🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முதல்வராக* 🎭
🎉 *முடிசூடும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :2.09.2017.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
👍 *நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.*
👨🏻✈ *மார்ட்டின் லூதர் கிங்*👨🏻✈
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
💪 *இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் போதும்.*
💪 *காமராஜர், அப்துல்கலாம் சாதனைகளும் ஒருநாள் முறியடிக்கப்படும்*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
🙋🏻♂🤝🙋🏻 *இளைஞர்கள் தமிழகத்தின் முதல்வரானால்?* (அதிகாரம் உங்கள் கையில் கிடைக்கும்போது நீங்கள் தமிழ்நாட்டிற்கு செய்ய விரும்புவது என்ன?)
☑💺🔜☑💺🔜☑💺🔜☑💺
👉 *கடமைக்காக பணிபுரியாமல்,*
👍 *கடமையோடு பணி புரிவோம்...*💪
🙋🏻♂💺🙋🏻 _*இளைஞர்கள் முதல்வர் ஆனால்:*_🤒🤔👇🔴👇🔴👇🔴
🎯1⃣ ✍🏛 _*முதல் கையெழுத்தாக முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீட்டில் மாநில வருமான வரித்துறை சார்பாக சோதனையிட ஆணை...*_✍✔
🎯2⃣ 💶🏛 _*சோதனை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் அரசு கஜானாவில் சேர்க்கப்படும்... பெருமளவு ஊழல் மறைக்கப்பட்டு கண்டறிய இயலவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்ட நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெறும்..*._✍✔
🎯3⃣ 🍻🍺 _*அனைத்து மதுக்கடைகளும் எவ்வித முன்னறிப்பின்றி மூடப்படும்... அதற்காக யாரும் போராடினால் குண்டர் சட்டம் பாயும் அல்லது குறைந்தது பிணையில் வர இயலாத அளவிற்கு அரசின் சார்பாக வழக்கு தொடுக்கப்படும்.*_✍✔
🎯 _*4⃣. 🍻👨🏻டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று பணியாக இயற்கை எண்ணெய்🏤 தயாரிக்கும் தொழிற் கூடங்கள் நிறுவப்பட்டு அதில் அவர்களின் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும்... கூடுதலாக இயற்கை எண்ணைகள் ஆன்லைன் மூலம் வாங்க வழிவகை செய்யப்பட்டு அதை செயல்படுத்த படித்த இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர்.*_✔
🎯5⃣ _*இதன் மூலம் தரமற்ற எண்ணைகள் படிப்படியாக குறைக்கப்படும்..*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯6⃣ _*ஆபாச இணைய தளங்கள் முடக்கப்படும்... உடலுறவு பற்றிய சந்தேகங்கள் விளக்கங்கள் அனைத்தும் கார்டூன்🎭 வடிவில் மட்டுமே இடம்பெற மட்டுமே அனுமதி.*_✍✔
🎯7⃣🌾🎍 _*இயற்கை வேளான் மையம் மாவட்டம் தோறும் விரிவுபடுத்தப்படு்ம்.அதில் அணைவருக்கும் இயற்கையான மற்றும் தொன்மையான நமது பயிற்வகைகள் பற்றிய விவசாய முறை பயிற்சி அளிக்கப்படும்.*_✍✔
🎯8⃣🎍🌾 _*ஓரண்டுகளுக்கு மட்டுமே உர மானியம் போன்றவை வழங்கப்படும்.. அதற்குள் விவசாயிகள் தங்கள் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற வகையில் பண்படுத்த வேண்டும்... ஒராண்டுக்கு பிறகு இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே மாநில அரால் கொடுக்கப்படும் மானியம், இயற்கை பேரிடர் பாதித்தால் நஷ்ட ஈடு வழங்கப்படும்...*_✍✔
🎯 9⃣ 🌾 _*இரண்டாம் ஆண்டில் செயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மானியம் குறைக்கப்படும், மூன்றாம் ஆண்டு முதல் மானியம் நிறுத்தம் மற்றும் இழப்பீட்டு தொகை குறைக்கப்படும்.*_✍✔
🎯🔟 👴🏻👨👩👧👦👵🏻 _*-கூட்டுக் குடும்பங்களில் அதாவது தாத்தா, பாட்டி , தாய், தந்தை குழந்தை என ஒரே குடும்பத்தில் (ஒரே ரேசன் அட்டை) வாழ்ந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் 50வயது கடந்த தாத்தா அல்லது பாட்டிக்கு அரசு வேலை. மாதம் 5000 to 6000 சம்பளத்தில்... உடல் நலம் குன்றி வேலை செய்ய இயலாத சூழ்நிலையில் மற்றவருக்கு மாற்றி தரப்படும்... மற்றவர் இறந்த பட்சத்தில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு அதில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் வழங்கப்படும்... இதற்க்கு மூத்தோர் வேலைவாய்ப்பு திட்டம் என பெயரிடப்படும்.. அவர்களுக்கு தோட்ட பராமறிப்பு, 🏟பூங்கா பராமரிப்பு, உதவியாளர் போன்ற பணிகள் வழங்கப்படும்.*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯1⃣1⃣ 👴🏻👵🏻 _*பணிசுமை, குடும்ப பிச்சனைகள் காரணமாக பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க விரும்புவர்களுக்கு:*_
⚠ _*சேர்ப்பவர் அரசாங்க வேலையில் இருந்தால் அவரது சம்பளத்தில் 20% பிடித்தம் செய்து அதை அந்த முதியவரின் பெயரில் கணக்கு தொடங்கி வரவு வைக்கப்படும்... சம்பளத்தின் இரண்டு மடங்கு இருப்பு தொகையாக அந்த முதியவர் இல்லத்தின் பெயரில் வைக்க வேண்டும்... வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்டது தெரிந்தால்... இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை கிடைக்க சட்டம் ⚖இயற்றப்படும்...🕹 மேலும் அந்த முதியவரை மீட்டு அரசு சார்பாக பராமரிக்கபடுவர்.*_✍✔
🎯 _*1⃣2⃣👨🏻🏫👩🏻🏫ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும்... தகுதியுள்ள ஆசிரியர்கள் மட்டுமே இனி தமிழகத்திற்கு தேவை...*_✍✔
🎯1⃣3⃣ 📲 _*கல்வியை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடு்க்கப்படும்... ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர் பிள்ளைகள் போன்ற உணர்வுடன் பழக அறிவுறுத்தப்படும்... ஆசிரியர்களும் பள்ளியில் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை❌.. அவ்வாறு பயன்படுத்தி பிடிபட்டால் முதல்முறை மூன்று நாட்கள் சம்பளப் பிடித்தமும்.. அடுத்த முறை அதே ஆசிரியர் பிடிபட்டால் பதினைந்து நாட்கள் சம்பளம் பிடித்தம் உறுதி செய்யப்படும்.. இது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.*_✍✔
🎯1⃣4⃣ 🏢 _*தனியார் பள்ளிகள் பெயரளவில் மட்டுமே தனியாராக இருக்கும். அரசு பள்ளிகளின் அனைத்து நடைமுறைகளும் அதற்க்கு பொருந்தும். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், அல்லது அரசின் சார்பாக அலுவலக நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டு அலுவலக பணிகள் கண்கானிக்கப்படும். இதன் மூலம் அதிகமாக பணம் வசூல் செய்வது கட்டுப்படுத்தபடும்...*_✔
🎯1⃣5⃣👨🏻💼👩🏻💼 _*கடவுளுக்கு நிகராக கருதப்படும் ஆசிரியர்கள் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எந்த வித கருணையும் இன்றி பதவி நீக்கம் செய்யப்படுவர்... அடுத்த ஒரு மாதத்திற்குள் அந்த இடம் மற்றொரு புதிய ஆசிரியரால் நிரப்பப்படும்...*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯1⃣6⃣ 🎒 _*கல்விக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும்.. எட்டாம் வகுப்பிலேயே விருப்ப பாட தேர்வு முறை அமல்படுத்தி மாணவருக்கு பயிற்றுவித்த ஆசிரியரின் வழிகாட்டுதல் மற்றும் மாணவரின் ஆர்வம் இதை கருத்தில் கொண்டு விருப்ப பாடம் தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படும் இதில் சரியாக திறமையை மாணவரால் நிரூபிக்க முடியாமல் போனால் ஒன்பதாம் வகுப்பில் வேறு பாடம் மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்படும்.*_✍✔
🎯1⃣7⃣ _*மருத்துவ படிப்புக்கு NEET போன்ற தேர்வுகள் கட்டாயப்படுத்த படுமாயின் அதற்கான பயிற்சி வகுப்புகள் அரசின் சார்பில் இலவசமாக நடத்தப்படும்.. நமது ஆட்சியில் இனி ஒரு உயிர் படிப்புக்காக போகாது❌.. இது சத்தியம்.*_✍✔
🎯1⃣8⃣ *அனைத்து துறைகளுக்கும் தர ஆய்வாளர் மற்றும் (Quality inspector) , தர கட்டுப்பாட்டளர்(Quality controller), தர மேற்பார்வையாளர் (Quality supervisor) என்ற வரிசையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். எந்த ஒரு ஒப்பந்த தொழிலுக்கும் இவர்கள் உறுதி செய்த பின்னரே அரசு தரப்பிலிருந்து payment அதாவது எந்த ஒரு சம்பளம், காசோலை💶✉ போன்றவை விடுவிக்கப்படும்...*✍✔
🎯1⃣9⃣ _*எ.கா: ஒரு சாலைப் போடப்படு்ம் முன் கான்ட்ராக்டர் களிடமிருந்து(Demo) மாதிரி சாலை போட்டு இவர்கள் மூலம் சரி பார்க்கப்படும்.. 🛣பின்பு இந்த மாதிரியே முழுவதுவமாக பின்பற்றப்படும்... இதில் குறை ஏற்படுமாயின் அவர்களால் கையெழுத்திடப்படாது... ❌அவர்களின் கையொப்பம் இல்லாமல் காசோலை விடுவிக்கப்படாது... கான்ட்ராக்டர்கள் மூலம் அதிகாரிகள் மிரட்டப்பட்டது தெரிந்தால் அவர்களுக்கு சிறை தண்டனையும்...⚖ அவர்கள் கான்ட்ராக்ட் நிறுத்தப்படும்.*_✍✔
🎯 _*2⃣0⃣. முறையே ஆய்வாளருக்கு ஓராண்டு கூடுதல் படிப்பும், இன்சினியரிங்,👷🏻👷🏻♀ டிப்ளோமோ படித்த இளைஞர்கள் இதில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்... நேர்மை தவறினால் உடனடி பணி நீக்கம்... அடுத்த இளைஞருக்கு வாய்ப்பு.*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯 _*2⃣1⃣.அரசு ஊழியர்கள் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளி, கல்லூரில தான் படிக்க கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும்..*_✔✍
🎯 _*2⃣3⃣. வீட்டுக்கு வீடு குளம் வெட்டுபவர்கள், நீர் தொட்டி அமைப்பவர்களுக்கு ஊக்கத்தொகை. மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம்...வீடு திட்டம் தீட்டும்போதே மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக இடம்பெற ஆணை பிறப்பிக்கப்படும்*_✍✔
🎯 _*2⃣4⃣ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வை அவர்களின் விருப்பத்துடன் குறைக்கப்படும்..*_✍✔
🎯 _*2⃣5⃣. 🏛அரசு ஊழியர்களுக்கு என எந்த சிறப்பு சலுகையும் இல்லை. அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯 _*2⃣6⃣. நகர் புறம் முழுவதும் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருக்கும். அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும். தொடர்ந்து கண்காணிக்கப்படும். தாலி அறுக்குறது, செயின் அறுக்குறது இந்த வேலையெல்லாம் நிறுத்திக்கனும். இங்க ஓடவும் முடியாது ஔியவும முடியாது. ஈவ்டீஸிங்க் , கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் உடனடி தண்டனைக்கு சட்டம் இயற்றப்படும்⚖ பெண்கள் மீதான குற்றத்திற்கு ஜாமீன் கிடையாது..*_✍✔
🎯 _*2⃣7⃣. 🏛எந்தவித பரிந்துரை பெயரிலுமே அரசு உத்தியோகம் கிடையாது. எம்.பி , எம்.எல்.ஏ. கோட்டா முறை ஒழிக்கப்டும்...*_✍✔
🎯 _*2⃣8⃣. மாற்று சான்றுகளில்(T.C) சாதி பெயர் நீக்கம். யார் எந்த சாதி என்ற அடையாளம் வெளிப்படையாக தெரியாத அளவிற்கு அனைத்தும் முடக்கப்படும்.*_✍✔
🎯2⃣9⃣ 🛣 _*சாலைகளின் தரம் படிப்படியாக உயர்த்தப்படும்.... ஆளில்லா தன்னிச்சையான சிக்னல்கள் உருவாக்கப்படும்...🚦 சாலை விதிகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடமபெறும். ஒவ்வொரு சிக்னல்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்... சாலை விதிகளை மீறினால் அடுத்த சிகனலில் பிடிபடுவீர்...*_✍✔
🎯3⃣0⃣ 🏛 _*அனைத்து அரசு அலுவலகங்களும் கணிணி மயமாக்கப்படும்... அத்துடன் கோப்புகளும் தொடர்ந்து பின்பற்றப்படும்... எந்த ஒன்று சேதாரம் ஆனாலும் மற்றான்று பாதுகாப்பாக இருக்கும்... அரசு அதிகாரிகளின் வேலைகளை துரிதப்படுத்தப்படும்... எந்த வேலை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கபபடும் என்பதை குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்டவருக்கு செய்தி அனுப்படும்... தேவையின்றி அலைய தேவையில்லை.*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯3⃣1⃣ 🍾 _*.அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு தண்ணீர் எடுக்க விமுறைகள் கெடுபிடி, தண்ணீர் தேவையிருப்பின் அந்நாள்களில் முழுவதுமாக நீர் எடுக்க தடை. ❌என் நாட்டு மக்களுக்கு லிட்டர் தண்ணீர் என்ன விலையோ அதே விலை அல்லது அதை விட கூடுதல் விலைக்கே தண்ணீர் எடு்க்க அனுமதி. , பதப்படுத்தப்ப பொருட்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டில் விற்க தடை. தரம் உறதி செய்யப்பட்ட பிறகு ஒரு சில பொருட்களுக்கு மட்டும் விற்பனைக்கு அனுமதி.*_✍✔
🎯3⃣2⃣ 🌾 _*விவசாய பொருட்கள் வரிகள் குறைக்கப்படும்... நாட்டு காய்கரி🍅🥕🌶🌰 சந்தைகள் மேலும் பல இடங்களில் உருவாக்ப்படும்... விதையில்லா பழம்,🍇🍋 காய்கறிகளுக்கு தடை. மரபணு மாற்ற விதைகளுக்கு தடை.*_✍✔
🎯3⃣3⃣ _*மாதமிருமுறை ஒவ்வொரு கிராமமாக சென்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலருடன் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் க்கு அறிவுறுத்தப்படும்..*_✍✔
🏘🏚 _*கிராமங்களில் கண்டிப்பாக காற்றாடி, கழிப்பறை உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய நடுநிலைப்பள்ளி தொடங்கப்படும்..*_✍✔
🎯3⃣4⃣ _*மிக முக்கியமாக துப்புறவு தொழிலாளர்களி்ன் வாழ்க்கை மேம்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் ஊதியம் ரூ.10000 முதல் ரூ.15000 வரை உயர்த்தப்படும். அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வேறு வேலைகளுக்கு அமர்த்தப்படுவர்... முடிந்த வரை மெசின் பயன்பாட்டை நடைமுறை படுத்தி அதற்கு பயிற்சியும் வழங்கப்படும்... துப்புறவு தொழிலாளர்களின் குழந்தைகள் வேலைக்கு செல்லும் வரை அனைத்து படிப்புகளும் இலவசம்...*_✍✔
🎯 3⃣5⃣ _*கிராம புறங்களில் உள்ள அனைத்து வீட்டிற்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒரு நாட்டுமாடு வழங்கப்படும்...*_🐄🐄
_*அந்த பாலையும் அரசே சரியான விலைக்கு கொள்முதல் செய்துகொள்ளும்... அதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யாமல் நேரடி விற்பனை செய்ய தகுந்த முயற்சிகள் மேற்கொள்ப்படும்.*_✍✔
🙋🏻♂🏛💺⚖🙋🏻🏛💺⚖🙋🏻♂🏛💺
🎯3⃣6⃣ _*JRC,NSS, NCC, SCOUT பள்ளி மாணவர் அமைப்புகளின் மூலம் சேவை மனப்பான்மை ஊக்குவிக்கப்படும்.... கிராமங்கள் தோறும் சென்று ஏழை மக்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படும்.*_✍✔
🔥 🎯 _*சாதி ரீதியாக இன்றும் சில தொழில்கள் நடைபெற்று வருகின்றது... அவை முற்றிலும் ஒழியும் வரை இட ஒதுக்கீடு தொடரும். ஐந்தாம் ஆண்டின் இறுதியில் அந்த அவசியம் இருக்காது... இங்கு ஏழை, தாழ்ந்த சாதி என்று ஒருவனும் இருக்க மாட்டான்... அனைத்து சாதியும் சேர்ந்து இட ஒதுக்கீடு தேவையில்லைனு அரசுக்கெதிராக போராடினால் மகிழ்ச்சியுடன் அன்றே தூக்கி எறிவோம் இந்த இட ஒதுக்கீட்டை.....*_🎯🔥
👍🤝💪🤝👍💪🤝👍🤝💪👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
💺 _*இன்றைய கலந்துரையாடல் குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிர்கால முதல்வர்களே...!!!இந்தியா வல்லரசு விரைவில் ஆக இதுவே எளிய வழி..!!*_💺
👉 *இது சும்மா ட்ரெய்லர் தான் மா...மெயின் பிச்சர் ஆட்சிக்கு வந்த அப்பறம் பாருங்க... இது மாதிரியான எண்ணற்ற திட்டங்கள் எங்களின் திட்ட வரைவில் இருக்கிறது...*
🤔😰 *இதெல்லாம் சாத்தியமா? இவளோ கடன் இருக்கே? எப்படி முடியும்? இதான உங்க கேள்வி?*❓
🔥 *தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்றால் ஆட்சி செய்பவன் அயோக்கியன்னு சொல்றார் ஒரு பெரியவர்... நாங்க அயோக்கியன் இல்ல அப்ப நீங்க?*❓👊
🔥 *இதுவரை நீங்க போட்தெல்லாம் திருடன், கொலை காரன் , கொள்ளைக்காரன்.... அதனால தான் அப்படி... அடுத்த ஒரு முறை தான் உங்க வீட்டு புள்ளைங்க இந்த இளைஞர்களுக்கு போட்டு பாருங்களேன்..*.🕹
👉 *காட்ரோம் எங்க நிர்வாக திறன... நாங்க ஓட்டுக்கான ஆள் இல்ல இந்த நாட்டுக்கான ஆள்.... நாங்க சொல்றத செய்வோம் செய்யறத தான் சொல்வோம்... எங்களால முடிலையா பதவி விலகுறோம்னு எழுதி கையெழுத்து போட்டு தறோம்... நாங்க ரெடி... நீங்க?*❓👊
👉 _*ஒரு தடவ வாய்ப்பு குடு்ங்க.... உலகின் தலைசிறந்த ஆட்சி எங்களுடையது தான்....*_💪🔪
💪 _*அதிகாரம் மிக வலிமையானது...!!!அதை அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது...!!*_👍
*வாய்ப்பிற்கு நன்றி!🙏 வணக்கம்!*💐
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🔥 *இந்த தடவை அரசியல்வாதிங்க பண்ணுன அலுச்சாட்டியத்துக்கு, இனிமே ஒவ்வொரு சட்டமன்ற எலெக்சன்லயும் தொகுதிக்கு ஆயிரம் இளைஞர்கள் எம்எல்ஏ பதவிக்கு நிக்கணும்*👍
🔥 *உள்ளாட்சித் தேர்தலிலும் வார்டு மெம்பர்ல தொடங்கி, பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், மேயர் எல்லா பதவிகளுக்கும், இளைஞர்கள் எல்லாரும் களத்துல இறங்கணும்.*👍
🔥 *தேர்தல் ஆணையமும், மற்ற அரசியல் தலைவர்களும் நடுங்கணும்*👍
🔥 *இந்த வாட்டி யார் ஜெயிப்பானு நமக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் இளைஞர்கள்னா யார்னு காமிக்கிறோம்*👍
🔥 *டெபாசிட் கட்ட பணம் இல்லைனா சொல்லுங்க, முடிஞ்சவரை உதவி செய்ய கோடிக்கணக்கான நண்பர்கள் இருக்காங்க.*👍
🔥 *வீம்புக்குனாச்சும் இந்த தடவை டெபாசிட் கட்டி வாபஸ் வாங்குறோம்.*👍
🔥 *நிச்சயம் ஒரு நாள் நம்ம எல்லோரும் இந்த தடவை இல்லனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் ஜெயிப்போம். ஜெயிச்சி காட்டுறோம்.*💪🤝👍
*😄😁 களத்துல சந்திப்போம்ண்ணே👍🏻*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்*
*திறந்தெரிந்து தேறப் படும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தெரிந்து கொள்ளவும்
*கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?*
புரிந்து கொள்ளவும்
*சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.*
*தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?*
அறிந்துகொள்ளவும்
*அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.*
*விதியை மதியால் வெல்லாம்*
💎💎💎💎💎💎💎💎💎💎
📠 *முடிவுரை தொகுப்பாளர்கள்:*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👨🏻💻 *நான்மகான் அல்ல+6598648093*
👨🏻💻 *நிருபன் கதிர் +917358614182*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்* *9150751098*
😎🌱 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment