🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *முகவுரையாக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :23.09.2017.*
🌹 *கிழமை : சனிக்கிழமை*
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*வீர பெண் சிங்கங்கள் (பொதுநலனில் ஈடுபட்ட பெண்கள்) செய்த சாதனைகள்*?????
🦁👱♀🏹👱♀🏹👱♀🏹👱♀🏹👱♀🦁
😔 *பாகம்*⚜3⃣
🔴💔 _*என் மனதில் இருக்கும் துணிவும் துயரமும்...சோதனையும் சாதனை ஆக்கும்,*_
_*சாதிக்கத்துடிக்க என்னைப்போல் உள்ளோரின் வலியும் வேதனையும்...*_😔💔🔴
⚔ _*உலக வரலாறு தொடங்கி, தமிழக வரலாறு வரை எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்கள் பற்றிய செய்திகள் ஐந்து சதவீகிதம் கூட கிடையாது. ஆனால் நாம் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை.😔 சிந்திக்கும் சிலரும், “பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டனர். அதனால் அவர்களுக்கென்று வரலாறு இருக்க வாய்ப்பில்லை” என்ற அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர்.*_🏹
⚔ _*வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்தே சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.🏹👍 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் போராண்மையைப் பேசும் வரலாறு, அதே காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் அனுபவித்த கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுத்த பாண்டிமாதேவியைப் பற்றிப் பேசியுள்ளதா?⁉அதியமான் நெடுமான் அஞ்சியின் அரசவைப் புலவர், அமைச்சர், அரசியல் ஆலோசகர், அரசியல் தூதர் என்று பல பணிகளை மேற்கொண்ட ""ஒளவை"" எந்த வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளார்?⁉ ஒரு சில வற்றில் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.*_😔
⚔🏹 _*ஜான்சி ராணி, நூர்ஜஹான் பேகம், ரஸியா பேகம், ராணி மங்கம்மா என்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெண்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் கூட விரிவாகப் பேசப்படவில்லை.😡 இவர்களும் பெயரளவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.*_😔
⚔🏹 _*இந்திய விடுதலை வரலாற்றில் ஆண்களின் பங்களிப்பு பேசப்பட்ட அளவுக்குப் பெண்களின் பங்களிப்பு பேசப்படவில்லை.😔😡 லண்டன், பாரீஸ் நகரங்களில் வாழ்ந்துகொண்டு, அயர்லாந்து, ரஷ்யா, எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிதி திரட்டி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அனுப்பிய மேடம் ""பிகாஜி காமாவை"" எந்த வரலாற்று நூலும் பேசவில்லை.*_😡
⚔🏹 _*ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் பிடிபடும் தருணத்தில் விஷத்தை அருந்தி, தன்னை மாய்த்துக்கொண்ட ""ப்ரீதி லதா,"" பட்டமளிப்பு உரை நிகழ்த்திக்கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னரைச் சுட்டுக் கொன்ற பீனாதாஸ், சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தகர்க்கும் முயற்சியின்போது கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற ""கல்பனா தத்,"" ரகசிய வானொலி ஒலிபரப்புச் சேவையில் ஈடுபட்டுச் சிறை தண்டனை அனுபவித்த ""உஷா மேத்தா"" போன்றவர்கள் எந்த வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளனர்?*_⁉😡🏹
⚔🏹 _*பெண் கல்விக்கு வித்திட்ட ""பேகம் ரொக்கயா சகாவத் ஹொசைன்,"" ""சாவித்திரிபாய் பூலே,"" ""பண்டித ரமாபாய்"" இவர்களை எத்தனைப் பேருக்குத் தெரியும்?⁉😡 தமிழ்நாட்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல நூறு பெண்கள் ஈடுபட்டனர். கணவனை இழந்த இளம் பெண்களுக்குக் கல்வி கொடுத்த சகோதரி ""சுபலட்சுமி,"" தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட ""மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்"" போன்றவர்களும் இந்திய வரலாற்றைப் பேசும் மையப் பிரதிகளில் இடம்பெறவில்லை.*_😡
⚔🏹 _*தமிழ் இலக்கிய வரலாறுகளிலும்கூட பெண் படைப்பாளிகள், அவர்களின் படைப்புகள், அவர்களின் படைப்புத் திறன்கள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை.😡 எப்போதோ எழுதப்பட்ட வரலாற்று நூல்களே திரும்பத் திரும்ப மறு ஆக்கம் பெறுகின்றனவே தவிர, காலந்தோறும் வரலாறுகள் புதுப்பிக்கப்படுவதில்லை. விடுபட்ட செய்திகள் இணைக்கப்படுவதில்லை.*_😡🏹
⚔🏹 _*வீர பெண் சிங்கங்கள் சிலரது (பொதுநலனில் ஈடுபட்ட பெண்கள்) சாதனைகள் வரலாற்றிலும் மறைக்கப்படுகின்றது. 😔வருங்காலங்களில் சாதனை செய்ய காத்திருக்கும் என்னைப்போன்ற😔 இக்குழுவில் இருக்கும் பலரது பெண்களின் கனவுகளும், """பெற்றோர்கள்""" மற்றும் """கணவர்கள்""" கையில் தான் உள்ளது.*_😔🏹
🔴🙏 _*போராடும் பெண்களை தயவுசெய்து அவர்களது பாதைகளுக்கே விட்டு விடுங்கள்😔😔😔*_🙏🔴
🏹 _*தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு*_🏹👇👇👍
💐 👵🏻 *- ஒளவையார்*💐
🙏 *நன்றி.*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🏆 *navaseK*💐
🏆 *God With U..* 💐
🏆 *SP.Vignesh*💐
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🏹 _*இன்னைக்கு இந்த தலைப்பு வைப்பதற்கு மெயின் காரணம் நம் குழுவில் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்கள், பேஸ்புக், டிவிட்டர், எத்தனையோ தளங்களில் பொதுநல பிரச்சனைகளுக்காக பல்வேறு பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போதைய களப்பணிகளிலும் பல்வேறு பெண்கள் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால் ஒருசில பெண்களின் போராட்டம் பெற்றோர்கள் மற்றும் புகுந்த வீட்டிற்கு பயந்தும் தடைப்பட்டு, வெளியே வராமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள்ளயே அடங்கி போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. தயவுசெய்து எங்களை போன்ற போராட்டக் குணமுள்ள பெண்களை கட்டுப்பட்டுத்தாதீர்கள். எங்களை எங்களது போக்குகளுக்கே விட்டு விடுங்கள். போராட வேண்டிய பெண்களை, போராட விட்டதால் தான் இதுபோன்ற வீர பெண் சிங்கங்கள் நம் நாட்டிற்காக கிடைத்தார்கள்.*_👍🏹
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி*
*இன்பம் பயக்கும் வினை*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும்,
ஆகவே எவ்வளவு துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதே துணிவு ஆகும்.
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அறிந்துகொள்வோம்
😇 *பெண் இன்றிப் பெருமையும் இல்லை...!!!!*
*கண் இன்றிக் காட்சியும் இல்லை...!!!*
புரிந்துகொள்வோம்
😇 *காற்றை விடக் கடும்வேகம் கொண்டது*
*பெண்களின் எண்ணம்....!!!!*
தெரிந்துகொள்வோம்
*சாது மிரண்டால் காடு கொள்ளாது...*இது
பழமொழி
🏹 _*பெண் மிரண்டால் வீடும்,நாடும் கொள்ளாது....!!!!*_
*இது புதுமொழி*👆👆👍👍
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_17.html?m=0