. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் :செவ்வாய் கிழமை* 🌹
🌹 *தேதி :15.08.2017* 🌹
__________________________________
🕵🏻 *அறிவோம்*🕵🏻♀
✨✨✨✨✨✨✨✨✨✨✨
☄ *ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!*
*டாக்டர்.அப்துல் கலாம்*💐
😎 *அட்மின்தாட்ஸ்*😎
✨✨✨✨✨✨✨✨✨✨✨
🤜 *தேவைக்கு மட்டும் குரல்கொடுக்கதே....!!!*
*தவறை செய்ய வழிவகுக்காதே...!!!*
*முதலில் தன் தவறை சரி செய்...!!வீடும் சரியாகும்...நாடும் நலமாகும்...!!!*
📯📯 *தலைப்பு*📯📯
🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉
*நாம் உண்மையாக சுதந்திரம் பெற்றுவிட்டோமா??எது சுதந்திரம்?? இதுவரை நாம் எதில் சுதந்திரம் பெற்றுள்ளோம்???*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳 *முதல்பாகம்*🇮🇳
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*மூன்று புறமும் கடலாலுதீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது 😍, மேற்கே பாகிஸ்தான் 🤷♂, கிழக்கே வங்காளதேசம் 🤷♂ எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது 🤷♂. மன்னர்கள் ஆட்சியில் 👳♀ மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும்🌊🌴🌲 இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது 😍. பின்னர் பல்வேறுபட்ட நாடுகளிலில் இருந்தும் வாணிபம் செய்ய வந்தவர்கள் 😩 முதலில் நம்மிடம் வரி கட்டி வாணிபம் செஞ்சாங்க...🤷♂ நாளடைவில் அவங்க ஆதிக்கம் அதிகரிக்க முதல்ல வரி தருவதை நிறுத்துனாங்க..🤦♀ கடைசில நம்மகிட்டயே வரி கேக்க ஆரம்பிச்சு முழுசா கைபற்றிட்டாங்க நம்ம நாட்டை அந்த ஆங்கிலேயர்கள்..👹..*
*அதுக்கப்புறம் வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 20 மில்லியன் மக்கள் ‘கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ மடிந்ததொடு மட்டுமல்லாமல், ‘மூன்றாம் பிளக் பாண்டமிக்’ என்ற கொடிய நோயால் மேலும் 10 மில்லியன் மக்கள் செத்து மடிந்தனர் 😩😩. கிழக்கிந்திய நிறுவனத்தால், ஏற்பட்ட இத்தகைய மாபெரும் இழப்பைக் கண்டு வெகுண்டத் துடிப்பான இளைஞர்கள் பலரும் இணைந்து, ‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷா சபர் அவர்களை மானசீக தளபதியாகக் கொண்டு உருவாக்கினர் 💪. இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது 🤷♂🤷♂. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் 🤙 கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.😤😤*
*நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் 🤷♂🤷♂ மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் 💪 மற்றும் தலைவர்களின் வெற்றி 💪என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து 😎 சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா 😍 சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் 🤷♂🤷♂அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே!🤷♂ இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் 😤😩 அடிமைகளாக இருந்த😒😩 போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும்😒 பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும்,😡 போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்.🤷♂ சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும் 😘 , அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை 😍, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம்.💪*
*இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை 🤷♂😎😎😎😎😎 நினைவு கூறுவோம்.*
💐💐💐💐💐💐💐
*மாகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு,லால் பகதூர் சாஸ்திரி,சர்தார் வல்லபாய் படேல்,சரோஜினி நாயுடு,பகத்சிங்.கோபால கிருஷ்ண கோகலே.*😍
*தமிழ்நாட்டிலிருந்து:*😍
*வ.உ.சி.சுப்பிரமணிய சிவா,திருப்பூர் குமரன், சுப்பிரமணிய பாரதியார்,வாஞ்சிநாதன், சத்திய மூர்த்தி, இராஜகோப்பாலச்சாரி.*💐💐💐💐💐💐
*இப்படியாக 1947ம் ஆண்டு இந்தியா வெள்ளக்காரணிடமிருந்து 👹சுதந்திரம் அடைஞ்சது.😤😤.. எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைஞ்சாங்க.😎. நாம இனிமே யாருக்கும் அடிமையில்ல..🙅♂🙅♂. நம்ம சந்ததிக்கு அருமையான ஒரு நாட்ட குடுத்துட்டோம் இனி இத வச்சு அவங்க பொழச்சுப்பாங்கனு நம்மா தாத்தாலாம் நி்ம்மதி அடைஞ்சாங்க..*.😤
*இனி ஒரு சின்ன கற்பனை:*🤔🤔
*அப்படியிருக்க நம்ம தாத்தா 🎅ஒருத்தர் கைல ஒரு வாட்ச் கிடைச்சது..⏱. அது சாதரண வாட்ச் இல்ல நம்மளோட காலத்த முனானோக்கி போய் பாக்குறது..😳😳. அந்த 24படத்துல சூரியா கட்டிருப்பாரே அதான்...🙄 என்ன கொடுமைனா அதுல எதையும் மாத்த முடியாது...😩 பாக்கலாம் அவளோதான்..🤷♂.*
*ரொம்ப சந்தோஷமா😎 திருப்புராரு கடிகாரத்த....⏱
*இடம்: சென்னை காலம் :* *2017 ஜூன்.*
அங்க ஒரு 🌱க்காக மூனு குழு அடிச்சுகிறாங்க... என்னடா இது ஒரு இலைக்கு போய் அடிச்சுகிறாங்க... அதுக்கு ஏன் இவளோ பேர் கூட்டமா நிக்குறாங்கனு யோசிக்குறாரு...🤔🤔.. பாவம் ஐயாவுக்கு ஒன்னும் புரில..🙄. சரி வேற ஏரியாக்கு போவோம்னு திருப்புறார்.*😳
*இடம்: சென்னை* *காலம்: 2017 ஜூன்.*
ஒரு வீட்ல Tv ஓடுது...📺 அங்க எதோ கமல் பேசுறாரு 📣 அதுக்கப்புறம் டி.வி ஒரே இருட்டுலையே எடுக்குறாங்க குசு குசுனு பேசுறாங்க...😏😏 அதுலையும் எழுபத்து இரண்டாம் நாள்.. நேரம் இரவு பத்து மணினு வருது.. என்ன டா இது பத்து மணிக்கு பொம்பள புள்ள பெட்ரூம்ல கேமரா வச்சு படம் புடிக்குறாங்க..🤦♂🤦♀ அதவேற டி.வி ல போடுறாங்கனு... ஒன்னும் புரியாம😴😴 சரி வேற ஏரியா போவோம்னு கடிகாரத்த திருப்புறாரு......*🙄
*கொஞ்சம் பின்னாடி போவோம்னு கடிகாரத்த ⏱ரீவைன் பன்றாரு..*
*இடம்: கதிராமங்களம், காலம்:2017 ஜூன்..*
*போராடுவோம் !💪 போராடுவோம் !💪 இறுதி வரை போராடுவோம்..💪. கெடுக்காதே கெடுக்காதே🙅♂🙅♂ எங்கள் வாழ்வாதாரத்தை கெடுக்காதேனு...🙅♂ போராட்டம் பன்றாங்க...*
💁♂
இவரு ரொம்ப அப்பாவி போல...🙄🙄 அட குழந்தைகளா ஏன் இன்னும் போராடுறிங்க...😏😏 நம்க்கு சுதந்திரம் கிடைச்சிட்டு... குழந்தைகளா போங்க அடுத்த மாதம் சுதந்திர தினம் போய் கொண்டாடுங்கனு கத்துறார்.. 🗣🗣கதறுரார்.. ஆனா அவங்களுக்கு கேக்கல...🙉🙉 அங்க என்னமோ தீப்பிடிச்சு எரியுது...🔥🔥 பாத்து பதறி போய் கொஞ்ச நேரம் வாட்ச்ச கீழ வச்சுட்டு கண்ணாடிய தொடச்சிட்டு போடுறாரு..*😩
அப்படியே இன்னும் கொஞ்சம் திருப்புறார்...⏱
*இடம்: நெடுவாசல் காலம்: ஜூன் ,2017...*
நெடுவாசல் நூறாவது நாள் போராட்டம்...🙄🤦♀🤦♂ சுதந்திரம் தான்அடைஞ்சுட்டாங்களே 😏😏இன்னும் என்ன போராட்டம் பன்றாங்க என் குழந்தைகள்..🙄. அவங்க முகத்துல ஏன் இத்தனை பரிதவிப்பு?😩 ஏக்கம்😩? பயம் 😣? யாரை எதிர்த்து போராடுறாங்க 🤔? அதுவும் இத்தனை நாள்!😯
*சோர்ந்த முகத்தோட அந்த விடுதலை போராட்ட தியாகி தாத்தா..🎅.கொஞ்சம் கொஞ்சமா அந்த வாட்ச்ச ரீவைன் பன்னிட்டே போறாரு... அவருக்குள்ள நிறைய கேள்விகள் 🙄, குழப்பங்கள்..😩.*
*இடம்: மெரீனா கடற்கறை, காலம்:*
*ஜனவரி 2017*
ஒரு இரவில் செல்போன் வெளிச்சத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் 🤷♂🤷♂ கடற்கறையில் கூடி நின்று, பேசி, சிரித்து, கூச்சலிட்டு, பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்...🤷♂ கூட்டத்தில் ஒரு பெண் தனியாக நடந்து செல்கிறாள்..🚶♀🚶♀ அவளை எள்ளளவும் ஒரு இளைஞனும் சீண்டவில்லை...😳😳 பத்திரமாக சென்று மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்கிறாள்..😳. இதை பார்த்த தாத்தாவிற்க்கு பூரிப்பு அடங்கவில்லை..💁♂ *காந்தியின் கனவு பழித்துவிட்டது என்று சந்தோசத்தில் வாய்விட்டு கூச்சலிடுகிறார்...🤷♂ என்ன கொண்டாட்டம் என்று சற்று உற்று நோக்குகிறார் எல்லார் கையிலும் ஜல்லிக்கட்டு வேண்டும், நாட்டு மாடு காக்க வேண்டும்🐂🐃🐄 என்று பதாகைகள்.. அட பாவத்த போராட்டத்த தான் இப்படி காண்டாடுறிங்களானு சிரித்துக் கொண்டே கடிகாரத்தை திருப்புகறார்.*⏱
அதே இடம் கடைசி நாள் போராட்டம்..💁♂. அந்த இளைஞர்களை அடித்து 👹, உதைத்து, தூக்கி எரிந்து 😡குடிசைகளை கொளுத்தி 🔥எங்கு பாத்தாலும் கூச்சல் கதறல்...😩 எல்லா ஊர்களிலும் இதே நிலையை கண்டு அதிர்கிறார்.. அவருடைய சந்தோசம் காணாமல் போனது..🙄😩
*இடம்: சென்னை அப்போலோ, காலம்: டிசம்பர் 2017.*
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 🌱 அவர்கள் 72நாள் தீவிர சிகிச்சை கொடுத்தும் பலனிக்காமல் இறக்கிறார்...😩 பிரதமர் வருகை, நிறைய சர்ச்சை பேச்சுக்கள்.. சந்தேகங்கள..🤔🤔
முதல்வருக்கே மர்மமான மரணமா...🙄 இல்லை வதந்தி மட்டுமா...🙄 ஓரளவு உணர்கிறார் அனுபவசாலி அல்லவா..🤔 மக்கள் எங்கோ தவறு செய்துவிட்டனர் என்பதை உணர்கிறார்...🤷♂ அதை தேடி கடிகாரத்தை மீண்டும் பின்னோக்கி திருபபுகிறார்.⏱
*இடம்: RKநகர் காலம்: மே 2016.*
தேர்தலில் அ.தி.மு.க அணி வெற்றி பெற்று முதல்வராகிறார் ஜெ.ஜெ... ஐந்தைந்து வருடமாக பினனோக்கி செல்கிறார்...
2011- ADMK
2006- DMK
2001- ADMK
1996- DMK
அவருக்கு புரிந்து விட்டது தவறு எங்கு நடந்தது என்று...🤔🤔
ஒருமுறை தவறு செய்தால் மறுமுறை திருத்திக்கொள்ள வேண்டும்.. ஏன் என்னுடைய மக்கள் இப்படி ஆனார்கள் என்று புலம்பிக்கொண்டே🤦♀😩 நெஞ்சை பிடித்துககொண்டு கீழே சரிகிறார்...😩
*அவர் கையிலிருக்கும் வாட்ச் கீழே விழுந்து உடைகிறது...⏱ சரிந்த அவர் வாயிலிருந்து*
*"நீங்க நல்லா இருப்பிங்கனு 🙄நம்பி தான டா 🙄நாங்க உயிர குடுத்து போராடி நாட்ட சுதந்திரம் வாங்கி குடுத்தோம், இப்படி என் நாட்ட நாசம் பன்னிட்டிங்களே டா"..*😩
அவர் கண் தேசிய கொடி நோக்கி... உயிர் பிரிகிறது...😰 ரேடியோவில் பாடல் ஒலிக்கிறது... என்று தனியும் இந்த சுதந்திர தாகம்.....😪*
கற்பனை கதை முடிந்தது...
*இதை வெறும் கற்பனையாகவும் 🤔 , கதையாகவும் கடந்து செல்ல போகிறோமோ?🚶🚶♀ இதை தட்டச்சு செய்யும்போதே 🤙 யாரோ என் செவிட்டில் அறைந்தது போல🙊🙉😒 உணர்ந்தேன்... உங்களில் யாரேனும் உணர்ந்தீர்களா?🤙 இந்தியா உங்கள் கையில்...*.💪
*முடிவுரை தொகுப்பாளர்*
*நான் மகான் அல்ல*
*நிருபன் கதிர்*
🇮🇳 " *பாரதம் ஒரு பலம் மிக்க யானை* " 🇮🇳
பாகம் இரண்டு ✌
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
_*"தாயின் மணிக்கொடி பாரீர்,*_
_*அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்"*_
🔥 _*200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா*_🇮🇳
😰 *_அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,_*
🇮🇳 _*சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம்*_
🔥 *_இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்._*
🤜 _*பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று. அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.*_
😰 *_மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்._*
😡 *_ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா💪குதிரை வேகமாக ஓடலாம்... ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது....!! அதுதான் இந்தியா._*🇮🇳💪
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
😡 *_அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை._*
🤜 *_உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை._*
*_அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்_*
🎓 _*கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை*_
🚀 _*ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்*_
🚀 _*சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம், செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
☹ _*சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்*_😰
🤜 *_இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்._*👍
🤜 _*இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.*_
🤜 _*சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.*_
😇 _*ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?, இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🤙 _*எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.*_
🤦🏻♀ _*அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.*_
😏 _*சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல*_😊
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🤜 _*காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?*_❓
😓 _*ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.*_
🇮🇳 _*இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.*_😔
🤜 _*நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??*_🤔
🇮🇳 _*இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.*_💪👍
🇮🇳 _*இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.*_💪👍
🇮🇳 *_ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி._*💪👍
🇮🇳 _*சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.*_
🤜 *_அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது._*
*_விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்._*👍
🤜 _*இந்த ஜிஎஸ்டி அந்த வரிவசூலினை சரியாக செய்தால் போதும்.*_👍
🇮🇳 *_இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், வட கொரியர்கள் அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்._*
_*கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*நாடு வேறு, அரசாங்கம் வேறு.*_🏛
🇮🇳 _*இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது பகுதி மிக நிச்சயமாக ஆனந்தமான பகுதி, அந்த அருமையை உணரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்*_
_*அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு*_
😴 _*பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.*_
_*எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.*_
🇮🇳 _*அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.*_🙏
🇮🇳 _*அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.*_
🇮🇳 _*இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.*_
🇮🇳 _*அந்த அற்புதமான நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ போட்டியான காலத்தில் இந்திரா, பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.*_
🇮🇳 _*மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.*_
🙏 _*சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற நேரு போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்*_
🙏 _*யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.*_🙏
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
💪 _*வந்தே மாதரம்...!!!! வாழ்க பாரதம்....!!!*_💪
😇 *_உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 70ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்._*👍💪
💪 _*இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.*_👍
🇮🇳 _*நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும்.*_💪👍🙏
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் :செவ்வாய் கிழமை* 🌹
🌹 *தேதி :15.08.2017* 🌹
__________________________________
📯📯 *தலைப்பு*📯📯
🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉
*நாம் உண்மையாக சுதந்திரம் பெற்றுவிட்டோமா??எது சுதந்திரம்?? இதுவரை நாம் எதில் சுதந்திரம் பெற்றுள்ளோம்???*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳 *மூன்றாம்பாகம்*🇮🇳
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🇮🇳 " *பாரதம் ஒரு பலம் மிக்க யானை* " 🇮🇳
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
_*"தாயின் மணிக்கொடி பாரீர்,*_
_*அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்"*_
🔥 _*200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா*_🇮🇳
😰 *_அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,_*
🇮🇳 _*சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம்*_
🔥 *_இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்._*
🤜 _*பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று. அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.*_
😰 *_மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்._*
😡 *_ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா💪குதிரை வேகமாக ஓடலாம்... ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது....!! அதுதான் இந்தியா._*🇮🇳💪
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
😡 *_அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை._*
🤜 *_உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை._*
*_அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்_*
🎓 _*கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை*_
🚀 _*ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்*_
🚀 _*சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம், செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
☹ _*சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்*_😰
🤜 *_இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்._*👍
🤜 _*இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.*_
🤜 _*சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.*_
😇 _*ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?, இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🤙 _*எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.*_
🤦🏻♀ _*அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.*_
😏 _*சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல*_😊
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🤜 _*காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?*_❓
😓 _*ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.*_
🇮🇳 _*இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.*_😔
🤜 _*நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??*_🤔
🇮🇳 _*இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.*_💪👍
🇮🇳 _*இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.*_💪👍
🇮🇳 *_ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி._*💪👍
🇮🇳 _*சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.*_💪👍
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.*_
🤜 *_அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது._*
*_விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்._*👍
🤜 _*இந்த ஜிஎஸ்டி அந்த வரிவசூலினை சரியாக செய்தால் போதும்.*_👍
🇮🇳 *_இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், வட கொரியர்கள் அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்._*
_*கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*நாடு வேறு, அரசாங்கம் வேறு.*_🏛
🇮🇳 _*இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது பகுதி மிக நிச்சயமாக ஆனந்தமான பகுதி, அந்த அருமையை உணரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்*_
_*அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு*_
😴 _*பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.*_
_*எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.*_
🇮🇳 _*அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.*_🙏
🇮🇳 _*அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.*_
🇮🇳 _*இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.*_
🇮🇳 _*அந்த அற்புதமான நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்*_
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
🇮🇳 _*இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ போட்டியான காலத்தில் இந்திரா, பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.*_
🇮🇳 _*மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.*_
🙏 _*சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற நேரு போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்*_
🙏 _*யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.*_🙏
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
💪 _*வந்தே மாதரம்...!!!! வாழ்க பாரதம்....!!!*_💪
😇 *_உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 70ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்._*👍💪
💪 _*இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.*_👍
🇮🇳 _*நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும்.*_💪👍🙏
💪🇮🇳👍💪🇮🇳👍🇮🇳💪👍🇮🇳💪
.
🙏
*_நன்றி நன்றி நன்றி_*🙏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்*👑
🥇 *பிரபாகரன் சிதம்பரம்*
🥈 *devendranhp&su*
🥉 *jaiganesh2881*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤕 *அது இல்லை...*
*இது இல்லை...*
*அவன் தப்பு பன்ரான்...*
*இவன் திருந்த மாட்டிக்குறான்.....*
*அவன் கொள்ளை அடிக்குறான்....*
*இவன் ஏமாத்துறான்....,துரோகம் பன்ரான்....*
*இதனால் பெற்று கொடுத்த சுதந்திரம் இல்லை என்று ஆகாது....*😏
🇮🇳 *சுதந்திரம் அடைந்தது உண்மை....*
*பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை பேணிகாக்க தெரியாமல் இருப்பது மடமை......*
*கொடுத்த சுதந்திரத்தை நாட்டுக்கும்,மக்களுக்கும் பயனுள்ள வகையில் செயல்படுத்தாமல்.....*
*இன்று மட்டும் அல்ல என்றுமே புலம்பிக்கொண்டுமட்டுமே இருப்போம்....*😏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா*
*நாடென்ப நாட்டின் தலை*
*_📜 விளக்கம் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்
*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்து கொள்ளவும்
*கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.*😏
அறிந்துகொள்ளவும்
*கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.*🙅🏻
புரிந்துகொள்ளவும்
*சத்தியமே வெல்லும்..!! அசத்தியம் கொல்லும்..!!*💪👍
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🖨 *முடிவுரை தொகுப்பாளர்கள்*🖨
👩🏻💻✍ *கமலி*✍👩🏻💻
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *அன்புதோழன் 8056693281*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment