Monday, 2 October 2017

தமிழகத்தில் டெங்கு மற்றும் விஷ காய்ச்சல் என்கிற மர்ம காய்ச்சல் பாதிப்புகளும், வதந்திகளும் என்னென்ன???*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *கிழமை : ஞாயிறுகிழமை*

🌹 *தேதி :    01.10.2017* 🌹
_______________________________________________

*🔍அறிவோம்🔍*

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

*குழந்தையாய் பிறந்து வளர்ந்து சிறுவனாகி,* *வாலிபனாய் மகிழும் நாம்............!!!!!!!*
*வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை.....!!!*

*:::::::::::புத்தர்*::::::::::::

*😍அட்மின்தாட்ஸ்😍*

*உண்மையிலேயே உலக அதிசயம் என்னவெனில்  அது இந்த பூமியும் அதன் மேல் வாழும் உயிரினங்களும் தான். யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையின் திறன்/செயல் இருக்கு!!!!!!*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*💁🏻‍♂தலைப்பு💁🏻*

*தமிழகத்தில் டெங்கு மற்றும் விஷ காய்ச்சல் என்கிற மர்ம காய்ச்சல் பாதிப்புகளும், வதந்திகளும் என்னென்ன???*
🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥

*🏛தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 😱😱மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.*

*💉🌡டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.* *🙆🏻‍♂🙆🏻பல்வேறு மாவட்டங்களில் பலர் 💉💉டெங்கு காய்ச்சலுக்கு பலியானபோதும் அதற்கு சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பலி இல்லை என்று மறுத்து வந்தது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விபரங்களையும் வெளிப்படையாக அறிவிப்பது இல்லை இந்த அரசு.*

*🏛🏥தமிழகத்தில் கடந்த ஆண்டு 2531 பேர் 💉💊டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர், இந்த ஆண்டு இது வரை மூன்று மடங்காக அதிகரித்து 6919 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.*

*🏛🏥தமிழகத்தில் இதுவரை டெங்கால் 😭😭75பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதை ஏற்க்க 🙅🏻‍♂அரசு மறுக்கிறது.*

*🌏இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 😱😱கேரளம் முதலிடமாக இருக்க, 🏛தமிழகம் 2ம் இடத்தை பெற்றுள்ளது.*

*💁🏻‍♂பொதுவாக பெரும்பாலான சமயங்களில் பல்வேறு 🌱🌿புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத் துகள்களினாலேயே இவ்வகை கொசுகள் அதிகம் தங்குகிறது. எனவே, ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் உதாரணமாக பனி காலங்களில் மட்டும் டெங்கால் பாதிப்படைந்தவர்கள் அதிகம்*.

*💉💊டெங்குவை உருவாக்கும் DENV வைரஸ் 🌡இரத்தத்தின் பிளேட்லெட்ஸ் எனப்படும் ரத்தத்திசுக்களை உருவாக்கும் சக்தியை அழித்துவிடுகிறது. நார்மலாக சராசரி மனிதனுக்கு இரத்தத்தில் ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150,000 to 250,000 பிளேட்லெட்ஸ் இருக்கும். 💊💉டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அது குறையத் துவங்கும். 50,000 க்கும் கீழே பிளேட்லெட்ஸ் குறையத் துவங்கும்போது அது உயிருக்கு ஆபத்தாய் முடிகிறது.*

*🌏ஒரு காலத்தில் 🙆🏻‍♂🙆🏻‍♂எய்ட்ஸ் , ஆந்தாக்ஸ், சிக்குன்குனியா, டெங்கு, ஸ்வைன் ஃப்ளு, எபோலோ நோய்கள் கூட ‘மர்ம நோய்’ என்றுதான் அழைக்கப்பட்டது.*

*💁🏻‍♂💁🏻‍♂அந்த வரிசையில் விஷ 🏥காச்சல் என்று அழைக்கப்படும் மர்ம காய்ச்சலாலும் 🏛தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்*.

*😳🤔இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு 😌காய்ச்சல் 🤥ஜலதோஷம், நமைச்சல், 😣வீக்கம், போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ 😞😟மூச்சுமுட்டி திணறல் ஏற்படும் அல்லது வாந்தி, குமட்டல், கட்டுக்கடங்கா உடல் சூடும்,கை கால் உடல் முழுவதும் வலிகளையும்,சில மூட்டுகளில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.* *நடக்க முடியாத அளவிற்கு வலிகளையும் கடுமையான சோர்வையும் ஏற்படுத்தும்.*

*🙃🙂திடீர் என்று நம்மை புதியவகை நோய்கள் தாக்கும்பொழுது அத்தாக்குதலால் ஏற்படும் 😲பயம் காரணமாகவும்*
*😥படபடப்பு மற்றும் அமைதியின்மையே நம்மைப் பெரிதும் பாதிக்கிறது, இதுவே நோயை வளரச் செய்துவிடுகிறது.* *இதனை 💁🏻‍♂கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் ஏன் என்றால் இன்னும் இவ்வகை 💉💊நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.*

*💉💊இந்த விஷ காய்ச்சல் டெங்கு காயச்சலாக இருக்கும் என சந்தேகம் வந்தால் ( உடலில் தடிப்புகள்,சிவந்த தோல் நிற மாற்றம் ...இடு போல ) உடனடியாக இரத்த பரி சோதனைகள் -🌡இரத்த தட்டின் எண்ணிக்கை  போன்றவைகளை எடுப்பது நல்லது.*

*💧💧சுத்தமில்லா குடிநீர் (சாக்கடை நீர் கலந்து விட்ட அல்லது கலப்படமான 🌨தண்ணீர்மழை நாளில் கொதிக்க வைக்காமல் பருகப்படும் நீர் )* *சுகாதரமற்ற சூழ்நிலைகள் 💨(தேங்கிய சாக்கடை, குட்டை நீர், கொசுக்களின் உற்பத்தி* *செய்யகூடிய விஷயங்கள், சுத்தமில்லா வீடு,*
*குப்பைகளின்* *சேர்மானங்கள் )  பருவ  நிலையில் திடீர் மாற்றங்கள் -அதிக குளிர்,அதிக*  *💧💧மழை,அதிக பனி போன்ற விஷயங்கள் புதியவகை 🤦🏻‍♂நோய்களுக்கு காரணமாக அமைகிறது.*

*🌏இந்தியாவில் அடிக்கடி தொற்று நோய் மற்றும் விஷ காச்சல் பரவுவதற்க்கு 😳😱🤦🏻‍♂சுகாதாரமற்ற கழிவறைகளும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு.*

*🤔👉இவற்றை சீரமைத்தாலே அரசுக்கு பல கோடி மருத்துவ செலவு மிச்சப்படுத்திவிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.*

*👉🌏இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில்    கேள்விகள் கேட்டாலே  ஏதோ 🐍🦀விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கின்றனர் இந்த அரசும் அதிகாரிகளும்.*

*💁🏻‍♂💁🏻‍♂பொதுவாக 💪நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ள தன்மை, சாப்பிடும் 🍱உணவில் அதிக 🥓புளி, அதிக  🌶காரம், கலப்படமான உணவுகள்,*  *சிறிய,சிறிய பிரச்சனைகளுக்கு,*
*அதிகமாக 👍ஆண்டி-பயோடிக் மருந்துகளை உபயோகிப்பது,*
*👨🏻‍⚕👩🏻‍⚕டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கலில் 💊💊மருந்துகளை வாங்கி உபயோகிப்பது போன்றவைகளும் அடங்கும்.*

*🤔🤔எப்படி விஷ காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவுகிறது ?* 

*😳கொசுக்கள் மூலம்,  வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் 🤥மூலம் அவர்களுடைய எச்சில், சளி, மலம் போன்றவற்றில் தொற்று ஏற்பட்டு தும்முதல், இரும்புதல் மூலமாகவும் பரவலாம்.   👨‍👩‍👧‍👧குடும்பத்தில் ஒருத்தருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தால் அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதாக பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் கொண்டாட்டத்துடன் 😲😲பரவிவருகிறது.*

*💊💊ஆங்கில மருந்துகளில் இதற்க்கு 💉தடுப்பு மருந்தோ ,ஊசியோ இல்லவே இல்லை .....*
*🙆🏻‍♂இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை.......*

*😭😪டெங்கு காய்ச்சலை தடுப்பதற்க்கு அரசிடம் 💉💉தடுப்பு ஊசிகள் ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.*

*💉💉தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனமும் போர்க்கால அடிப்படையில் தயாரித்துக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.*

*💁🏻‍♂இதற்க்கு தற்க்காப்பு என்பது 💧💧சுத்தமான குடிநீர்,கொசுவற்ற சூழ்நிலைகள் , சத்தான 🍱உணவு, முளைகட்டிய தாணியவகை உணவுகள்,🍊🍎🍇 நீர் சத்துள்ள பழவகைகள்.*
*🙅🏻‍♂🙅🏻‍♂பசி இல்லாமல் சாப்பிடவே கூடாது   சுட சுட வெந்நீர் மட்டுமே அடிக்கடி அருந்த 💧வேண்டும்*.   *வீககமுள்ள மூட்டிற்கு வெந்நீர் பை  கொண்டு மிதமாக ஒத்தடம் கொடுக்கலாம்.* 

*💁🏻‍♂இதனைத் தடுக்கும் நோக்குடன் 👨🏻‍⚕👨🏻‍⚕மருத்துவர்கள் வழங்கும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம். அத்துடன் 👨🏻👨🏻ஆரோக்கியத்திற்கு வித்திடும் 🏋🏻‍♀🤽🏻‍♂உடற் பயிற்சிகளைத் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மேற்கொண்டால் நோய்கள் அணுகுவதைத் தடுக்கலாம்*.

*💁🏻‍♂ஆரோக்கியம் என்பது அவரவர் 🤚🤚கையில் தான் உள்ளது. அதனை மேற்கொள்பவர்களுக்கு நோய் நொடி எதுவும் அணுக வாய்ப்புக்கள் ஏற்படுவதில்லை. 👨🏻ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நாம் சுகதேகமுடன் நீண்ட நாட்கள் வாழலாம்.😃😀*

*💁🏻‍♂🤦🏻‍♂இந்த கொசுக்களை ஒழிக்கிறது பெரும்பாடாக உள்ளது. 😳😵நம்ம ஒரு வழி கண்டுபிடிச்சா, அது வேற ஒரு புது ரூட்ல போகுது.*

*😌சரி இந்த 🏛அரசாங்கம் தான் கொசுவை ஒழிக்குமானு பார்த்தா, 😭😪கொசு கடிச்சதுக்கு அப்புறம் தான், டிரிட்மண்ட் பண்ண முன் வராங்க.*

*🤔🙄என்ன காய்ச்சல் என்று தெரியாமலே பாதி பேருக்கு உயிர் போயிடுது. 💁🏻‍♂👨🏻‍⚕இப்போதைக்கு டாக்டரால கூட கண்டுபிடிக்கலான அதுக்கு பேரு மர்மக் காய்ச்சல்.*

*🤔ஒரளவு எதாவது அறிகுறிகளோடு ஒத்து போனா இப்போதைக்கு 😳😪டெங்குனு தான் சொல்ல சொல்லிருக்காங்க. காரணம் ஏற்கனவே தமிழ்நாட்டில் எந்த காய்ச்சலும் இல்ல என்று கணக்கெடுப்பு படி சுகாதார துறை அமைச்சர் கணக்கு காமிக்கணும். அதெல்லாம் பல சந்தடி சாக்குகள் இருக்கு. 🙅🏻‍♂🙅🏻‍♂முதல்ல எந்த கொசுவை ஒழிக்கணுமோ, அத ஒழிப்போம்.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த சிந்தனைவாதிகள்*👑

*🌷🏅Basha⁩*

*🌷⁨🏅PRAKASH⁩*

*🌷🏅S.Selventhiran*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *மருந்து* 🤷‍♀   

*புதிதாக  பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து  வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த  வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.*

*பப்பாளி இலையை சாறு பிழிந்து அதை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும். பப்பாளி இலைச் சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்ல… வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை.  இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*"மாறுபாடில்லா உண்டி** *மறுத்துண்ணின்*
*ஊறுபாடில்லை உயிர்க்கு"*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*அறிந்துகொள்க*
*“காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்”*

*புரிந்துகொள்க*
*"அஸதி மசகாந்தரம்* *என்கிறது' 'போல இருக்கிறது"*

*தெரிந்துகொள்க*
*"உணவே மருந்து"* *"மருந்தே உணவு"*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*😍முடிவுரை தொகுப்பாளர்🖨*

*✍👨🏻‍💻ராமலிங்கம் அங்கப்பன்~+60122646502*

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *கமலி*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...