Sunday, 22 October 2017

மக்களின் துக்கமும், போராடும்வாழ்வும், மன அமைதியும்* *ஒரு விழிப்புணர்வு நிலையும்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :சனிக்கிழமை*🌹

🌹 *தேதி : 21.10.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்*👊

💐 *-நபிகள் நாயகம்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
👊 *உங்கள் வாழ்க்கையை பக்கத்து வீடு, உறவுக்காரரின் குடும்பத்தோட ஒப்பிட்டு பேசாதீங்க.*

*அதுதான் வீட்டுக்குள் தேவையில்லாத சண்டைகளை கொண்டு வரும் கருவி.*

📣 *தலைப்பு*📣

*மக்களின் துக்கமும், போராடும்வாழ்வும், மன அமைதியும்* *ஒரு விழிப்புணர்வு நிலையும்*
💝🙇🏻⚔👍🙇🏻‍♀⚔💪💔👍🙇🏻💝

😇💐 *எனக்கு இரண்டாவது* *முறையாக* *முடிவுரைக்கு*
*வாய்ப்பாளித்த* *விழிப்புணர்ச்சி குழு அட்மின்களுக்கு நன்றிகள் பல*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💁🏻‍♂ *இன்றைய தலைப்பின் படி மக்களின் துக்கம் என்று சொல்லக் காரணம் ஒரு தனி மனித துக்கத்தை பற்றியும் போராட்டம் கொண்ட வாழ்க்கை  மனஅமைதி அடைவதும்பற்றியதே*👍

💁🏻‍♂💖 *வாழ்வில் நாம் அனுபவிக்கிற இன்பமும் துன்பமும் வெறும் மனநிலையே அன்றி வேறு அல்ல.*🙅🏻‍♂
*அந்த மனநிலைகள் நம்முடைய அறியாமையின் காரணமாகவே ஏற்படுகின்றன.*👍

😔 *துக்கம்*😔

🙇🏻🙇🏻‍♀😔 _*மூன்றுவகையான துக்கங்கள் இருக்கின்றன*_

💔 *1)மனரீதியாண துக்கம்*

💔 *2)தேகம்சார்ந்த துக்கம்*

💔 *3)ஆன்மீக துக்கம்*

🙇🏻🙇🏻‍♀💔 *மனரீதியாணதுக்கம் ஒருசராசரியானா மனிதனின் துக்கத்திற்க்கு 😰ஆயிரம் காரணங்களை இருக்கு என்று சொல்வதுண்டு. ஆனால் உண்மையாண காரணங்கள் பார்த்தேம் என்றால் 10 குட மிஞ்சாது. 😓நாம் துன்பங்கங்களின் துணைக்கொண்டே துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும்.👍 💁🏻‍♂ _எல்லாராலும்அந்த வித்தையை_ _புரிந்துக்கொள்ள_  _முடியுமா?_*🤔
*_அப்படியே புரிந்து கொண்டாலும் போக்க முடியுமா?_*🙄🤔

💁🏻‍♂🌍 *இந்த உலகில் துன்பங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்ற வேட்க்கை உண்டாக வரையில் நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் நாம்மால் விழிப்பு நிலை அடைய முடியாது. துக்கம் இல்லத வாழ்வை தனே நாம் வேண்டும் என்கிறேம்.* *துன்பங்களிலிருந்து  விடுபட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்போது உண்டாகிறது❓🤔🤙 நாம் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அத்தகைய எண்ணமே வாரமாட்டிங்குது.*😏
*துன்பங்கள் வரவேண்டும்.அந்த துன்பங்கள் எளிதில் தீர்க்க பாடதவையாய் இருக்க வேண்டும். அப்போதுதான் இவற்றிலிருந்து ஒரேடியாய் விடுதலை பொறுவது எப்படி என்ற சிந்தனையில் நம் மனம் சொல்லும்.💓*👍

🌍 *உலகியல் வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகிற இன்பங்களும் துன்பங்களும் வெறும் கற்பனையான மனநிலைகளாக இருக்கமால்  மெய்யான அனுபவங்களாகவே இருந்துவிடும்.*🤷🏻‍♂👍

💁🏻‍♂💖 *இன்ப துன்பங்கள் மெய்யானவையாக இருந்து விட்டால் இன்பத்தின் மீது விருப்பு,🤓 துன்பத்தின் மீது வெறுப்பு😖இந்த இரண்டையும் நம்மால் கடந்து விட முடியாது.*🙅🏻‍♂👍

💁🏻‍♂💖 *இன்ப துன்பங்கள் வெறும் பொய்த் தோற்றங்களே என்ற உணர்வு நம் உள்ளத்தில் வேருன்றி  விளங்க வேண்டும்.👍 அப்படி விளங்கு மானால் இவ்வுளக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நிகழ்ச்சிகளைப் போன்று நாம் மனத்தால் சுவைத்து   மகிழ்ச்சியுற முடியும்.*😇👍

💁🏻‍♂😔😰 *_துக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது_*🤔🤙

👉 *அது எப்படி என்று பார்ப்போம்.*👇
💖 *நாம்  கனவுகளுக்கிடையே இன்பக்கனவு கண்டுகொண்டிருக்கோம் என்று வாய்த்துக்கொள்ளுங்கள், அந்த கணவிலிருந்து எளிதில் விழிக்க மாட்டோம்.🙅🏻‍♂😏ஆனால் அதே கனவில் ஒரு புலி🐯 துரத்துவது மாதிரி கண்டால் அலறி அடித்துக் கொண்டு விழித்துக் கொள்வோம்.*👍

💁🏻‍♂💖 *இந்த உலகில் நாம் அடையும் இன்ப துன்பங்கள் அனைத்தும் வெறும் கனவு போன்றதே.*🤗
*மனித மனம் தான் அதிக துக்கத்தை ஏற்படுத்துவது எது.*🤙

👉 *Comparison*👈 *ஒப்பிடுதல்*

😰👊 *அதித துக்கத்திற்க்கு மாற்றவரோடு நம்மை ஒப்பிட்டு பார்த்தல்.*😏
*(எ;கா) அவன் என்னை விட பணக்கராய்யிருக்கான் என்னை விட அவன் அழகாய் இருக்கான்.அவன் பொண்டாட்டி அழகாய்யிருக்க  அவன் அப்படியிருக்கான்😰 இப்படியிருக்கான்😰என்று நம்மை நமே வெறுத்து துக்கத்தில் மூழ்கிதத்தலித்துக் கொண்டிருக்கோம்.*😰😭😓
💁🏻‍♂ *சரி மேட்ருக்கு வருவோம்.*
*துக்கத்திலிருந்து விடுபட ஆசை வந்திருக்குமே!*🤓
_ஒன்னும் யில்லை சிம்பிள் துக்கத்தை முளுமையாய் அனுபவிக்கனும்._ _உதாரணத்துக்கு_
_நமது வீட்டில் எப்படியும் யாரேனும்_ _இறந்திருக்கக்கூடும்._ _அப்போது துக்கத்தை அடைக்கி_ _கொள்வதில்லை வாய்விட்டு கதரி_ _அளக்குடும் அப்படி அழுத நாம் இரண்டு மூன்று நாள் கழித்து  பிரிவின் துக்கத்தை மறந்திற்க்கக்கூடும்_ _அதற்க்கு காரணம் முழுமையாக அந்த துக்கத்தை அனுபவித்ததே._
*_எப்படிபட்ட துக்கம் வந்தாலும்  அதை முழுமையாக ஏற்று அனுபவித்தால் விழிப்பு நிலைஅடைய முடியும்._*👍

💁🏻‍♂ _இந்த மைன்ட் ஆனது துக்கத்தை அனுபவிக்க விடாது அதற்க்கு காரணம்  அது கதை சொல்ல ஆரம்பித்து விடும் நான் சொல்வது மனதிற்க்குள் நடக்கும் கதை இதை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அதையும் மீறி துக்கத்தை கவணிக்க ஆரம்பித்தால் உள்ளிருப்பது bliss மட்டுமே._🙄
💁🏻‍♂😰 *துக்கம் என்பது ஒன்று மட்டுமே காரணங்கள் பல எப்படின அரிசி மாவு ஒன்னுதான் ஆனால் அதில் எத்தனை வகை திண்பன்டம் செய்யலாம். இட்லி தோசை, ஊத்தாப்பம் இந்த மாதிரி நிறைய சொல்லாம்.*
🤗

💁🏻‍♂ *தேகரீதுக்கம்*🙇🏻
*இந்த வகையாண துக்கம் மனரீதியாண துக்கத்திற்க்கும் சம்மந்தம் இருக்கு துக்கத்தை அடக்கி அடக்கிக்கொண்டு போனால் நமது உடலில் வலியாய் மாற ஆரம்பிக்கும்.அதை அனுபவித்தேமானால் வலியும் சரி மனநிம்மதியும்சரி தானாய் வந்துவிடும்.*👍

💁🏻‍♂ *ஆன்மீகத்துக்கம்*😰
*இந்த வகை துக்கம் நமக்கு வர வாய்ப்பில்லை ஏன் என்றால்  வாழ்க்கையில் fulfillment இருந்தால் மட்டுமே வரும். இது நமக்கு வரவாய்ப்பில்லை ஒருவரை தவிற   அவர் யார் என்றால்  கௌதம புத்தர்.*🤗

⚔ *போராடும்வாழ்வு*

⚔ 💖 *போராட்டம் இல்லாத வாழ்வு அது வீண்.*😏
*ஒரு சிறு கதையுடன் சொல்கிறேன்.ஒரு 👦🏻சிறுவன்  பூந்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்* *அப்பொது தற்செயலாக ஒரு வண்ணத்து 🦋பூச்சியின் கூடு ஒன்றை கண்டன்  அந்த கூட்டில் ஒரு வண்ணத்து பூச்சி வெளியே வருவதற்கு போராடிக் கொண்டிருந்து.அதனை கண்ட சிறுவன் 👦🏻பவம் என்று நினைத்து அதனை விடுவித்தான் ஆனால் பூச்சியால் பரக்க முடியவில்லை சிரிது நேரத்தில் இறந்தும் விட்டது.* *அப்போது தான் சிறுவன் தன் தவறை  உணர்ந்தான்.*😔 *அதுவாகவே போராடி வெளியே வந்திருந்தால்  பரந்திருக்க கூடும்மென்று அவனுக்கு புரிய ஆரம்பித்தது. இது போன்று தான் நாமும் வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் நாம் தான் போராடி தான் ஆக வேண்டும்.*👍

🕵🏻 *Thomas Alva Edison பத்தாயிறம் முறை தோல்வி அடைந்திருக்கிறார் அப்போது அவர் அதற்ககா துக்கப்பட்டிருந்தால்  இன்று நாம் வெளிச்சம் கிடைத்திருக்குமா?*⁉

💝 _*மனஅமைதியும் விழிப்புணர்வு நிலையும்*_👍

*துக்கத்திற்கு காரணமே இந்த மனம் தவிறே வெறு ஒன்றும இல்லை.*🙅🏻‍♂👍
*பிறர் துன்பத்தை  தன்னுடைய துன்பமாகவும் பிறருடைய இன்பத்தைத் தன்னுடைய இன்பமாகவும் அவரவர் பாவித்து பழக வேண்டும்.*👍
*இப்போது நாமெல்லாம் நம்முடைய சொந்த  இன்ப துன்பங்களில் தாம்  அக்கறை உடையவர்களாய் இருக்கிறேமே அன்றி பிறருடைய இன்ப துன்பங்களில் அக்கறை உடையவர்களாய் இருப்பதில்லை.*🙅🏻‍♂ *இத்தகைய மன நிலைக்கு சுயநலப்பான்மை ஆகும். இந்த சுயநலம் நம்மிடத்தில் இருக்கிறதோ விழிப்புணர்வு நிலையை அடை முடியாது.*🙅🏻‍♂

💝 _மனஅமைதி பெற வேண்டுமெனில் பிறருக்கு உதவுங்கள் தான தர்மங்கள்  செய்யுங்கள்_👍
👁🤝 *_விழிப்புணர்ச்சி உதவிக்கரங்களேடு சேர்ந்து ஏழை எளியோர்களுக்கு உதவுங்கள் ..!!!😇களப்பணி செய்யுங்கள் ...!!😇 மரங்களை நடுங்கள்...!!😇 அது உங்களுக்கு இன்பம்மாய், மன அமைதியாய், செல்வமாய் உங்களுக்கு வந்து சேரும் இதுவே விழிப்புணர்வு நிலையும். இக்குழுவில் நீடிப்பது கூட ஒரு இன்பமான சுகம் தான் தினம் தினம் நிறைய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. எங்களுடன் எப்போதும் இணைந்திருப்பது கூட ஒரு மாற்றத்தை உண்டு பண்ண கூடியது தான்._*😇👍

💁🏻‍♂⚔😔 *நமக்குள் இருக்கும் போராட்டமும் துக்கமும்  வெளி உலகில் இயற்க்கை சீற்றத்தைக்கூடவர வழி வகுக்கும்.*👍

🤔 _*என்ன  இது உண்மையா*_
ஆம்   உண்மை தான் 👍 *நம்மனதில் இருக்கும் போட்டி பொறமை கொலை  கொல்லை அடுத்தவரை ஏச்சி பிளைப்பாது இது போன்ற எண்ணங்கள் கொண்டிருந்தால்  நிச்சயம் இதனால் இயற்க்கை சீற்றம் வரும். ஒரு உண்யைய் கேள்வி பட்டிருப்பிர் ஏதே புண்ணியவான்கள்  இருப்பதால் மழை பொழிகிறது என்று.*🤗

😇💝 _*இவ்வுலகில் நாம் நல்ல குணங்களும் சமுக சேவைகளும் செய்யும்பொழுது மறு மலர்ச்சி உருவெடுக்கும்.*_💪👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
*🥇@⁨தமிழன் navaseK⁩*
*&Sp.vignesh* *& vignesh*

*🥈@⁨jaiganesh2881⁩, @⁨Karthikeyan c🤗⁩, kumaran.G*

*🥉@இசையருவி* *@⁨பிரபாகரன் சிதம்பரம்⁩*

*கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*©®

🥇 *@⁨🌱 பசுமை🌱புருஷோத்⁩,  @⁨sukumar ❤Zhorba⁩*

🥈 *@⁨பிரதீப் விஸ்வா⁩, @⁨🙂⁩, @⁨பேரறிவு💫⁩*

🥉 *@⁨🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬#சாமி🇰🇬🇰🇬🇰🇬🇰🇬⁩, @⁨Rathish Kumar⁩, @⁨Ganesh Rahul⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

😇 *எந்த ஒரு மனிதனும் நமக்கு   நன்மை செய்வான் என்று என்னகூடாது ...தீமை செய்வான் என்ற நினைவும் கூடாது .... நமக்கு நன்மை தீமைகளைச் செய்வது நம்முடைய மனமே அன்றி மனிதர்களோ, கடவுளோ ,தேவதைகளோ அல்ல.*
*எந்த ஒரு மனிதனையும் நம்மைவிட உயர்ந்தவன் என்று நினைக்கக் கூடாது. தாழ்ந்தவன் என்றும் நினைக்கக்கூடாது.* *இதே போல் நம்மை பற்றியும் நாம் உயர்ந்தவர்* *தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்க்கூடாது.*
*இந்த இரண்டு விதிகளையும் கடைபிடித்தால்  நம்மால் அடைய முடியாத உயர்ந்த நிலை எதுவுமே இல்லை.*👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*மனத்துக்கண் மாசிலன் ஆதல்* *அனைத்தறன்*
*ஆகுல நீர பிற*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*
*மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*
❣ *தெரிந்துகொள்ளவும்*❣

*சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை*

❣ *அறிந்துகொள்ளவும்*❣

*நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்*

❣ *புரிந்துகொள்ளவும்*❣

*போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *கார்த்திக் இராஜ்பவன்~ 8072908455*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...