🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :6.10.2017.*
🌹 *கிழமை : வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
*உங்களால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்றால், அவர்களை குழப்பிவிட்டு விடுங்கள்.*
*~ஹாரி எஸ் ட்ரூமன்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*நான் எப்படி வாழ வேண்டும் என்பதை,*
*சமூகம் தான் கற்றுக் கொடுக்கிறது.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==============
*நேர்வழியில் பொருள் ஈட்டும் எண்ணம் தற்போது மக்களிடையே குறைந்து வருகிறது. ஏன்? தீர்வும் என்ன?*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🎯 *நேர்வழியில் பொருள் ஈட்டுவதை கஷ்டமாக நினைக்கிறார்கள்.*😔
*சாதாரண கூலி தொழில் செய்பவர்களில் இருந்து தமிழக முதல்வர் வரை.*😔
🎯 *பாமரன் (ஏழைகள்) வயிற்று பிழைப்பிற்காக தவறு செய்கிறார்.*😔
🎯 *வசதி படைத்தவர் இன்னும் பணம் சம்பாதிக்க, ஆடம்பரமா வாழ்வதற்கு தவறு செய்கிறார்*😏😣
🎯 *அரசு ஊழியர்கள் வாங்குகிற சம்பளம் போதாமல் தன்னுடைய வேலையை செய்வதற்கு கூட லஞ்சம் வாங்கிவிட்டு தான் வேலைய செய்றாங்க.*🤦🏻♀
🎯 *சாதாரண பியூன், கிளர்க் முதல் கொண்டு அலுவலர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வரை லஞ்சமாக குறிப்பிட்ட பணத்தை வாங்கி தான் வேலையவே செய்றாகிறார்கள்.*🤦🏻♀
🎯 *சாதாரண ஆட்டோ, கார் தொழிலாளிகள் (சிலர்) ஆட்டோவில் சூடு வைப்பது தவறான கணக்கு காமிப்பது இது போல செய்கிறார்கள்.*😰😏
🎯 *வாகனத்தில் போகும் போது டிராபிக் காவலர்கள் வண்டியை மறித்து இவ்வளவு தரனும் அவ்வளவு தரனும்னு பேரம் பேசி லஞ்சம் வாங்குகிறார்கள்.*🤦🏻♀
🎯 *எதாவது பிரச்சனைனு காவல் துறை சென்றால் கேஸ் பைல் பன்றாங்க ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை.😔 மறுபடியும் சென்று எதாவது குறிப்பிட்ட பணத்தை தந்தால் தான் நடவடிக்கையே எடுக்கிறார்கள்.*🤦🏻♀😣
⁉ _*தற்போது கொலை, கொள்ளை அதிகமாக நடப்பதற்கு காரணம்?*_⁉
🔪 *நேர்வழியில் சம்பாதிக்க தெரியாதவர், சோம்பேறிகள், ஆடம்பரமா வாழ்வதற்கு தான் இந்த மாதிரி தவறு அதிகரித்து கொண்டு போகிறது.* *இதில் ஒரு பங்கு காவல்துறைக்கும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இப்படியெல்லாம் போவதால் தான் நாளுக்கு நாள் குற்றம் அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது.*😣
🔪😡 *இதவிட மோசமானது பெண்களிடம் நண்பர்கள் போல பழகிவிட்டு அவர்களை விற்று விடுகின்றனர்.*, *பெண்களின் தனிப்பட்ட விஷியங்களை வைத்து மிரட்டி சம்பாதிக்கின்றனர்*😡
🔪 *பள்ளிகள், கல்லூரிகளில் நம்மிடம் பள்ளி கட்டிணம் என்று ஒரு தொகையை பெற்று கொண்டு அரசாங்கத்திற்கு ஒரு தொகையை கணக்கு காமிக்கிறார்கள்.*😣
🔪 *மக்களாகிய நாம் தேர்தெடுக்கும் சாதாரண வார்டு உறுப்பினர் உள்ளூர் தலைவர் கவுன்சிலர் முதல் சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் வரை யார் நேர்மையாக சம்பாதிக்கிறார்கள்.?*🤙👊
🔪 *அவர்களின் சம்பளத்தை விட மக்களாகிய நமக்கு பல நலத்திட்டங்கள் செய்கிறோம் என்று அந்த பணத்தை அவங்களே பிரித்து எடுத்து கொள்கிறார்கள்.*👊😣
🔪 *மீதம் செய்கிற நலத்திட்டங்களிலாவது முறையாக செய்கிறார்களா?🤙 அதுவும் இல்லை.🙅🏻 ரோடு போடுறோம்னு அல்லது அரசு கட்டிடங்கள் எதாவது டென்டர் எடுத்தால் தரமற்ற ரோடு, தரமற்ற கட்டிடங்கள் கட்டிட்டு டென்டர் எடுத்த பணத்திற்கு தான் வேலை செய்தோம்னு மதிப்பீடு காட்றாங்க.*🤦🏻♀😣
🔪 *கடவுளுக்கு அடுத்ததாக நாம் கடவுளாக நினைப்பது நம்முடைய உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள் தான்.*
*சிலர் கடவுளாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் பணத்திற்காக நம்முடைய உடல் பாகங்களை திருடி விடுகிறார்கள். இன்னும் சிலர் இல்லாத நோயை இருப்பதாக கூறி வைத்தியம், ஆப்ரேசன் என்று தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள்.*🤦🏻♀😣👊
🔪 *நாம் தானமாக கொடுக்கும் இரத்தம் மற்றும் உடல் உறுப்புகளை குறிப்பிட்ட பணத்திற்காக விற்று விடுகின்றனர்.*🤦🏻♀😣
🔪 *தற்போது பெருகிவரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிழிக்க நேறுகிறது.*
*இது பல காப்ரேட் கம்பெனிகளின் வருமானத்திற்காகவா? 🤔அல்லது இயற்கையின் அழிவா என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.*🤢🤢
😇 _*நேர்வழியில் சம்பாதிப்பது மூலம் இருக்கும் நன்மைகள்.*_💝
💖 _*நேர்வழியில் சம்பாதிப்பவர் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி கர்வத்தோட இருப்பார்கள்*_👍
💖 _*எவ்வளவு கஷ்பட்டு வேலை செய்தாலும் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.*_👍
💖 _*பழைய சாதம் சாப்பிட்டால் கூட அதுதான் அறுசுவை உணவு, விருந்து போல சந்தோஷமாக சாப்பிடுவார்.*_👍
💖 _*தன் குடும்பத்தினர் கூட நிம்மதியாக இருக்க முடியும்.*_👍
💖 _*உறங்குவதற்கு படுத்த உடன் தூக்கம் வரும் மறுநாள் சுறுசுறுப்பாக வேலைக்கு போவார்கள்.*_👍
🖤 *தவறான வழியில் பொருள் ஈட்டியால் ஏற்படும் தீமைகள்.*😰
💔 *எப்பொழுது இன் கம் டேக்ஸ் income tax அதிகாரிகள் வருவாங்களோனு பயம் இருந்து கொண்டு தான் இருக்கும்.*😓
💔 *நிம்மதியாக உறங்க முடியாது எப்போ என்ன ஆகுமோனு டென்சன் இருக்கும். மனஅழுத்தம் அதிகரிக்கும் இதனால் உடலுக்கும் பிரச்சனை ஏற்படும்.*😓
💔 *மருத்துவர் இத சாப்பிட கூடாது அத சாப்பிட கூடாது என சொல்வார்கள் பணம் இருந்தும் பிடித்ததை கூட சாப்பிட முடியாமல் போகும்.*😓
💔 *இந்த பயத்தினால் குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களிடம் கோபத்தையே காமிக்க நேரிடும்.*😓
💔 *தற்போது இருக்கும் மக்களுக்கு பணம் மட்டும் தான் இலக்காக உள்ளது. ஆனால் இதை நேர்மையாக சம்பதிக்கிறமோ, குறுக்கு வழியில் சம்பாதிக்கிறமா என்பதெல்லாம் முக்கியமே இல்லை.*😓🤷🏻♀🤦🏻♀
✅ *கெட்டவனுக்கு கடவுள் நிறைய கொடுப்பாரு ஆனால் கை விட்ருவாரு.* 👎
✅ *நல்லவனுக்கு நிறைய சோதிப்பாரு ஆனால் கை விட மாட்டாரு*👍👍
❎ *நேர்மையாக சம்பாதிப்பதால் குறைவான வருமானம் வருகிறது என்று நினைப்பதால் தான் தவறான வழியில் சம்பாதிக்கின்றனர்*.😓
✅ *ஆனால் நேர்மையான வழியில் சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் மன நிம்மதி கிடைக்கும்.*👍💝
🖤 *குறுக்கு வழியில் சம்பாதிப்பவர் எவ்வளவு பெரிய வசதி இருப்பின், அதிகாரம் இருப்பின் சமூகத்தின் முன்பு குற்றவாளி போல இருப்பார்கள்*.👎
✅💝 *நேர்வழியில் சம்பாதிப்பவர் தான் உயர்ந்தவர் என்ற கம்பீரமான இருப்பாங்க.*😇👍
😇 _*நேர்மை என்பது அடுத்தவரிடம் இருந்து எதிர்பார்ப்பது அல்ல..!!*_🙅🏻
😇 _*அடுத்தவருக்கு எவ்வித ஆபத்தையும்,*_
_*இடஞ்சலையும் ஏற்படுத்தாமல் இருப்பதே ஆகும்....!!*_💐
😞 *_தான் ,தனது குடும்பம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன் சுயநலவாதி என்ற பட்டத்தை பெறுகிறான்...இதற்கு பல குறுக்குவழிகளையும் கையில் எடுக்கிறான்._*😞
😇 _*பொதுவாக நேர்மையாக உள்ளோர் தம்மை பற்றிக்கூட கவலைப்படாமல் பொதுநலபோக்குடன் பல இன்னல்களையும்,*_
_*அவமானங்களையும் சந்திக்க நேருகிறான்.*_
_*அனைவரின் உள்ளத்திலும் அவன்பால் கொண்ட நேர்மையால் என்றும் நீங்கா இடம் பெறுகிறான்.*_💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
*🎖🏆நா.ராமகிருஷ்ணன், jaiganesh2881*
*🎖🏆இசையருவி, navaseK*
*🎖🏆Maha Rajan ,Ks*
*கலந்துரையாடல்~2®©*
*🥇🏆thalapurusoth🙃*
*🥈🏆sheeja*
*🥉🏆படிக்காதவன்*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*👍கருத்து🤔*
😇 *நேர்மை என்பது பொருள் ஈட்ட மட்டும் அல்ல நிம்மதியான வாழ்வை வாழவும் தேவையான ஒன்று.* *இதை இன்று அனைவரும் மறந்து சுயநலன் கருதி குறுக்கு வழியை தேர்வு செய்கின்றனர் என்பதே வருத்தத்தை உண்டாக்குகிறது.ஆயிரம் சோதனைகள் கஷ்டங்கள் வந்தாலும் நேர்மை தூய்மையானதே.*👍
*அதை பேணிகாக்க வேண்டிய கட்டாயம் போராட்டம் வாழ்வில் உள்ளது.அது அணைவர்மனதிலும் நீங்கா இடம் பெற்று நன்மதிப்பை ஏற்படுத்தும்*✅👍
🖤 *குறுக்குவழியில் பல நன்மைகள் அனுபவித்தாலும்...குறுக்கு வழி அழுக்கு போன்றதே..என்றும் நீங்காத கறை இருந்துகொண்டே இருக்கும்....*🖤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று*
*ஈதல் இயல்பிலா தான்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?*
*கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.*
*கண்டதே காட்சி கொண்டதே கோலம்.*
*கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.*
*கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🖨 *முடிவுரை தொகுப்பாளர்*
👩🏻💻✍ *SM*✍👩🏻💻
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment