🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌱 *கலந்துரையாடல் குழு:* 🌳
__________________________________
🌹 *தேதி :19.08.2017.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖ ===================
*தமிழராக இதுவரை நாம் இழந்தவை எவை ?இழந்தவைகளை மீட்டெடுப்பதன் அவசியம் ? மீட்டெடுப்பது எப்படி ?*
*பாகம்*➖1⃣
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
*👳தமிழர் பரம்பரை யை தெரிந்து கொள்வோம்.*
👱 👱♀
*பரன்* *பரை*
*சேயோன்* *சேயோள்*
*ஓட்டன்* *ஓட்டி*
*பூட்டன்* *பூட்டி*
*பாட்டன்* *பாட்டி*
*தந்தை* *தாய்*
*நாம்👫*
*மகன்* *மகள்*
*பெயரன்* *பெயர்த்தி*
*கொ.பேரன்* *கொ.பேத்தி*
*எள்ளுப் பெயரன்* *எ.பெயர்த்தி*
👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻
*தமிழராக இழந்தவை..*😪😪
தமிழன் என்பவன் *வீரன், நேர்மையானவன், மனிதாபிமானம் உள்ளவன் , இரக்க குணம் உள்ளவன், திறமைசாலி, உண்மையாக உழைப்பவன்* இப்படி நிறைய குணங்களை கொண்டவனாக திறிந்தோம்... ஆனால் தற்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்பதை மறுக்க முடியாது...
இந்த குணங்களை யாவும் நாம் இழந்துவிட்டோம் என்பதற்கு *எ.கா என்று பார்த்தால் தற்போதைய அரசியலில் கூட காணலாம்...*
*இழந்த வீரம்..*
பக்கத்து மாநிலத்துல இருந்து குடிக்க தண்ணி தரமாட்டேனு சொல்றாங்க, அத (அ)தட்டி கேட்க வீரமான, விவேகமான தலைவர் இல்ல..
*இழந்த நேர்மை:*
இத பத்தி சொல்லவே வேணாம்.. ஏனா அவ்ளோ நேர்மை அதிகாரிகள் , அரசியல்வாதி நம்ம ஊர்ல இருக்காங்க.. ஊழல் பண்ணுனான், கோடி கணக்கா அரசு பணத்தை பதுக்கி வச்சிருக்கானு தெரிஞ்சும் அவன் நிம்மதியா தான் சுத்திகிட்டு இருக்காங்க..
இழந்த மனிதாபிமானம்:
தான் எப்படி செத்தோம்னு அவங்களுக்கே தெரியாது போல.. அப்படி ஒரு இறப்பை எதிர்கொண்டவர் நம் மாநில முன்னாள் முதல்வர் .. பணத்துக்கும், பதவிக்கும் யார் எப்படி போனாலும் பரவாயில்லை னு ஒருத்தரை அழிச்சு ஒருத்தர் மேல வர அரசியல்வாதி நம்ம தமிழ்நாட்டுல தான் இருக்காங்க...
இழந்த உண்மையான உழைப்பு:
ஒரு தலைவரோட நேர்மையான உழைப்புல தான் அவரோட பத்து தலைமுறை சாப்டுற அளவுக்கு சொத்தும், அதை ஆள்றதுக்கு பசங்கள பெத்தும் வச்சிருக்காரு...☹☹
இப்படி எல்லா குணத்துலயும் உண்மையா இருந்த தலைவர்கள் நம் தமிழ் மண்ணில் இருந்தாங்க... அந்த குணத்தை இழந்துவிட்டோம் என்கிற அளவிற்கு எ.கா ய் தலைவர்கள் தான் இப்ப இருக்காங்க..
இப்ப சொன்ன தலைவர்களோ, குணங்களோ வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர்ஸ் பாக்கனும்னா நிறைய முடிவுரை போடலாம்...😴😴
*இதுக்கும் மேல தமிழர்கள் இழந்த ஒரு விசயம்...:*
_*மரியாதை , சுதந்திரம்*_
(எ.கா)சிங்கப்பூர் ல தமிழருக்கென்று ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு.. அங்கு ஏற்பட்ட ஒரு கலவரம் மூலமா அந்த நாட்டில் நமக்கு கொடுத்த அனைத்து சுதந்திரமும் பறிபோய்விட்டது..
அதற்கு முக்கிய காரணம் நமது முன்கோவம்.. சிறிது சிந்தித்து செயல்பட்டிருந்தால் நம் மீது அந்த நாடு வைத்திருந்த மரியாதை அப்படியே இருந்திருக்கும்...
மேலைநாடுகளின் மீது மோகம் கொண்டு நம் கலாச்சாரத்தை மட்டுமே இழக்கிறோமே தவிர, அடுத்தநாட்டவர் போல் சிந்தித்து செயல்பட பின்பற்றுவதில்லை...
இழந்தது பல பொக்கிஷங்கள்...
*அதை மீட்டெடுக்கனும்னா முதலில் இருக்குறத இழக்காம இருக்கனும்... இயற்கையையும், நம் மண்ணையும் நேசிக்கனும்...*
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
🤙 _*இழந்தவை எவைனு கேட்டா எத்தனை சொல்றது...🤦🏻♂ நம்முடைய கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம்,காடு , மலை, மணல், வயல், நிலம், மரம், பறவைகள், விலங்குகள், மானம், வீரம்,விளையாட்டு, நாட்டு விதை, மருத்துவம், தமிழ்ச் சொற்கள், உறவுகள், உடை,உணவு, உடல் உழைப்பு, ஆரோக்கியம், அமைதி, கலைகள், தூய்மையான நீர், காற்று, சூழல்... இப்படியாக எண்ணில் அடங்காதவை...*_😔
👳 _*நம்முடைய தமிழர் பாரம்பர்யம் என்பது முழுவதும் இயற்கை சார்ந்தது... இயற்கை தமிழனின் பெரிய செல்வம்...*_🙏
👳🏻♀ _அவன் ஒரு *விவசாயி...* உழவு அவன் தொழில்... 🐂 *உழவுக்கு மாட்டை பயன்படுத்தினான்...*_ _அதன் 🥛 *பாலை*தன் 👶🏻 *குழந்தைக்கு*🍼 கொடுத்தான்.மாட்டின் *எருவை* வயலில் *உரமாக* பயன்படுத்தினான்... அதன் *விளைச்சலை* அவன் *உணவாக்கினான்...*🍱 உணவின் மிச்சத்தை 🐄🐂🐃மாடுகளுக்கு உணவாக்கினான்..._👍
🏵 _அவன் தினமும் *ஆப்பிள்*🍎 *சாப்பிடவில்லை* ஆனால் *மாதம் ஒருமுறை டாக்டரை 👨🏻⚕👩🏻⚕ பார்க்க செல்லவில்லை.*_ 🙅🏻♂
🏵 _தினமும் *பாதாம்* சாப்பிடவில்லை...🙅🏻♂ ஆனால் *அவனுக்கு புற்றுநோய் பற்றிய பயம் வந்தது இல்லை.*_ 😏
🏵 _தினமும் அவன் *பேரீச்சை சாப்பிடவில்லை.* ஆனாலும் அவன் ஒருபோதும் *சோர்ந்து போகவில்லை...*_🙅🏻♂
🏵 _அவன் தினமும் *எலக்ட்ரானிக் Gym க்கு செல்லவில்லை* ஆனால் அவன் *ஆரோக்கியமாகவும் நல்ல உடற்கட்டுடனே இருந்தான்...*_💪
🏵 _அவன் தினமும் கடவுளை காண கோவில் செல்லவில்லை *அவன் செய்யும் தொழிலையே தெய்வமாக பார்த்தவன்....*_🙏
🌀 *கொஞ்சம் பின்னாடி போய் பாத்தா எங்கருந்து அழிவு தொடங்கிச்சுனு தெரியும்*🌀
🔍 _18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வளங்களை அதிவேகமாக இழந்துவருகின்றது....._😓
🌪🌫 _*சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுகூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது....*_😰
🌿🌳🍃 _*காடுகளை அழித்தல், மணல் கொள்ளை கம்பியில்லாத்தொழில் நுட்பம்*போன்ற பல காரணங்களால் *இயற்கை* தனது சமநிலையை இழந்துகொண்டிருக்கிறது....._☹
🕵🏻 _இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் *கால நிலை மாறிவருவதுடன்* எத்ர்பாராத *இயற்கை பேரழிவுகளும்* ஏற்பட்டு வருகின்றன...._
😰😢😔😞😒
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
*மரத்திலிருந்து தான்🌴🌳🎄 ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று இன்றைய கல்வி முறை 📝 உங்களை நம்ப வைத்துள்ளது.*😖
*புல்🍀, பூண்டு,செடி 🌿, கொடி 🌱,அனைத்திலும்*
*ஆக்ஸிஜன் கிடைக்கும்.ஆகையால் மரம் 🌳 நட இடமில்லை🙆♂ என்பவர்கள் துளசி 🌱,மல்லிகை*🌿, *கற்றாழை, எருக்கு கீரைகளை 🍀 வீட்டை சுற்றி நடலாமே* 🤷♂
*குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு 👨👨👧👧👩👦 10 சென்ட்ல மாடி வீடு 🏣 கட்டிட்டு 6 பேருடைய உணவுக்கு 👩🌾விவசாயம் செய்ய 2 சென்ட் இடம் இல்ல 😩 அப்படின்னு சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா???*💁♂
*அத்தியாவசத்தை பூர்த்தி செய்யுங்க💁♂ அப்புறமா ஆரம்பரத்தை😏 தேடுங்க.*🤷♂
*பூச்சிக்கொல்லி 👹 அடித்து பூச்சியை 🐞🐛🐝 கொல்வதற்கு பதிலாக, பூச்சியை வர விடாமலே 🙅♂வேப்பம் புண்ணாக்கை 🤗 வைத்து தடுத்தவன் தமிழன்.*😎
*தென்னை மரத்தை🌴 பாதிக்கும் வண்டிலிருந்து🐝 மரத்தைப் பாதுகாக்க மரத்தின் அடிப்பகுதியில் 🌴 பொங்கல் நேரத்தில் சுண்ணாம்பு தடவுவது வழக்கம் 💁♂.அது அந்த வண்டானது🐝 மரத்தை அண்டவிடாமல்🙅♂ தடுக்கிறது.*
*வாசலிலே சாணிததண்ணீர் 💦 தெளித்து அரிசி மாவால் கோலம் போட்டனர்.வீட்டில் கிருமிகள் வரக்கூடாது🙅♂ என்பதற்காக சாணியையும்,எறும்புகளுக்கு🐜 குளிர்காலங்களில் ☃ உணவாக பயன்பட அரிசிமாவையும் பயன்படுத்தினர்.*💁♂
*வீட்டுக்கதவு மற்றும் வாசப்படியில்👣 மஞ்சலிடுவது வழக்கம். மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாக பயன்படுகிறது.*💁♂
*விஞ்ஞான தமிழனை 😎 முட்டாளாக்கியது ☹ கார்பரேட்டும், கவர்மெனட்டும் தான்.* 😒😒
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
👴🏻👵🏻 *நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுட்டு போன ஒவ்வொரு விஷ்யத்துலயும் ஒரு அறிவியல் இருக்கு.அது நிரூபணமும் ஆக்கப்பட்டுள்ளது.நம் முன்னோர்கள் சொன்ன அறிவுப்பூர்வமான விஷ்யங்களை கடவுளோட ஒப்பிட்டு சொன்னாங்க அப்பதான் நாம கடவுளுக்கு பயந்து அவங்க சொன்ன விஷ்யங்களை கேட்டு நடப்போம்னு. இதை வெறும் கடவுளாக பார்க்காமல் அறிவியலாக பார்க்க வேண்டும்.*
*நம்ம பெரியவங்ள சந்திக்கும்போது ரண்டு கையையும் கூப்பி🙏🙏வணக்கம் சொல்றோம்.*
*இந்த பழக்கத்தை இழந்துட்டு Hai hello. Nice to meet u னு சொல்லி கை குடுக்குறோம் .இதனால ஒருத்தர் கைல இருக்க கிருமி அடுத்தவர் கைக்கு போகும்.இது தமிழர் பண்பாடு.இதுக்குள்ள அறிவீயல்பூர்வமான உண்மை இருக்குறது எத்தனை பேருக்கு தெரியும்.*
🙏 *கை கூப்பி வணக்கம் சொல்லும்போது பத்து விரலும் ஒன்னா சேரும்.அப்போது அந்த விரல் திநுனியில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு அவை கண் காது மற்றும் மூளை யுடன் சம்பந்தாப்பட்ட நரம்புகளை புத்துணர்ச்சி அடையச்செய்கிறது.இதனால் அந்த நபரை வெகு நாள் நினைவில் வைத்துக்கொள்ளும்.நாம் கை ல இருந்து அடுத்தவர்க்கு நோய்கிருமியும் பரவாது.*
💑 *கல்யாணம் ஆன பெண்கள் இப்பலாம் யாரும் கால் மெட்டி போடுற பழக்கம் இல்ல.கேட்டா Style decent பட்டிக்காட்டுத்தனம் கல்யாணம் ஆன பொண்ணு மாறி காமிச்சிக்ககூடாதுனு 1008 சாக்கு போக்கு சொல்வாங்க.*
👉 *அதன் பின் உள்ள அறிவியலை பார்ப்போம்.காலில் இரண்டாவது விரலில் வெள்ளி மோதிரம் அணியும் பழக்கம் முன்னோர்களால் கடைபிடிக்காப்பட்டது.*
*அதன் அறிவியல் உண்மை.*👇
👉 *இரண்டாவது விரலில் உள்ள நரம்பானது மெட்டியால் தூண்டப்படுகிறது.பின் ர்ப்பப்பை மற்றும் இதையத்திற்கும் செல்கிறது.மெட்டி அணிவதால் கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனை கள் குறைகிறது.மேலும் மெட்டி வெள்ளி என்பதால் சூரிய ஆற்றலை இழுத்து உடலுக்கு அனுப்புகிறது.*
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
🌾 _*1) ஏறுதழுவல் = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.*_
🎍 _*2)முளைப்பாரி = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.*_
🐓 _*3) சேவல் மோத விடும் சண்டை = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை.*_
🐏🐐 _*4) கிடாய் ஆடு மோத விடும் சண்டை = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை.*_
👊 *அனைத்திற்கும் தடை காரணம் யார்??*❓
🐓 _*சேவல் சண்டைக்கு தடை = அன்னிய பாய்லர் கோழி+உற்பத்தி கருவி+சீராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.*_
🐕 _*நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை = அன்னிய நாய்+உணவு+மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.*_
🌳🌴 🌾 _*பசுமைப் புரட்சி நம் நாட்டு விதைகள் அழிப்பு = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.*_
🌴 _*தென்னை, பனை மரங்கள் கல் இறக்க தடை+ அழிப்பு = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.*_
♻ _*ஏறு தழுவுதல் தடை = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.*_
🔰 _*பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பெட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படுத்தவே இத்தடைகள்....*_
_*சித்த மருத்துவம் = மூலிகைகளை கொண்டு உடலுக்கு கேடு விளைவிக்காத மருந்து தயாரிப்பு செய்து நோய்களை குணப்படுத்தும் முறையை அழித்து ரசாயனம் கலந்த கலவையை மருந்து என்று நம் தலையில் கட்டி விட்டார்கள்...*_
🎋 _*மூலிகைகளையும் இன்று பரிமாண வளர்ச்சி என்று நாம் அழித்துவிட்டோம் என்பதே உண்மை....*_👍
🤜 *_இனியாவது விழித்துக் கொள்வோம்._*👊
👴🏻👳🏻♀🌳🐓🐈🐄🐂🐐
🎍👱🏻♀👵🏻
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
__________________________________
🌹 *நாள் :19.08.2017* 🌹
🌹 *தேதி :சனிக்கிழமை* 🌹
__________________________________
📯📯 *தலைப்பு*📯📯
🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉
*தமிழராக இதுவரை நாம் இழந்தவை எவை ?இழந்தவைகளை மீட்டெடுப்பதன் அவசியம் ? மீட்டெடுப்பது எப்படி ?*
*பாகம்*➖2⃣
👴🏻👵🏻🌳🐓🐈🐄🐐🐂🌾🎋👴🏻
*இழந்ததை மீட்டெடுக்கணும்னா 💁♂ எல்லாரும் உங்க* *பிள்ளைகளுக்கு 👨👩👦👦 *தமிழர் பாரம்பரிய*
*தற்காப்பு கலைகள்* 🤼♀🤺🥋,
நாட்டு வைத்தியம்,*
*பாட்டி வைத்தியம்.* 👵,
*சித்த மருத்துவம், கிராமியக்கலைகள் 🎠🎡, தமிழ்* *இலக்கியங்கள்*📓📃,
*தமிழர் சம்பிரதாயங்கள்*👬 சடங்குகள்,*
*பாரம்பரிய* *விளையாட்டுக்கள்🤼♀,*
*உறவுகளின் அருமை*👩👩👦, *தமிழகத்தை ஆண்ட நல்ல தலைவர்கள்,👳♀ *தமிழர் தோன்றிய வரலாறு 📖, தமிழர் நாகரீகம்*🤷♂, *தமிழனின் கண்டுபிடிப்புகள் ✉, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள்*👳♀💂♀
*கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம்*🐄🐃🐑,
*விருந்தோம்பல் முறைகள் 💐, தமிழர்* *ஆடை முறைகள்* 👔,
*விவசாயத்தை🌾🎋🍀 பேணிக்காப்பதன்* *அவசியம் எல்லாத்தையும் சொல்லிக்குடுங்க.🤷♂*
👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻
👴🏻 *ஒரு குட்டிகதை*👵🏻
🚶🏻 _காற்றோட்டம் பெற_
_மரங்களுக்கிடையில்_
_நடந்துசென்றேன்_...!👣👣👣
🌳 _மரங்கள் என்னோடு_🗣
_பேசத்தொடங்கின!_
🌿 *_வேப்பமரம்!_*
_ஏய் இனியவரே...._
_எனக்கு கீழ் ஒரு_ _அம்மன் உருவத்தை வைத்துவிட்டு_
_செல் என்றது!_
_திகைத்தேன்..!_😱
😏 _நான் என்ன ஞானியா?_
_மந்திர வாதியா?_
_சிலையை உடன் வரவழைக்க..!_
🌳 *_அரசமரம்!_*
_ஏய் இனியவரே.._
_எனக்கு கீழ் ஒரு_ _பிள்ளையார்_
_சிலையொன்றை_ _வைத்துவிட்டு_
_செல் என்றது!_
😊 _புன்னகைத்துவிட்டு_
_மேலும் சென்றேன்!_🚶🏻
🌳 _*ஆலமரம்!*_
_ஏய் இனியவரே..._
_எனக்கு கீழ் ஒரு பைரவர்.சூலத்தை_🔱 _வைத்துவிட்டு_
_செல் என்றது!_
👃 _ஒரு பெரு மூச்சை_
_ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன்!_
🤔 _அடுத்த மரம் என்னிடம்_
_எதையும் கேட்கவில்லை.._
_வியப்படைந்தேன்!_
🤙 _ஏய் மரமே!_
_உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?_
🤔 _ஏன் எதையும்_
_கேட்கவில்லை என்று நான்கேட்டேன்!_
🙂 _போங்க இனியவரே.... !_
_அவைகளெல்லாம் ஞானத்தால் சிலைகளை கேட்கவில்லை!_😒
☹ _தம்மை வெட்டி விட_ _கூடாது ....என்ற பயத்தால் கேட்கிறார்கள்!_
☹ _அப்படியென்றாலும்_ _தம்மை வெட்டும் அளவு குறையுமே என்ற_
_அற்ப ஆசை தான் இனியவரே...!_😐
😢 _அப்போ உன் நிலை?_
😞 _என்னை விலைபேசி விட்டார்கள்!_
😔 _இன்று நான் இறக்கபோகிறேன்!_
_எதையும் நான் கேட்டு பயனில்லை!_😔
🌳 _முடிந்தால் இனியவரே...!_
_அவர்களை காப்பாற்றுங்கள்!_😞
🌳 _அவர்கள் விரும்பியதை செய்யுங்கள்...!_😐
😊 _இப்போதுதான் புரிந்தது....! *மூதாதையர்* *மூடநம்பிக்கையால்*_
_சிலைகளை_ _வைக்கவில்லை...!_🙅🏻♂
🌳 *_தூய காற்று தரும் மரங்களை_* *_பாதுகாக்கவே_* *_சிலைகளை_*
*_வைத்தார்கள்_...!*🤗
🤜 *_அன்றைய கருவி....._*
*_அன்றைய_ _விழிப்புணர்வு..... இவைகளே...!_*👆👆👆
👊 *_இன்றைய நவீன உலகில் வாழும்_*
*_மேதாவிகள் இதனை_ _மூடநம்பிக்கை அறிவிலிகள் என்கிறார்கள்...!!!_*🤒
🌳 _*மரம் வளர்ப்போம்...!*_ *_மனிதம் காப்போம்...!_*👍
👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻
🔥 *சத்தம் இல்லாத நகரம் கேட்டேன்....!!*
🔥 *ரத்தங்கள் சிந்தாமல் உரிமைகள் கேட்டேன்...!!!*
🔥 *உண்மையை சொல்லும் ஊடகம் கேட்டேன்....!!*
🔥 *உயிரைக் கொள்ளாத திட்டங்கள் கேட்டேன்...!!*
🔥 *நேர்மை தவறாத கட்சிகள் கேட்டேன்...!!*
🔥 *வளைந்து கொடுக்காத நீதியை கேட்டேன்...!!*
🔥 *வாழத் தகுதியான வசிப்பிடம் கேட்டேன்...!!*
🔥 *மழையை தாங்கும் சாலைகள் கேட்டேன்..!!*
🔥 *டாஸ்மாக் இல்லாத தமிழகம் கேட்டேன்..!!*
🔥 *மறந்து போன சொற்கள் கேட்டேன்...!!*
🔥 *ஆபாசம் இல்லாத படங்கள் கேட்டேன்...!!*
🔥 *ஃபீஸ் புடுங்காத பள்ளிகள் கேட்டேன்...!!*
🔥 *பாடத்தில் நல்ல தரத்தினை கேட்டேன்...!!*
🔥 *தரமான உணவிணை கேட்டேன்..!!*
🔥 *மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்....!!*
🔥 *எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்...!!*
🔥 *கலப்படம் இல்லா பொருட்கள் கேட்டேன்...!!*
🔥 *நேர்மையான போலீஸ் கேட்டேன்....!!*
🔥 *வீட்டுக்கொரு கால்நடை கேட்டேன்..!!*
🔥 *ஃபேஸ்புக் இல்லாமல் பேசக் கேட்டேன்..!!*
🔥 *நதிகள் அணைத்தும் இணையக் கேட்டேன்..!!*
🔥 *நெரிசல் இல்லா பேருந்து கேட்டேன்..!!*
🔥 *இயற்கை விவசாயம் தளைத்திட கேட்டேன்...!!*
🔥 *போலியில்லாத புன்னகை கேட்டேன்..!!* 🔥 *கூட்டுக் குடும்பத்துடன் வாழக் கேட்டேன்...!!*
🔥 *கடனே வாங்காமல் கல்வியை கேட்டேன்...!!*
🔥 *குறைந்தபட்ச வரியைக் கேட்டேன்..!!*
🔥 *ஓட்டுக்கு காசுவாங்காத மக்களை கேட்டேன்...!!🔥 பணம் வாங்காத பதவியை கேட்டேன்..!!*
🔥 *அடிக்கடி மாறாராத அரசியல் கேட்டேன்..!!*
🔥 *மக்களை நினைக்கும் தலைவரை கேட்டேன்..!!*
🔥 *தலைவனை கொண்டாடாத தலைமை கேட்டேன்...!!*
🔥 *குழந்தை தொழிலாளர் ஒழியக் கேட்டேன்...!!*
🔥 *பெண்கள் பாதுகாப்பு உறுதியை கேட்டேன்...!!*
🔥 *காட்டை அழிக்காத கோவில் கேட்டேன்..!!*
🔥 *காவிரி உரிமையை மீட்க கேட்டேன்...!!*
🔥 *விவாசாயத்தை விருட்சமாய் கேட்டேன்...!!*
🔥 *சமுதாயத்தை சமத்துவமாய் கேட்டேன்..!!*
🔥 *ஜனநாயகத்துடன் வாழ்வை கேட்டேன்...!!*
🔥 *வளங்களை காக்கும் மனிதனை கேட்டேன்..!!*😭😭😭
😡 *இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை...*
😡 *இதிலே எதுவும் நடக்கவில்லை....*
😡 *வாழ்வே....வாழ்வே... வேண்டாமென்று.....*
😡😭 *மரணம்....மரணம்..... மரணம் கேட்டேன்....!!!!!!!!!!!!!!!*
😰 *மரணம் என்ற தூது வந்தது....!!!!!!!*
😋 *அது பீட்ஸா,பர்கர்,கோகோகோலா என்ற நாகரீக வாழ்க்கை போலவந்தாது......!!!!!!!*
👊 *செயற்கையே போ ..... போ.......!!!!*
🙌🏻 *இயற்கையே வா........ வா........!!!!*
👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻👳🏻♀👴🏻👵🏻
👴🏻 *_நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்....!!_* *_இருந்தாலும் வாழ்வோம் நம் புகழ் அது நிரந்தரம்....!!_*👍
💪 *_வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு....!!_*
💪 *_உன் கைகளை உயர்த்திடு...!!_* *அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு..!💪🏾*
_*வாழ்க தமிழ், 🙏வளர்க தமிழ்நாடு.*_
👣 _*பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால் எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா...!!!*_💪 🦁 _*சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு பார்த்தால் சிங்கமும் அன்னாந்து பார்க்குமடா...!!!*_🙃💪
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த பேச்சாளர்கள்*👑
🥇 *மகாராஜன்*
🥈 *கற்றது கால்நடை மருத்துவம்&*
*பிரபாகரன் சிதம்பரம்*
🥉 *ஜான் ழைழா*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எந்த அளவுக்கு நாம் இயற்கையை இழந்து செயற்கை பொருளின் மீது மோகம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது கார்பரேட் போன்ற கம்பெனிகள் பயன்பெற வழி வகுக்கும்.*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே*
*மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.*
*_📜 விளக்கம் 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையுமஅடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.*
*_📝 பழமொழி 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.*
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🖨 *முடிவுரை தொகுப்பாளர்கள்*🖨
👨🏻💻✍ *நிருபன் கதிர் +917358614182*
👨🏻💻✍ *நான் மகான் அல்ல* *+6598648093*
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *அன்புதோழன் 8056693281*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment