Friday, 15 September 2017

தினமும் கலந்துரையாடல் குழுவில் தலைப்பு எப்படி வைக்க வேண்டும்? அதனால் என்ன நன்மைகள், தீமைகள் இருக்கும்?*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       🎭 *முகவுரையாக* 🎭 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :14.09.2017.*
         🌹 *கிழமை : வியாழக்கிழமை*
____________________________________
*அறிவோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👍 *செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள்அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில்பலரால் நிராகரிக்கப்பட்டவைதான்*

💐 *- கால்லைல்*💐

👍👍👍👍👍👍👍👍👍👍👍
*அட்மின் கருத்து.*
_____________________
*இத யோசிக்கிறதுக்குள்ள 😴😴😴னு ஆயிடும்.*

*ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை, டெய்லியுமா?*
📣📢📣📢📣📢📣📢📣📢📣
        👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
   ===================
_*தலைப்பே அது தான் அப்புறம் என்ன தலைப்பு😟*_
📣📢📣📢📣📢📣📢📣📢📣
🙏 *வணக்கம். இந்த தலைப்பு சம்பந்தப்பட்ட தலைப்புக்கே முடிவுரையா? அப்படினு நீங்க எல்லாரும் நினைக்கலாம். நினைக்காமலும் போகலாம். ஆனா எங்க கடமை உணர்ச்சி எங்கள சும்மா விட்டதுல. எல்லாருக்கும் லீவு உண்டு. ஆனா இந்த குழு முடிவுரைக்கு லீவே கிடையாது.*🤗

*(இடைல 3 நாள் மட்டும் லீவு விடப்பட்டது. அது இக்குழுவுக்கு மட்டுமே. மற்ற கிளை குழுமங்கள் வழக்கம் போலவே செயல்பட்டது.)*

🤠 *ராணுவத்துல உள்ளவங்களுக்கு கூட அப்பப்ப லீவு குடுப்பாங்க, ஆனா இங்க உள்ள ஆட்களுக்கு லீவே கிடையாது.*😏

😜 *இக்குழு ப்ளூவேல்ஸை விட அபயகாரமானது, ஒரு முறை வந்து ஒரு வாரம் இருந்தா போதும். எதிர்பார்ப்பா தூண்டி விட்ருவாங்க.*🤣

🤗 *சரி முடிவுரைக்கு போவோம்.*

🚧 🤔😴 *ஒவ்வொருநாளும் தலைப்பு என்ன வைக்குறதுன்னு யோசிச்சி யோசிச்சி....எங்களுக்கு daily தலைவலி தான் அதிகமாச்சி...எல்லா தலைப்பிலும் பேசி பேசி முடிவுரை போட மூளை குழம்பி ஓட்டுமொத்துல நாலு பேருக்கு ஒரு விஷயத்தை சொல்லறதுக்குள்ள தினமும் செத்து செத்து விளையாடுற ஃப்பீல் எங்களுக்குள்ள...*😅

🚧😜😉 *ஒவ்வொருநாளும் எங்க தலைய பிச்சிக்க வச்சீங்க...அதன் இன்னைக்கு முழுவதும  உங்க எல்லாரையும் தலைய பிச்சிக்க வச்சிகணும்னு நினைச்சோம்....*😜🤣
😎 *சரி இன்னிக்கு இந்த வேலையா குழுவில் உள்ள அனைவருக்கும் கொடுத்துப்பார்களாம்ன்னு நினச்சோம்...அதான் இந்த தலைப்பு....*🤗

🚧 *ஒரு தலைப்ப தேர்தெடுத்துக்குறதுக்கே ஒரு குழு வச்சி ரன் பண்றோம்னா பாத்துங்கோங்களேன். அதுலயும் டெய்லி சில அட்மின்ஸ் இத வப்போம், அத வப்போம், அத வப்போம், இத வப்போம்னு சொல்லி அடப்போங்கப்பா எதாவது ஒண்ணு வைங்க காலைல பாத்துப்போம்னு எல்லாரும் தூங்க போயிருவாங்க.* 😏

🚧 👽 *கடைசியா பேய் கூட சில சமயம் ரெஸ்ட் எடுக்கும். ஆனா இங்க உள்ள ஒரு அட்மினுக்கு மட்டும், தலைப்ப போட்டதான் தூக்கமே வரும். சில சமயம் அதிகாலை 2 மணி, 3 மணி, 4 மணி, 5 மணிக்குலாம் கூட தலைப்பு குழுல தலைப்ப போட்டு வச்சிருவாரு. அவர் யாரு 🤔. பெயர் சொல்ல கூடாதுனு சொல்லிட்டாரு.😇*

🚧😇 *கோழி கூவுதோ, இல்லையோ, எங்க குழு அட்மின் sm அவங்க, காலைல 7 மணிக்கு தலைப்பு போட்ருவாங்க. சில சமயம் இவங்க தலைப்பு போட்டதுக்கு அப்புறம் தான் கோழியே கூவிய காலங்களும் வரலாற்றில் உண்டு.*🤗

🚧🤔 *தினமும் ஒரு தலைப்பு வைக்குறோம் தலைப்பு வைக்குறதுக்குள்ள ஆயிரம் கேள்வி வரும்..இது இப்போ நாட்டுக்கு தேவையா??? இதுதான் இப்போ பிரச்சனையா??? இதைப்பற்றி அனைவரும்க்கும் கருத்து போய் சேருமா??? இதனால் என்ன மாற்றம் வந்துடும் அப் டி இப்டின்னு கேள்வி மேல் கேள்வி எங்களுக்குள்ளவே எழும், எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு ஒரு தலைப்பை தேர்வு செய்றோம்......அத குழுவிலேயும் போடுவோம்...அப்போ திடீர்ன்னு ஒருத்தர் கேள்வி கேப்பாங்க பாருங்க இந்த தலைப்பை பற்றி கொஞ்சம் ஒரு அறிமுகம் செய்யங்கன்னு....😭 அதுக்கும் விளக்கம் கொடுத்து தலைப்பை தொடருவோம்.....*☹

🚧🤢 *அடுத்து இன்னொருத்தர் கேப்பாரு பாருங்க கேள்வி இந்த தலைப்பு இப்போ தேவையா??* *இதுபோல தலைப்பு வைத்து நேரம் வீண் பன்னதிங்கன்னு சொல்லுவாங்க பாருங்க...*
*அதையும் கடந்து போவோம்....*😭

🚧🤢 *கொஞ்ச நேரம் விவாதம் போயிட்டு இருக்கும்...*
*அடுத்து ஒருவர் கேப்பாரு பாருங்க ஒரு கேள்வி ..இந்த தலைப்பே புரில நீங்க பேசுரத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு....*🤢

🚧😎 *அட்மின்கள் எந்த தலைப்பு வச்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். அத முதல்ல புரிஞ்சிக்கோங்க. சில சமயம் யாருமே இல்லாத டீக்கடைல எங்க குருநாதா வந்து டீ ஆத்துவாங்க. அதுக்கப்புறம் தான் ஒவ்வொருத்தவங்கள வருவாங்க. குருநாதா உங்களை நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம். நீங்க ஓடுனாலும் நாங்க உங்களை விட மாட்டோம். துரத்தி துரத்தி லவ் பண்ணுவோம்.*😍🌹

🚧🙏📣 *சரி இதையெல்லம் விடுங்க தினமும் தலைப்பு வைக்குராங்கா ...அதையும் மதிச்சி நம்ம அரசியல்வாதிமாறி இல்லாம டெய்லி வைக்குற தலைப்பிற்கு...கடமை தவறாம தனது பங்களிப்பை கொடுத்து அவர்களின் ஆதங்கத்தையும்,கருத்ததும் வெளிப்படுத்தக்கூடியவர்கர்ள் சில பேர் என்றாலும் அவர்களின் கருத்து பல பேரை தட்டி எழ வைத்துக்கொண்டிருக்கிறது எனலாம்.*👍

🚧🔎🔊👁‍🗨 *அனைவரும் சொந்த கருத்தை போடுங்க சொந்த கருத்தை போடுங்க ன்னு எங்க மூச்சு முட்ற வரைக்கும் கத்திட்டு இருப்போம் தினமும்...ஆனால் சிலர் நெட் ஆஹ் இருந்து எடுத்தும்,அதை remake பண்ணி பதிவிடுறதா கண்டுபிடிக்க முடியானுதுன்னு நினைச்சும் பதிவிடுறங்க....😏அப்புறம் கடன் வாங்கி கழித்தல் கேள்வி பட்ருப்போம் சில பேர் கடன் வாங்கி கருத்தை கூட பதிவிடுறாங்க...*😏

🚧🔎 *இங்கே பதியும் ஒவ்வொருவரின் கருத்தும் அவரது சொந்த கருத்து தானா என்பது கூட நாங்கள் தெரியாமல் அல்ல...குழுவில் உள்ளவர்களின் ஒவ்வொரின் பதிவும் தனிப்பட்ட முறையில் எங்களது 11 பேர் கொண்ட குழு கண்காணிக்கப்பட்டு அறியப்பட்டு வருகிறது...*🔍😎

🚧🗣🤔 *மேலும் குழுவில் பேசினால் மட்டும் போதுமா என்ற கேள்விக்கு பல பதில்கள் கூடிய விரைவில் கொடுக்கப்படும்..மேலும் வெறும் 256 பேரை வைத்து என்ன செய்வது..இதிலே* *பங்கேற்கும் வெறும் 100 பேர்கருத்தை  வைத்து என்ன செய்வது என்ற கேள்விக்கும் கூடிய விரைவில் தக்க தருணத்தில் நிரூபித்தும் காட்டுவோம்...👍மேலும்* 💖 *இது இக்குழுவில் உள்ள 256 பேருக்கு மட்டும் சென்றடைவதில்லை என்பதையும்,நம் குழுவான* *விழிப்புணர்ச்சி* *1,2,3,4,5,6,7 போன்ற* *குழுக்களுக்கும்,  விழிப்புணர்ச்சி என்ற* *பெயரில் பேஸ்புக் மற்றும் இதர வாட்ஸ் அப் வெளி குழுக்களிலும் தினந்தோறும் ஒட்டுமொத்தமாக தினமும் குறைந்தபட்சம் ஒரு 5000 நபர்களுக்காது விழிப்புணச்சியை ஏற்படுத்திகொண்டிருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறோம்...*🤗

🚧📣 *இதன் பிறகு மேலும், விழிப்புணர்ச்சி செய்திகளான 1,2,3 விழிப்புணர்ச்சி வேலைவாய்ப்பு குழு 1,விழிப்புணர்ச்சி கோலி சோடா 1... குறைதீர்ப்பு மன்றம், இன்னும் பல வழிகளில் பகிரலாம் என்று ஆலோசனை நடந்து வருகின்றது.*

🚧💝 *மேலும் இக்குழுவை சாதாரணமான பொழுதுபோக்கு குழுபோல் எண்ணவேண்டாம்...இதில் வைக்கப்படும் விவாதமும்,பதியப்படும் கருத்தை மேற்கொண்டு பணிகளை வரையறை செய்துகொண்டும் இருக்கின்றோம்...👍ஒரு சில நாட்களில் விதிமுறைகள் சற்று தள்ளி வைக்கப்படும் இன்று போல்🤓...ஆனால் எல்லா நாளும் அப்படி இருக்காது🙅🏻....அதற்கு ஏற்றார்போல்...கொடுக்கப்படும் தலைப்பிற்கு தகுந்த சொந்த பதிவை....உங்க எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டு...வீண் விவாதத்தை குறைத்து மற்றவர்களுக்கு பயன்னுள்ளதாக கருத்தை பதிவிட்டால் அனைவரையும் சென்றடையும்...*👍

🚧 🗣🙅🏻 *சில நேரங்களில் தலைப்பு போட்டு அதிகமா பேசவில்லையே என்று கவலைப்படாதீங்க, அன்னைக்கு தான் வெயிட்டான முடிவுரையே சில நேரங்களில் பதியப்படுகின்றது.*👍

🚧😔 *சில நேரங்களில் சமூக சிந்தனையான டாப்பிக் வரும் போது யாரும் பேசாமல் இருக்கும் போது தான் மிகவும் வேதனையாக இருக்கும்.*😔

🚧🤦🏻‍♀ *பொழுதுபோக்கு பத்தி பேசுனா புல்லட் ரயில் புடிச்சி வந்துராங்க.🤦🏼‍♂ நம்ம நாடு எங்க போயி தொலைக்குது.*😏

😍 _*அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் :*_😍

🚧📣💝 *தலைப்பு சம்பந்தமாக நச்சுனு நாலு பதிவுகள் போட்டாலும் மனதில் நிற்குமாறு ஆழ்ந்து சிந்தித்து பதிவிடுங்கள்.*

🚧📣💝 *நாம் அனைவரும் யாரோ எங்கெங்கு இருந்து இந்த குழுவின் மூலம் ஒன்றாக பயணிக்கிறோம்...இங்கே ஒருவருக்கொருவர் விரோதியும் இல்லை...பயணிக்கும் சில காலங்களில்..தங்கள் தெளிவான சிந்தனை கருத்து மூலம் உங்களை அறிகிறோம்...ஆகவே நல்லது தான் செய்ய அனைவரும் ஒன்றாக உள்ளோம் எனவே விவாதத்தில் போட்டி பொறாமை வீண்பேச்சை குறைத்து...நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கேள்விகளுக்கும் துயரங்களுக்கும் ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தி செல்ல இக்குழுவை ஒரு பாலமாக பயன்படுத்தி சாதிக்க வழிவகுப்போம்.*👍

🚧 💖 *மேலும் எங்களுக்கு அடுத்தவரை போற்றுவதாலோ,இல்லை சிலரை தூற்றுவதாலோ எங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கூடவோ குறையவோ போவதில்லை... இங்கு பொதுநலபோக்கு கொண்டவர்களே குழுவில் நெடுநாள் தங்கி கொண்டு வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.....ஆகவே அனைவரும் பொதுநலம் கருதி ஒன்றாக இணைந்து செயல்பட வழிவகுப்போம்.*👍

🚧💝 *சில நேரங்களில், சிலரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, நமக்குள்ள ஆயிரம் சண்டைகள் வரும் போகும். அனைத்திற்கும் வலுவான நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதனாலயே சிலவற்றை செய்ய வேண்டியுள்ளது. அனைவரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். சில நேரங்களில் குழு நலன் கருதியே சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இங்கு யாருடைய, தனிப்பட்ட அட்மினின் விருப்பம், இக்குழுவில் செயல்படுவதில்லை. அனைத்து நிர்வாகிகளும் எடுக்கும் முடிவையே அனைவரும் கடைப்பிடிக்கின்றோம். தலைப்பு தேர்ந்தெடுப்பது கூட அப்படித்தான். எந்த தலைப்பு வைத்தாலும் அதில் கண்டிப்பாக ஏதோ ஒன்று தெரிந்துக் கொள்ள கூடிய விசயம், அல்லது மனதில் சிந்திக்க கூடிய ஒரு செய்தியாவது முடிவுரையில் கூட வந்து விடும். ஆதலால் எந்த தலைப்பு பற்றியும் யாரும் கவலைக் கொள்ள வேண்டாம்.*🤗😍

🚧😍 *திருக்குறள்ல மொத்தம் 1330 குறள் இருக்கு. தலைப்பு சம்பந்தமா அத தேடி கண்டுப்பிடிக்கிறதுக்குனே ஒரு மூளை வேண்டும். அதுலயும் வந்த குறள் வராம பாத்துப்போம். அப்புறம் விளக்கம். ஒவ்வொரு குறளுக்கும் பல பேரு விளக்கம் குடுத்துருக்காங்க. அதுல ஒரு விளக்கத்தை தேர்ந்தெடுக்கணும். அப்புறம் பழமொழி, அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்வோம் தலைப்புக்கு ஒரளவு ஒத்து போகின்ற மாதிரி தினமும் (நோட் திஸ் தினமும்) இதெல்லாம் ஏன் பண்றோம். நம்ம மொழி மேல உள்ள ஒரு இனம் புரியாத பற்று. மற்றவங்க படிங்க. படிக்காம போங்க. அத பத்தி எங்களுக்கு கவலையில்லை. ஆனா நாங்க எங்க கடமைய செஞ்சிருவோம். இதனால நாங்க டெய்லி அதெல்லாம் படிச்சிறோம். எங்களை படிக்க வைக்கிற உங்களுக்கு மிக்க நன்றி😍.*

🚧😍💝🙏 _*அன்பான கட்டளை என்னவென்றால்...தலைப்பு மற்றும் விவாதத்தில் மட்டுமே தமிழை பற்றி பேசாமல்...குழுவில் பதியப்படும் கருத்தும் முடிந்தவரை தமிழிலேயே பதிவிட்டால்...அனைவருக்கும் ஏற்றதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்...இன்னும் எத்தனை காலம் தான் தமிழில் டைப்பிங் வரவில்லை என்று சொல்லிக்கொள்ள பெருமை தேடுகிறோம்...ஏன் தமிழ் தட்டச்சு கற்றுக்கவே முடியாத ஒன்றா என்ன...எனவே அனைவரும் முடிந்தவரை தமிழிலேயே தட்டச்சு செய்து பதிவிட விரும்புகிறோம்.*_💐

🚧💝😎 *தினமும் தலைப்பு, முடிவுரை இப்படியே யோசிச்சி யோசிச்சி என் வாழ்க்கைகான முடிவுரை காணாம  போயிடும் போல😏😏. (95% இக்குழு முடிவுரையில் டிசைன், பொம்மை (smileys), திருக்குறள், விளக்கம், பழமொழி, கருத்து, தெரிந்து, புரிந்து, அறிந்துக் கொள்வோம், அட்மின்ஸ் தாட்லாம் போட்டு, முடிவுரைய ஒருவர் வடிவமைப்பார். அவருடைய கருத்து. (பெயர் மென்சன் பண்ணக் கூடாதாம்). இந்த அட்மின் கை வண்ணம் இல்லாம 95% முடிவுரை இங்க வந்தது இல்ல. இது முடிவுரை தொகுப்பாளர்களுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ராணுவ ரகசியம் ....).*🤐😜😉

🚧😎😍 *ஆனா குழுவை கண்காணிக்கிறதுல இங்க உள்ள அட்மின்களை மிஞ்சிக்கவே முடியாது. இராப் பகலா காவல் காக்குற எல்லைச்சாமியானவர்களே😬*💪

😍 *நன்றி.*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

🎉🎊 *எல்லாரையும் மென்சன் பண்ணிடணும்💐 ஆனாலும்*

*கூட்டத்தில் ஒருவன்*

*சிறந்த சிந்தனையாளர்*

👑 *ஜோக்கர்* 🤡🎉🎊

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀                                  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒவ்வொரு டாப்பிக்குக்கும் ஒவ்வொரு கருத்து சொல்லுற மாதிரி இருக்கும். படிக்கிறப்ப கூட மக்கப் பண்ணியோ, ஏதோ குளறி வச்சியோ, படிச்சி பாஸ் பண்ணி வந்துட்டோம். ஆனா அடுத்தவங்களுக்கு ஒரு தலைப்பு சம்பந்தமா சொந்தமா கருத்து சொல்றதுக்குள்ள மூச்சி வாங்கிடுது. ஏன் இதெல்லாம் நாங்க பண்ணணும்? ஏதோ ஒன்று ஏற்பட்டு விடாதா? என்ற ஏக்கம் தான்.😏*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்*
*மெய்ப்பொருள் காண்ப தறிவு*

            
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்வோம்
*எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்*
*ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்*

தெரிந்துகொள்வோம்
*உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்*

புரிந்துகொள்வோம்
*கண்ணால் காண்பதும் பொய்யே..!!*
*காதால் கேட்பதும் பொய்யே..!!*
*தீர விசாரித்து அறிதலே மெய்...!!*

✍✍✍✍✍✍✍✍✍✍✍
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*

👨🏻‍💻 _*குட்டிராஜேஷ்*_
*9486552988*

👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈

✍✍✍✍✍✍✍✍✍✍✍

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *அன்புதோழன்*
*8056693281*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...