ஐடி கம்பெனியில் உள்ள அன்பு கரம் மாதிரி..*
*நாமும் ஒரு சிறிய முயற்சி செய்து புத்தகம், புது துணிகள் போன்றவற்றை சேகரித்து கொடுக்கலாம்..*
*அனைவரும் ஒற்றுமையுடன் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும், தொல்லைகள் இருந்தாலும் கண்டிப்பாக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்..*🙏🏻🙏🏻🙏🏻💐
👏💐👌💐👏💐👌💐👏💐👌
அருமை ,, எனக்கு மேலும் ஒன்று தோன்றுகிறது,,,
👌 *இப்போதைய சூழலில் அரசியல் மாற்றம் தேவை ,, ஆகையால் இளம் அரசியல் வாதிகளை உருவாக்க முயற்சி செய்யலாமே,*
*நல்ல அரசியல்வாதிகள் உதவியுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கி தேர்தலில் போட்டியிட உதவலாம்*💐
👌 *ஒரு அமைப்பு பதிவுசெய்து மாதமாதம் சிறு தொகையை சேமித்து விவசாயிகளுக்கு உயிர்உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிகொல்லிகளை குறைந்த விலையில் கிடைக்க செய்யலாம், குறிப்பாக காய்புழுவுக்கு கட்டுப்பாடு செய்வதே அதிகசெலவு இயற்கை முறையில் குறைந்த செலவில் நிறைந்த கட்டுப்பாடு கிடைக்கும்*💐
👌 *சிறப்பு பெட்ரோலியமண்டலம், குறிப்பிட்ட பயிர் மட்டுமே சாகுபடி செய்யவேண்டும் என்ற அரசின் நிலைபாடு, விதைசட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான அரசின் நிலைபாடு, முன்பு விவசாயி மட்டுமே உண்மைசான்றளிப்பு விதைகளை விற்கலாம், தற்போது வீரிய ஒட்டுரக விதைகளை பெருவணிகநிறுவனங்களே விற்பனை செய்கின்றன இதன்படி விவசாயிகள் சட்டப்படி எந்த இழப்பீடும் கோரமுடியாது, ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலும்,*💐
👏💐👌💐👏💐👌💐👏💐👌
👌 *இயற்கை பூச்சிகட்டுப்பாடு முறை கடைகோடி விவசாயிக்கும் குறைந்த செலவில் சென்றடையவேண்டும், உயிர்உர பயன்பாடு பெருகவேண்டும்*💐
👌 *நாட்டின மாடுகள் அழியும் தருவாயில் உள்ளது அழிந்து கொண்டு வருகிறது.அவற்றைத் தடுக்க முயற்சி செய்தால் நலமாக இருக்கும்.*🙏🙏🐃🐂🐄
👌 *1400 சதுர அடியில் வீடு வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக நாட்டு மாடு வளர்க்கும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும்*💐
👌 *ஏழை மாணவர்களின் கல்வியில் நீட் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த குழுவின் உள்ள படித்தவர் வாரம் இருமுறை இலவச வகுப்புகள் நடத்தலாம்*💐
👌 *எட்டாம் வகுப்பு முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனி அமைப்பை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்...... நாம் முதலில் தமிழ் மொழியில் பேச எழுத பழக்க படுத்தி பழந்தமிழ் நூல்களை அறிமுகப் படுத்த வேண்டும்*💐
👏💐👌💐👏💐👌💐👏💐👌
👌 *நகராட்சியில் உள்ள சரியாக பராமறிக்கப்படாமல் இருக்கும் கழிப்பறைகளை சுத்தம் செய்யலாம்..... ஊராட்சியில் பொது இடங்களில் இருக்கும மனித கழிவுகளை அகற்றி... அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்*💐
👌 *கிராம முன்னேற்றத்தையும் முன்னெடுக்கவும், ஊராட்சி அமைப்புகளையும் வழுப்படுத்த உதவலாம். தமிழர் நலனை முன்னெடுக்கவும் நமது கொள்கைகளை அமைக்க வேண்டும்.*💐
👌 *1,கல்வி*
*2,மரம் வளர்த்தல்*
*3,சுற்றுச்சூழல் பாதுகாத்தல்*
*4, இயற்கையை பாதுகாத்தல்*
*5, சட்ட விழிப்புணர்வு.*
*இவைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து*💐
👏💐👌💐👏💐👌💐👏💐👌
👉 *சர்க்கரை வாங்க கடைக்குப் போக வேண்டாம்...வீட்டிலே வளரும் சீனித்துளசி!*
👉 *Vikatan*
*மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும்,* *காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான்.*
👉 *கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் தயாரிப்பது வரை வீட்டிலே செய்துவந்தவர்.*
*வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீருடன் வந்தவர்,* *நம்மிடம் பருக கொடுத்தார். சுவை நாட்டுச் சர்க்கரையை ஒத்திருந்தது.*
*"ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் 'இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி' மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதி விஷயத்தின் சீனாதான் சீனித்துளசியின் கில்லி. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதன் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது இனிப்புதான். அதிகமாக வெள்ளைச் சர்க்கரை வாங்க ஆரம்பித்த பின்னர்தான் சர்க்கரை நோய் மனிதனுக்கு வர ஆரம்பித்தது. ஆனால், கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம்.*
👉 *இது போன்ற வீட்டிலேயே நாம் உண்ணும் உணவிற்கு இயற்கை காய்கறிகள் வளர்ப்பு,மாடித்தோட்டம், மழைநீர் சேகரிப்பு போன்றவைகளை ஊக்குவிக்கலாம்.*👍
👍🤝👍🤝👍🤝👍🤝👍🤝👍
🐍 *மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.*
🐍 *SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.*
😏 *இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம்.*
🤜 *இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்த்தாக இதுவரை எந்த பதிவும் இல்லை.*
😱 *திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?*❓
😴 *இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.*🙅🏻
🤜 *ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.* 👍
🤦🏻♀ *மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.*
🤜 *இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR) என்பது தான் உண்மை.* 👍
🤜 *மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.*
🤜 *இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப் படுகிறது.*
🤜 *எந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி, நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதிக்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.*
🔴 _*ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா? காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும், என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.*_
🔴 _*இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப் பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.*_
🤜 _*இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப் பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப் பட்டு வருகின்றன.*_
*விளைவு*
🔰 *இயற்கை விவசாயம் அழிவுப்பாதையில் நாம் செயற்கை உரத்தினைத் தேடும் நிர்பந்தம்...!!!*
🔥 *இதுபோன்று பல தவறான காரணங்களினால் இயற்கைவளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.அழிந்த இயற்கைவளங்களைவும் ஒன்றாக இணைந்து மீட்டெடுக்கவும் வழிவகுப்போம்.*👍
👍🤝👍🤝👍🤝👍🤝👍🤝👍
😇 *இன்றைய முடிவுரையை நம் ஆரம்ப உரையாக கவனத்தில் கொண்டு....*
*அனைவரும் ஒன்றாக இணைந்து,படிப்படியாக விழிப்புணர்வு செய்து, பல சீர்திருத்தங்களை செய்து,அனைத்து உதவிகளையும் புரிந்து,சாதனை செய்து சரித்திரமாக்குவோம்.*
💪 *நம்பிக்கையும் கைகொடுங்கள்...!!*
💪 *ஒன்றாக இணைவோம்...!!*
💪 *வலிமை பெறுவோம்...!!*
😇 *வாழ்க்கையை வாழ வழி செய்வோம்....!!*👍
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
🥇 🥈🥉🤴🏻👸🏻 *இன்று அனைவருமே சிறந்த சிறப்பு கருத்தாளர்களாவீர்கள்.*💐👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
👍 *பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல்...*
*இடைப்பட்ட நாளை* *வாழ்வதற்கான வழியை*
*ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்...*👍
👍 *ஒவ்வொருவரும் வாழ்வின் அடையாளத்தை அடையாளமாகுவோம்....*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று*
*பண்பின் தலைப்பிரியாச் சொல்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்வோம்
*இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.*
புரிந்துகொள்வோம்
*அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.*
உணர்ந்துசெயல்படுவோம்
*ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👨🏻💻✍ *குட்டிராஜேஷ் -*
*9486552988*
👩💻 ✍ *கமலி.*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
👨🏻💻✍ *மணி விஜய் -*
*8428073724*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment