🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :செவ்வாய்*🌹
🌹 *தேதி :14.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!*
💐 *-அன்னை தெரசா*💐
■★■★■★■★■★■★■★■★■★
😇 *அம்மாவின் சமையலில் குறை இருப்பினும் காட்டிக் கொள்ளாதே..,*
😔 *ஏனெனில் சிலருக்கு அம்மா இல்லை, பலருக்கும் உணவே இல்லை..!*😰
😎 *●●●அட்மின்●●●*😎
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*குழந்தைகள் தின விழா கடமைக்காக கொண்டாடுகிறார்களா? அல்லது குழந்தைகள் தின விழாவால் ஏதேனும் மாற்றம் நடைபெறுகிறதா?*
👼👶🏻❓👦🏻👧🏻🎉❓🙇🏻🙇🏻♀🎉❓
😇 *இந்தியாவில் முன்னாள் பிரதமர் 🌹ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது.🎂 👶🏻👦🏻👧🏻குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 👧🏻👦🏻குழந்தைகள் தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில், இந்தியாவில் குழந்தைகளின் நிலையைப் பற்றி பார்ப்போம்.*👇
🌍 *உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. 👍ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது.😔 கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 😰கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை தொழிலாளர்களாக” உள்ளனர்.*😓
😰 *அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் சிலர் உள்ளனர். முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை கிடைக்காமலும், மூன்று வேளை உணவு கூட கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றிவாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.*😰
🌍😓 *இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை தழுவுகிறது.😰 குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில் மரணிக்கிறார்கள். கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான நிகழ்வு.😔 இதில் ஆச்சரியம்😱 என்னவென்றால், இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்பதே.*😔
🤦🏻♂ *சமீபத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் மருத்துவமனையில் இறந்த சம்பவம் கூட அரங்கேறியது.*🤦🏻♀
🤦🏻♂ *இன்னொரு பக்கம் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி.*🤦🏻♀
😡 👊 *பிஞ்சு குழந்தைகளுக்கே பாலியல் பலாத்கார கொடுமைகள்.😡 குழந்தை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு இங்கு பெரிய அளவில் தண்டனைகள் கிடைக்கின்றதா😡 என்பதும் கேள்விக்குறியே ❓*👊🔪
😡 *ஒரு குழந்தை, சிறு வயதிலேயே திருடுவதற்கு கூட யாரோ ஒருவர் தான் காரணமாக அமைய நேரிடுகிறது.*🤦🏻♀
🤦🏻♂😰 *தாயில்லாத ஒரு குழந்தைகளை ஒரு மாதிரியும், 🤦🏻♀தந்தையில்லாத குழந்தைகளை ஒரு மாதிரியும்,🤦🏻♂ பெற்றோரே இல்லாத குழந்தைகளை ஒரு மாதிரியும் (அனாதைக் குழந்தைகள்) வழிநடத்தும் சமுதாயம்.*😡👊
🤦🏻♂😡 *இன்னமும் பிச்சையெடுக்கும் குழந்தைகள் நாட்டில் இருக்கதான் செய்கின்றனர்.*🤦🏻♀
😰 *கைக் குழந்தைகளை சுமந்து கொண்டு பிச்சையெடுக்கும் பெற்றோர்கள், அது கூட குழந்தை பருவத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது. பிச்சையெடுத்தால் சாப்பிட முடியும் என்று😔.*
🤦🏻♀ *குழந்தைகள், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் சொன்ன பாடலை பள்ளியில் தான் கற்கின்றனர்.*😰
🤦🏻♂ *அதே பள்ளியில் தான் ஸ்காலர்ஷிப் வழங்குவதை பார்த்து, சாதி, மத வேற்றுமைகளை ஆராய்ந்து கற்க நேரிடுகிறது.*😡
😰 *குழந்தைகளை எல்லைமீறி அடிக்கும் பெற்றோர்கள்.*👨👩👦👦
😰 *எந்த பிள்ளை பிறந்தாலும், அது நம் பிள்ளை தான் என்று நினைப்பதை விட குழந்தை பிறக்கும் போதே ஆணா, பெண்ணா என முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள துடிக்கும் பெற்றோர்கள்.*😰😔
👨👩👦👦😰 *குழந்தைகள் இருக்கும் போது தீய சொற்களை பேசும் பெற்றோர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். 😔தீய சொற்களை சொல்லி திட்டும் ஆசிரியர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.*🤦🏻♂
💔 🙇🏻♀🙇🏻 *குழந்தைகளின் மன உளைச்சலை அதிகமாக்கும் ஆசிரியர்கள். கட்டாயமாக குழந்தைகளின விருப்பமில்லாமல் இன்போசிஷன் எழுத வைப்பது போன்றவை அதிக மன அழுத்தத்தை அவர்களது எண்ணங்களில் பதிய செய்பவை.*😔
😰🤦🏻♀ *குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடும் பெற்றோர்கள்*👨👩👦👦
🏨😡 *மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள், பிஞ்சு குழந்தைகளை வைத்து சில மருந்துகளை டெஸ்ட் செய்யும் ஒரு சில மருத்துவர்கள்*😡👊
😡 *குழந்தைகள் என்ன கேட்டாலும் அளவுக்கு மீறி வாங்கி கொடுக்கும் உணவு திண்பண்டங்கள்*🍕🌮🍟
😡 *குழந்தைகளுக்கு நேராக ஒரு சிலர் செய்யும் குற்றங்கள், சிகரெட், புகையிலை, போதை (குட்கா) பாக்குகள் போடுவது, மது அருந்துவது, குழந்தைகள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல என்பதை நினைவில் வைக்க தவறுகின்றோம்.*😡
😡 *சில சமயங்களில் ஆணும், பெண்ணும் தன் ஆசைகளுக்காக குழந்தைகளை பெற்று விட்டு, பிறகு குப்பை தொட்டியில் வீசுவிட்டு செல்லும் கொடுமைகள்.*😡👊🔪
😔😓 *குழந்தைகளின் விருப்பமில்லாமல் ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ்களுக்கு அனுப்புவது.*😰
😰 *ஒரு குழந்தை பிறந்தால் மற்றொரு குழந்தை மீது கவனம் செலுத்தாமல் அலட்சியமாக விடுவது*😔
😰 *இதுபோன்ற ஏராளமான பிரச்சனைகளை நாமே அவர்கள் மீது திணிக்கின்றோம்.*😴
😰🙇🏻♀🙇🏻 *குழந்தைகளை நம்மை அறியாமலே ஒன்று அடிமையாக வைத்துள்ளோம் அல்லது அவர்களுக்கு சுதந்திரம் என்று சொல்லி கண்டுக்காமல் விட்டு விடுகிறோம்.*👊
👧🏻👦🏻 ⚖ *குழந்தைகளை தராசு போல சரியாக நிமிர்த்தி, அனைத்தையும் பக்குவமான முறைகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும். 👍இவை 👨👩👦👦 பெற்றோர்கள் மற்றும் 👩🏻🏫ஆசிரியர்களை மட்டும் சாராது.🙅🏻 அவற்றையும் மீறி நம் சமூகத்தை பார்த்தும் கூட சில குழந்தைகள் தன் நிலைகளை மாற்றிக் கொள்கின்றன.*👍
🤜 *இன்றைய சிறுவர்கள், படிக்க ஆசையிருந்தும் குடும்பத்தின் சூழ்நிலைக்காகவே, பல்வேறு பணிகளுக்கு😰 செல்கின்றனர். நாம் பார்க்காமல் அல்ல, அவர்களை கூட நம்மில் சிலர் மதிப்பதில்லை.🙇🏻 மாறாக மிதிக்க தான் செய்கின்றனர்.*😰
😡 *சிறுவர்கள் வேலை செய்யுமிடங்களில் படும் வேதனை நரகத்திற்கு ஈடானது. யாரும் செய்யாத பணிகளை கூட அவர்களை தான் செய்ய சொல்வதுண்டு.* 👊
🤜 *குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும், அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருப்பர்.*🤛
😰 *ஒரு குழந்தைக்கு முன்னால், அவர்களது தாய், தந்தையை ஏளனமாக (இளக்கரமாக, கேவலமாக பேசுவது) கடன் போன்ற பிரச்சனைகளை, அவர்களுக்கு முன்னால் யாராவது கேட்டால் கூட, அவர்கள் மனம் வேறு கோணங்களில் சிந்திக்கும்.*😰
🤜 *குழந்தைகள் இருக்கும் இடத்தில், அவர்களது பெற்றோரை இழிவாக பேசுவது கூட குற்றமே.*👊
🤜 *சக (பிறந்த குழந்தைகள் முதல் இறக்கும் பெரியோர் வரை) மனிதர்களையும் நம் அனைவரும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நம் தள்ளப்பட்டு உள்ளோம்.*🤛
👶🏻🙏 *குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்வாங்க. ஆனால் குழந்தைகள் நம் சமூகத்தில் பயணிக்க, பயணிக்க அதற்கேற்றவாறு சக மனிதர்களாக மாறிவிடுகின்றனர்.*😔😓
👧🏻👦🏻 *ஒவ்வொரு குழந்தைகளும் எப்படி சமூகத்தை பார்க்கிறதோ, அதை கூட மனதில் வைத்து நாளை வேறோரு பாதையிலும் செல்கின்றது.*👍
👦🏻👧🏻 *குழந்தைகள் பார்க்கும் பார்வையில் சமூகம் எப்படி இருக்கின்றது என்பதை, நம் ஒவ்வொருவருமே அவர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளோம்.*👍
👦🏻👧🏻 *குழந்தைகள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் நம்மீல் யாரோ ஒருவர் தான் காரணமாக இருக்கின்றோம். அதற்கு பெற்றோர், ஆசிரியர்களை மட்டும் பொறுப்பாக முடியாது.*🙅🏻♂🙅🏻
🌍 *உதாரணமாக நம் நாட்டில் பிறக்கும் குழந்தை ஒன்றை, அமெரிக்காவில் இருப்பவரிடம் கொடுத்து விடுவோம். அவர் 30 வருடங்கள் வரை, எப்படி வளர்த்தாலும் அக்குழந்தை அந்நாட்டின் பராம்பரியத்தை பின்பற்றியே வளரும்.*👍
👦🏻👧🏻 *அதே போல் தான், ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்வதற்கும், தவறை செய்ய தூண்டுவதற்கும், நாமே காரணமாகின்றோம்.*😰
👦🏻👧🏻 👉 *இன்று குழந்தைகள் தின விழா கூட சில ப்ரைமேரி பள்ளிகளில் பணம் வாங்கி கொண்டு விழா நடத்துக்கின்றனர்.🤦🏻♂ குழந்தைகள் ஒவ்வொரு போட்டிகளிலும் கலந்துக் கொள்ள அதுக்கு தனியாக பணம் வசூலிக்கப்படுகிறதாம். அவர்களின் கீழ்த்தரமான பிசினசை செய்ய குழந்தைகள் தினமும் பயன்படுத்தப்படுகின்றது.*🤦🏻♀😡
👉 *ஆதாரங்கள் இருக்கின்றது. ஆனால் பெற்றோர்கள் வெளியே வந்து சொல்ல மறுக்கின்றனர்.*🤐
👧🏻👦🏻👉 *மாற்ற வேண்டிய குழந்தைகளின் மனநிலையே அல்ல,🙅🏻♂ நம்மை நாமே குழந்தைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் மேலும் கற்பிக்க வேண்டியுள்ளது.*👍👍
💐 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑
*🥇 DEVENDRANhp*
*🥈 ப்ரியா யுவராஜ்👨👩👧*
*🥉 Er.JAGADEESWARAN*
👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*👑©®
*🥇 👉🏼SIVARAJ💘👈🏼*
*🥈 🙊படிக்காதவன்🙉*
*🥉 singarammohanraj & 😆😝Rishi😂🤣*
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
👦🏻👧🏻 *குழந்தைகள் தின விழா கடமைக்காக கொண்டாடுகிறார்களா?*❓
👉 *முடிந்தவரை அனைத்தும் மேல தொகுக்கப்பட்டு விட்டது.👆 🤜இனிமேலாவது கடமைக்காக கொண்டாடக் கூடாது🙅🏻 என்பதே ஒவ்வொருவரின் எண்ணமாகும்.🤛 அதற்கு முதலில் அவர்களை நல்வழிப்படுத்த நம் அனைவரும் மாற வேண்டும்.*👍
*🤔சிறு மாற்றத்துடன் ஒரே ஒரு வசனம்🤔*
😇 *எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,👍 அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் இந்த சமூகத்தின் (நம் ஒவ்வொருவரின்) கையிலே.*👍
🤔 *குழந்தைகள் தின விழாவால் ஏதேனும் மாற்றம் நடைபெறுகிறதா?*❓
👦🏻👧🏻 *இந்த வருட குழந்தைகள் தின விழாவிலாவது சின்ன மாற்றம் வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்றைய முடிவுரை தொகுக்கப்பட்டுள்ளது. முடிவுரை படித்தவர்கள், சில சின்ன சின்ன விசயங்களை மாற்றினால் கூட, அது அவர்களுக்காக நம் செய்யும் சின்ன மாற்றமே👍🏻*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்*
*செல்வச் செவிலியால் உண்டு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் செவிலித் தாயால் வளரும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
👶🏻 *அறிந்துகொள்ளவும்*👶🏻
*தொட்டில் பழக்கம் சுடு காடு வரை*
👶🏻 *தெரிந்துகொள்ளவும்*👶🏻
*இளங்கன்று பயமறியாது*
👶🏻 *புரிந்து கொள்ளவும்*👶🏻
*ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை*
*சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👮🏻♀🏹 *_GK_*🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *மணி மாதேஷ் ~*
*8428073724*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment