Tuesday, 14 November 2017

இன்றைய பள்ளி, கல்லூரிகளில், மாணவர்கள் மதிப்பெண் (அதிக கிரேடு) பெறாததற்க்கு காரணம் ஆசிரியரா?மாணவர்களா?

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :திங்கள்*🌹

🌹 *தேதி :13.11.2017* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.*

💐 *-ஜெபர்சன்.*💐

■★■★■★■★■★■★■★■★■★

😇 *கேட்க ஆள் இல்லாவிட்டால், நன்றாக இருக்கும் என்று தோன்றும்.*

*கேட்க ஆளே இல்லா விட்டால், என்னடா வாழ்க்கை என்றே தோன்றும்...*

           😎 *●●●அட்மின்●●●*😎

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*இன்றைய பள்ளி, கல்லூரிகளில், மாணவர்கள் மதிப்பெண் (அதிக கிரேடு) பெறாததற்க்கு காரணம் ஆசிரியரா?மாணவர்களா?*
🎒📚🎓👦🏻👧🏻👎👨🏻‍🏫👩🏻‍🏫🎓📚🎒

😇 *வீட்டில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்லும் பிள்ளைகளை வியந்து பார்ப்போம்.🤗 நம் கருத்தை எதிர்த்து 'இப்படிதான் எங்க ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க சொல்றதுதான் கரெக்ட்''  என சொல்லி பூரிப்படைவார்கள் குழந்தைகள்.🤗👦🏻👧🏻 குழந்தைகள் அதிகம் நம்புவது அவர்களுடைய ஆசிரியர்களைதான்.*👨🏻‍🏫👩🏻‍🏫

👨🏻‍🏫👦🏻👧🏻👩🏻‍🏫 *முன்னரெல்லாம் ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர் ''கண்ணு தலையைத் தவிற மத்த எடத்துல எங்க வேணும்னாலும் அடி பின்னி எடுங்க சார்'' என்பார்கள். 👍🤜ஆனால் தற்போது 'ஏன் என் குழந்தையை அடிச்சீங்க'' 🤙என்கிற அளவுக்கு நிலைமை தலைகீழாக🙃 மாறிப்போயிருக்கிறது. இதற்கு யார் காரணம்? ❓யாரிடத்தில் தவறு?*❓

⌛🌀 *சில வருடங்களுக்கு முன், படிக்கும் மாணவர்களுக்கு  சிந்திக்க 🤔கூடிய சூழ்நிலைகள் நிறையவே இருந்துள்ளது. 👍 அப்போதெல்லாம் இந்த மொபைல் போன்,காயின் கேம்ஸ், சேனல் ப்ரோகிராம்ஸ், பல்வேறு கோச்சிங் கிளாஸ்கள், போன்றவைகள் எதுவுமே கிடையாது.🙅🏻‍♂ ஆதலால் படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் 🌀அப்போதைய மாணவர்கள் சிந்தித்து 🤔சிந்தித்து தான் படித்தார்கள்.👍 அப்போது படிப்பு, உடல்நலன் சார்ந்த விளையாட்டு, அமைதியான, நிம்மதியான தூக்கம் இருந்தது. 👍ஆனா தற்போது எந்த ஒரு டவுட்டாக இருந்தாலும் உடனே 4ஜி மொபைல்ல கூகுள்ல நொண்டி பார்த்து எல்லாத்தையும் அறைகுறையாகவே கற்றுக் கொள்கின்றனர்.😰 இரவில் தூக்கமும் இல்லாமல் தவிக்கின்றனர்.😰 இதற்கு பலரும் காரணமாக இருக்கின்றனர். இதனால் சிந்திக்கும் திறன் பாதிக்கின்றது. கணக்கு போடணும்னா கூட, மொபைல், கால்குலேட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.🤦🏻‍♀ தற்போது மாணவர்களை எண்டர்டெய்ன்மண்ட் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமித்து கொள்கின்றது.👊 பயோடேட்டால கூட EXTRA ACTIVITIES என்று ஒரு காலம் இருக்கிறது. அதில் தான் அவனது உண்மையான திறமைகளே ஒளிந்திருக்கும். (பீல்டிங் ஸ்ட்ராங்கு. ஆனா பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு🤷🏼‍♂)*

👦🏻👧🏻 *‘தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் துறுதுறு குழந்தைகளைச் சாமளிக்க ஒரு தாயின் மனநிலை வேண்டும்.💖 ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டாலே பிரச்னைகள் குறைந்துவிடும். வகுப்பறைக்குள் நுழையும் ஒவ்வொரு ஆசிரியர்களும்👨🏻‍🏫👩🏻‍🏫 தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை  வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். 👍அரசுப் பள்ளிக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் குழந்தைகள் படிக்க வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். ஒரு சிலர் வீட்டுப் பிரச்னை காரணமாக பள்ளிக்கு வருவதே நின்று விடும். அப்பா அம்மாவுக்குள் நடக்கும் பிரச்னைகளால் குடும்பம் பிரிந்து விடுகிறது. குழந்தைகள் தாயுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.*😓

📖📚 *அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.😰 அவர்களை பின் தொடர்ந்து மீண்டும் பள்ளி வர ஊக்குவிக்கவேண்டும். 👍அப்படி வந்தால் மீண்டும் முதலில் இருந்து பாடம் நடத்த வேண்டும். வீட்டுப் பிரச்னைகளால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.⬆ பாடம் நடத்துவதோடு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி தன்னம்பிக்கையையும் கொடுக்க வேண்டும். 👍தொடக்கப் பள்ளி ஆசிரியையின் பணி தேர்ச்சி அடைய வைப்பதோடு நின்று விடுவதில்லை.🙅🏻 அந்தக் குழந்தை தொடர்ந்து படிக்கவைக்க 👨‍👩‍👧‍👦பெற்றோர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதலை👨🏻‍🏫👩🏻‍🏫 எடுத்துக்கூறி புரியவைக்கவேண்டும்.*👍

🥋🏊 *கராத்தே, நீச்சல், ஸ்போக்கன் இங்கிலீஷ்,  ஹிந்தி கிளாஸ், யோகா கிளாஸ், 😴😴 ஒரு குழந்தையோட மூளையில எவ்வளவு தான் திணிப்பாங்களோ🤦🏼‍♂, அந்த குழந்தை எல்லாம் என் தலையெழுத்து என்ற நினைப்புல தான் போய்கிட்டு இருக்காங்க. 👊எல்லா கிளாஸ்லயும் கடமைக்கு தான் அட்டண் பண்ணிட்டு , இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? ❓என்ற நினைப்போடு தான் இருக்காங்க.😔 இப்படி எல்லா பக்கமும் மூளைய செலுத்த விட்டா, அந்த புள்ள எங்கிருந்து சிந்தித்து படிக்கிறது?*👊🤔

📚📖 *படிப்பதை படம் பார்ப்பதைப் போல ஒரு சுவையான அனுபவமாக எடுத்துக்கொண்டால் படித்ததெல்லாம் மனிதல் பதியும்.*💖

📚📖 *விருப்பத்தோடு படித்தால் விறுவிறுவென பாடம் புரியும். புத்தகங்களுடன் போராட்டம் நடத்தாமல் விரும்பிப் படிக்கும்போது, ஆவலுடன் கேட்கும்போது இதயத்தில் ஆழமாகப் பதியம் போடப்படுகிறது.*💖

🤔🎥 *ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அப்படியே தொடக்கம் முதல் முடிவுவரை திரும்ப நினைவில் கொண்டுவர முடிகிறதே எப்படி?🤔❓ வசனம், பாடல் காட்சிகள் அனைத்தும் நெஞ்சில் நிறைந்து விடுகின்றன.🤷🏻‍♀ காரணம், முழு கவனமும் படம் பார்ப்பதில் இருந்ததுதான்.*👍

📚🙇🏻‍♀🙇🏻📖 *தங்களை இழக்க வேண்டாம்🙅🏻 மந்திரமென பெற்றோரும் ஆசிரியர்களும்👩🏻‍🏫 உருப்போடும் மதிப்பெண்💯 என்ற மகுடிக்கு மயங்கி அவர்கள் ஆடி ஆடி தங்களை இழக்க வேண்டாம்...🙅🏻👊கற்றல் இனிதாக இசையைப் போல அவர்களுக்குள் நிகழட்டும்...... 💝ஒரு இடியைப் போல் அவர்களுக்குள் இறங்க அல்ல.....🙅🏻😡*

👨‍👩‍👧‍👦👨🏻‍🏫👩🏻‍🏫 *பெற்றோர்கள்,பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள்,டியூசன் வாத்தியார்,பொதுத்தேர்வு,மதிப்பெண் என எல்லாரும் அவர்களை இறுக்கி அது தான் வாழ்வே என கசக்க வேண்டாம்....🙅🏻👊அந்தபிஞ்சிகளை.... மதிப்பெண் என்ற சூனிய சுழிகளுக்குள் சிக்கிப்பாழாக வேண்டாம்....🙅🏻👊நம்குழந்தையின் எதிர்காலங்கள்...மதிப்பெண்கள் சில உயிர்களின் முடிவுரை எழுதிட வேண்டாம்.....*🙅🏻👊😡

👦🏻👧🏻 *கடந்து  போக கற்று கொள்ளுங்கள்..👍உழைத்து உயருங்கள்...👍அவர்களின் கனவுகள் களையும் போது உடைந்துபோக வேண்டாம்....🙅🏻கடந்து போகட்டும் உங்கள்  துணையோடு.....*👍👨‍👩‍👧‍👦

👩🏻‍🏫👨🏻‍🏫 *ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடத்தை குறித்த🕓 நேரத்தில் முடிப்பது மட்டுமே அவர்களுடைய வேலையில்லை.🙅🏻‍♂ மாணவர்களுக்கு புரியும்படி கற்பிக்கப்படும்போதுதான் ஆசிரியர் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும்.*🤷🏻‍♀

👦🏻👧🏻 *மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு மதிப்பளித்து பதில் சொல்ல ஆசிரியர்கள் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். 🤷🏻‍♀இது போன்ற மாற்றங்கள் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.*👍

💯⬇ *மதிப்பெண்கள் குறையும் போது இப்படி ஆயிடுச்சி என்ற அம்மாவின்👱‍♀ புலம்பலோ 😴அல்லது உச் கொட்டியப்படி அதிகம் வரும்... உறுமும் அப்பாவும் 👨🏻😴என்ன இவ்வளவு தானா என சொல்லும் ஊரும்....😴👊 இனி வேண்டாம் என்று தோணலாம்....*🙅🏻🙅🏻😡

📚📖💪 *நீ நல்லா தான் படிச்ச டா...என்ன செய்ய..முயன்ற அளவு முயற்சி செய்....என்று சொல்லும் 👱‍♀அம்மாவின்❣ அரவணைப்பில் அக்குழந்தையின் ஏமாற்றம் கரைந்து போகட்டும்....*👍

📚📖 *சரி விடுடா பார்த்துக்கொள்ளலாம் என்ற அப்பாவின்👨🏻 அன்பான🤝 கையணைப்புக்குள் அவர்கள் பாதுகாப்பை உணர்ந்து புது உலகம் காணட்டும்...*💪👍

💯⬇ *மதிப்பெண் குறைவதற்கு ஆசிரியரும்👨🏻‍🏫 காரணமல்ல,🙅🏻‍♂ மாணவர்களும்👦🏻👧🏻 காரணமல்ல,🙅🏻 அவரவர்கள் அவர்கள் கடமைய தான் செய்கிறார்கள்.🤷🏻‍♀ மதிப்பெண்னை ஒழிக்கிறங்கிற பேர்ல, கிரேடு சிஸ்டம் கொண்டு வருகிறார்களாம்,👊 கடைசி கிரேட் எடுப்பவர்களை ஓட்டுமொத்தமாக புறக்கணித்து, அவங்களை இனிமே தீண்டத்தகாதவர்களாக மாற்றி விடுவார்கள்.🤦🏻‍♂ அறிவை மையமாக வைத்து எப்போது தான் கல்வி முறை கற்றுக் கொடுக்க போகிறார்களோ🤷🏼‍♂*

💯😏 *மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில  பெற்றோர்களும்👨‍👩‍👧‍👦 மற்றும் ஆசிரியர்களும்👨🏻‍🏫 அந்த பையன போட்டு, புரோட்டா தயார் அந்த மாவை படாதபாடு படுத்துவாங்க, 😴அந்த மாவு போல தான் அந்த மாணவர்களின் நிலைமையும் கூட, இப்பவும் கூட சில ஆசிரியர்களுக்கு ஒரு நினைப்பு உண்டு. அதிக மார்க் எடுக்கிறவன் உலக அளவில் சாதனை செய்வான் என்றும்,😔 குறைந்த மதிப்பெண் எடுப்பவன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவான் என்றும் கற்பனை பண்ணிப்பாங்க.😔 காரணம் கேட்டா நம்பிக்கை அதானே எல்லாம் என்று சொல்லுவாங்க.*☹

💯😡 *இன்னைக்கு அதிக மார்க் எடுத்தவங்க, டாக்டராக முடியாம, தற்கொலை செய்துக் கொண்டதும்,😭 பணமில்லாததில் இஞ்சீனியராக முடியாம வேறு வேறு துறைய தேர்ந்தெடுத்து நல்ல நிலைமைல தான் இருக்காங்க.*👍

💪 *எழுத படிக்க தெரியாதவர்ககள் கூட மாதம் 500,1000 சம்பாதிப்பவருகளும், எல்லாம் படிச்சும், வேலை கிடைக்காம, கிடைக்கிற வேலைய பாக்குறதும் நம்ம நாட்டுல எத்தனையோ பேர உதாரணமாக சொல்ல முடியும்.*👍

👊 *இன்றைய பள்ளி, கல்லூரிகளில், மாணவர்கள் மதிப்பெண் (அதிக கிரேடு) பெறாததற்க்கு👎 காரணம் 👩🏻‍🏫ஆசிரியர்களும் இல்லை,🙅🏻‍♂ 👧🏻மாணவர்களும் இல்லை.🙅🏻 சுற்றியுள்ள சமூகமும்,👊 அரசியல்வாதிகளும் தான் 👊என்று ஆணித்தரமாக கூறலாம்.😡 என்ன இப்படி முடிச்சிட்டாங்கனு நினைக்காதிங்க.*🤷🏻‍♂

👨🏻‍🏫 👩🏻‍🏫 *ஆசிரியர்கள் அவர்கள் தங்களது பெயரை நிலை நிறுத்திக் கொள்ளவும்,😰 பள்ளியின் பெயரை காப்பாத்தவும், % என்பதை காட்டவே தேர்ச்சி என்ற ஒன்றை மையமாக வைத்தும் செயல்படுகின்றனர்.😡 எனவே அவர்கள் நிச்சயமாக காரணமாக இருக்க முடியாது.*😏🙆🏻‍♂

👧🏻👦🏻👎😡 *மாணவர்களும் மதிப்பெண் எடுக்காததற்கு காரணம் சுற்றியுள்ள சமூகத்து தேவையற்ற பொழுதுபோக்குகளை உருவாக்கிய, 😡அரசியல்வாதிகளும், அவர்களை எப்பவும் தேர்ந்தெடுக்க சுற்றியுள்ள சமூகமும் தான் 👊இதற்கு உண்மையான முக்கிய காரணம்.😡 👊முதலில் இம்முறைகளை ஒழிக்கும் நல்ல 💺🏛அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது💪🕹 நம் ஒவ்வொரது கையிலும் உள்ளது.*👍👊😡

                💐 *நன்றி💐*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1 சிறந்த சிந்தனைவாதிகள்*👑

🏆 🏅 *🔥ARAVINTHSAMY🔥*⁩
🏆 🏅 *Jaiganesh & ஜான் ழைழா*
🏆🏅 *Santhi😊⁩*

👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*👑©®

🏆🏅 *👉🏼SIVARAJ💘👈🏼* 👏
🏆🏅 *அஞ்சாத் தமிழன்⁩* 👏
🏆🏅 *Karthi VS😉😜⁩ &தமிழடியான் thamizhadian⁩*👏

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

👩🏻‍🏫👨🏻‍🏫 *இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் அதிகம். கற்பித்தல் என்பது குறிப்பிட்ட பாடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதாக இருந்த காலத்தில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் பாடம் நடத்த முடிந்தது. இப்போது குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக் கொண்டால் அதை ஒரு மதிப்பெண் கேள்வி, பொருத்துக அல்லது விரிவான விடை என்று மதிப்பெண் அடிப்படையில் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.*😔

  😰 💯 *எல்லோரையும் தேர்ச்சி சதவீதம் துரத்துகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சென்ற ஒரு மாணவனிடம் தேர்வு அறைக்குள் நுழையும் நேரத்தில் (9.55 மணிக்கு) அவனது பிளட் பிரஷ்ஷர் செக் செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்கு கண்காணிப்புப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் பிளட் பிரஷர் செய்யப்பட்டது.* *மாணவரை விட அதிகளவு பிளட் பிரஷர் ஆசிரியரிடம் காணப்பட்டதாம்* 😱

😱👨🏻‍🏫   *இன்றைய ஆசிரியர்களின் நிலைமை இப்படிதான் உள்ளது. ஆசிரியர்கள் வேலையை விரும்பிச் செய்யும் சூழல் இல்லை.🙅🏻 மதிப்பெண்கள் மட்டுமின்றி கல்வி அறிவுத் தேடலாக மாறும் போது தான் மனஅழுத்தம் (பிரஷர்) குறையும்.*

🙏 *உங்கள் கனவுகளைத் திணிக்கமால்🙅🏻 அவர்களின் கனவுகளை கேட்டு அவர்களை அணைத்துக் கொள்ளுங்கள். 👍அது* *எதுவாக இருந்தாலும் சரி,🤷🏻‍♀ ஆட்டோ ஓட்டுவேன் என்று சொன்னாலும் சரி, 🤷🏻‍♀சமையல் காரர் ஆவேன் என்றாலும் சரி, 🤷🏻‍♀விமானம் ஓட்டுவேன் என்று சொன்னாலும் சரி.*🤷🏻‍♀
*எல்லாம் ஒவ்வொரு வகையிலும் சிறப்பே...*💝👍

👉 *உங்கள் வழியில் அவர்களைத் தரதரவென இழுக்கவும் செய்யாதீர்கள்.🙅🏻 அவர்கள் வழியில் எப்படியோ போவென்று விட்டும் விடாதீர்கள். 🙅🏻அவர்கள் விரும்பும் வழியில் அவர்கள் கை பிடித்துக் கொள்ளுங்கள் கெட்டியாக. 🤝💪நிச்சயம் அவர்கள் உயரம் போவார்கள்.*👍👍

💪 *பாதையில் முட்களைப் போடுங்கள், கனவுகளின் பாதையில் வரும் முட்களை எடுத்துப்போடச் சொல்லி கொடுங்கள்.👍 முட்கள் குத்தும் முன் அல்ல. குத்திய பின் ஏனென்றால் வலிதான், வெற்றியின் ரகசியம்💪 என அந்த முட்கள் சொல்லி செல்லட்டும் உங்கள் குழந்தைகளிடம்...*👍

💝 *கற்கள் இல்லாத பாதையக் கட்டாயம் காட்ட வேண்டாம்...👍 கற்கள் குத்திய பாதங்கள் வலிமையானது...💪 உங்கள் குழந்தைகளின் பாதங்கள் வலியதாகட்டும்.💪👍 அடைக்கப்படாத குறுக்கீடுகள் இல்லாத நேர்வழி பாதைகள் வேண்டாம்.🙅🏻 உங்கள் குழந்தையின் பாதைகள் அடைக்கப்படட்டும்...👍 இன்னொரு கதவு உண்டென்று சொல்லிக்கொடுக்கட்டும்.👍💪🤝 தோல்விகள் ஏமாற்றம் எல்லாவற்றையும் தாண்டி வர சொல்லிக்கொடுங்கள்...*💝👍💪🙏

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*கற்க கசடறக் கற்பவை கற்றபின்*
*நிற்க அதற்குத் தக*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க, கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

❣ *தெரிந்துகொள்ளவும்*❣

*வீணாகி போன காலம் திரும்ப வராது...*

*வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது*

❣ *புரிந்துகொள்ளவும்*❣

*முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.*

❣ *அறிந்துகொள்ளவும்*❣

*முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

😎  _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎

           👮🏻‍♀🏹 *_GK_*🏹👮🏻‍♀

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *மணி மாதேஷ் ~*
*8428073724*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...