[15/11, 9:34 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
_________________________________
🌹 *நாள் : புதன்கிழமை*🌹
🌹 *தேதி :15.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🤜 *எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,* *அவனால் நல்ல*
*செயல்கள் எதையும் செய்ய முடியாது.*
💐 *-ஜேம்ஸ் ஆலன்.*💐
■★■★■★■★■★■★■★■★■★
😏 *இல்லாதவன் தானே, என்ன செய்வான்? என நினைக்காதீர்கள்.*
💪 *இல்லாதவனுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை, எதுவும் செய்வான்🚶🏼☹.*
😎 *●◆●அட்மின்●◆●*😎
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*மீனவர்களும் அவர்களை சார்ந்த வாழ்வதரா பிரச்சனைகளும்.*
🚣🏻🐟🐠🌊⁉🚣🏻🐟🐠🌊⁉🚣🏻
🚣🏻 *பாகம்* ➖1⃣
*_🙃இன்றைய தலைப்பு பார்த்தவுடன் எம் ஜி ஆர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது._* 🤔📯
*தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்🎼🎼🎼🎼🎹🎹🎹🎹🎹🎹🎹🎹*
🚣 *இன்றைய மீனவர்களின் நிலை இப்படி தான் இருக்கிறது. இல்லை 1974 அன்றிலிருந்து இப்பவரை இந்த நிலை நீடிக்கிறது.* 😏😔
*_சரி தலைப்புக்கு போகலாம்._* 🤠
💁🏻♂ *மீனவர்களின் பிரச்சனைகளை பார்ப்போம்.* 💁🏻♂
*எங்களுக்கு மீன் பிடி தொழிலை விட்டா வேறு எதுவும் தெரியதுங்க! 🙅♂🤷🏻♂ ஏங்க வேறு தொழில் எதாவது செய்யக்கூடாதா? அதை சொல்ல உங்களுக்கு உரிமையில்லை ஒரு விவசாயி எப்படி விவசாயத்தை விட முடியாதோ அதே மாதிரிதான் எங்களுக்கு இதை தவிற வேறு எதுவும் தெரியாது.* 🤷🏻♂🤷♀
😠 *சரி மீனவனாக உங்களை ஒன்று கேட்கின்றோம். நாங்க கடலுக்கு போயி மீன் பிடிக்கலனு வைங்க மீனை நீங்க எங்க வாங்குவிங்க?* 💁🏻♂
🤗 *மீன் இறக்குமதி பண்ணுவாங்க அதை வாங்கி சாப்பிடுவோம். எப்படி கார்ப்ரேட்காரன், டின்_ல (தகர டப்பா) போட்டு அடைச்சி வைத்து தருவான் அதை வாங்கி சாப்பிடுவிங்களா ?* ☹🤷🏻♂
😨 _*ஆமா ல*_
*☹😏அட போங்க பாஸ் எங்க பிரச்சனைகள் கடவுளுக்கு கூட கேட்க மாட்டேங்குது.*😔
*இதுல ஏங்க கடவுளை இழுக்கிறிங்க.🤷🏻♂*
*😖அட போங்க அவர் தானா எங்களை படைச்சது. முதல்ல தமிழக மீனவர்கள் என்று பிரித்து பார்க்கதீங்க 😡*
*😕ஏங்க நாங்க எப்பங்க உங்களை அப்படி பிரித்து பார்த்தோம்?* 🙄
*🙅♂அட நீங்க இல்லிங்க இந்த அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தான் எங்களை பிரித்து காட்டுகிறது. ஒரு தமிழன் ஆஸ்கர் வாங்கினால் இந்தியன் 🇮🇳 என்று சொல்ராங்க, பிரச்சனை என்றால் மட்டும் தமிழன் என்று பிரிச்சி சொல்ராங்க 🤦♂🤷🏻♂ என்ன கொடுமைங்க இதெல்லாம்🤦🏼♂.*
*🙅♂ஆரம்பத்தில் இந்த மாதிரியான பிரச்சனைகள் இல்லை. கடந்த 30 வருடங்களாக தமிழக மீனவர்கள், பிரச்சனைகள் சந்தித்து வருகின்றனர்.😡 சுமார் இது வரைக்குபம் 1000 மீனவர்களை கொன்று குவித்திருக்கிறது இலங்கை அரசு. 😞😡 குறிப்பாக கச்சத்தீவு பிரச்சனைக்கு அப்புறம் அவங்க நடந்துக்கிட்ட விதம் மிகவும் வேதனையானது.* 😞😞
*☹ஏங்க முடிவுரை போடும் நீங்களே, தமிழக மீனவர்கள் என்று தானே சொல்ரிங்க.* 🤷🏻♂
*💁🏻♂🤷🏻♂அப்படி இல்லைங்க இது ஒரு identy என்று நாங்கள் சொல்லலைங்க. ஊடகங்கள் சொல்லுது. எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன? 🤷🏻♂🙅♂ அப்படி சொன்னா தான், தமிழக மீனவனா ? அப்ப பிரச்சனையில்லை, அடிக்கடி நடக்குற தானே என்ற வழக்கமான ஒன்றாக போய்விட்டது.* ☹😭
*_👉🏻நீங்கள் ஏன் எல்லை தாண்டி மீன் பிடிக்கப் போறிங்க?_* 🤙
*😣☹கடலுக்கு ஏதுங்க எல்லை? கடலை உன்னுடையது, என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாதுங்க.* 🙅♂🙅
👉🏻 *_மீன் பிடி விதிகள்_* 👈
*🌊கடல் கரையிலிருந்து 3 மைல் நாட்டிங்கால் தாண்டி தான் மீன் பிடிக்க வேண்டும். ✅ அங்கிருந்து 6 மைல் நாட்டிங்கால் முழுவதும் பாறைகள். ⛰ அந்த இடம் மீன் பிடிக்க ஏதுவாக இல்லை. அங்கிருந்து 5 மைல் நாட்டிங்கால் 11.50 மைல் நாட்டிங்கால், கச்ச தீவு. 🙆♂ இலங்கை எல்லை பகுதி அங்கிருந்து 3மைல் நாட்டிங்காலில் இருந்து 11.5 மைல் நாட்டிங்கால் மட்டுமே மீன் பிடிக்க வேண்டுமாம். 🤷🏻♂ அங்கு மீன்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. ⁉⁉ மீனவர்களுக்கும் சாதகமாக அமைவதில்லை. 😟 2 மணி நேரத்திற்க்கு 30 லிட்டர் டீசல் வீணாகும். 30 லிட்டர் ரூ.1500 ஆகுகிறது. 💸💴💰 அதனால் நாங்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் மட்டுமே எங்களுக்கு பிழைப்பு ஓடும்.* 😞
*😥நெடுந்தீவு, யாழ்பாணம், மன்னர். இந்த பகுதியில் தான் தமிழக மீனவர்களுக்கு ஏற்ற இடமும் கூட அங்குதான் நிறைய மீன்களும் கிடைக்கிறது. இப்படி உயிரை பணயம் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்து வருகிறோம். 🤷🏻♂ அப்படியாவது எங்கள் வாழ்வதாரம் உயர்ந்திருக்கிறதா? 🤔 இல்லை🙅♂. இங்கும் இடைதரகர்களுக்கு தான் லாபம். 😞 மீனவர்கள் வாழ்க்கை ஒயாத கடல் அலை போல் இருக்கின்றது.😓*
*_✍👉இலங்கை அரசு விதிகள்_*
*👉எங்கள் எல்லை பகுதிக்குள் வரக்கூடாது. மடிவலை, இரட்டி ப்பு மடி வலை, ஊசி மடிப்புவலை போன்ற வலைகளை பயன்படுத்தினால் 🌊கடலின் வளங்கள் அழிந்து விடுமாம். அதுமட்டும் இல்லாமல் 💉போதை மருந்து கடத்தி வருவதாக ஒரு குற்றசாட்டு வைக்கிறது. 👉இதனால் இலங்கை 👨🏻✈👨🏻✈காவல் படையினர் தமிழக 🐟🐠மீனவர்களை கைது செய்தும், வலைகளை அறுத்தும் விடுகிறது🤦🏻♂. 🚣🏻நாட்டு படகுகளையும், விசை படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது. இதுமட்டும் போததுனு 🔫சுடவும் செய்கிறது. கைது செய்யப்படுகிற மீனவர்களை மீட்க முடிவதில்லை🤦🏻♂. அதற்கு காரணம் இந்திய மீனவர் என்ற அடையாலம் இருந்தால் மட்டுமே எம்பசி(embassy) ஆடர் கொடுக்க முடியுமாம். அப்படியே கொடுத்தாலும் 👨🏻⚖வழக்கறிஞர் வைத்து தீர்மானம் பண்றதுக்கு 90 நாட்கள் ஆகின்றது.🤦🏻♂🤦🏻♂*
*_🏛🤦🏻♂கண்டுக் கொள்ளாதா அரசுகள்_*
*🏛தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்துறோம். 🗒🗒அறிக்கை மட்டும் வரும் ஆனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது🙆🏻♂. 👉மத்திய அரசு தலையீடு இல்லையே ஏன்❓ அதற்க்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.🤔*
*👉🤔அது என்ன?*
*🏞இலங்கை என்பது சிறிய நாடு. 🌏இந்திய அரசு தலையிட்டால் பெரிய நாடான சீனாவுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும். அவர்களுடன் 🤝நட்பை ஏற்படுத்திக் கொண்டால் இன்னும் வலிமை ஏற்ற நாடக மாறிவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு.😱*
*👉😌இப்ப இருக்கும் பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனை ஏதும் இல்லையாம். இதற்காக 86கோடி நிதி ஒதுக்கியதாகவும், சீன வலைகளும் 🌊🐟ஆழ்க்கடல் மீன் பிடி முறையையும் கையாள வேண்டுமாம். சீன வலையை பற்றி நமக்கு தெரியாத என்ன!!!😏*
*🙂சரி 🌊🐟ஆழ்கடல் மீன் பிடி, இதை நம் மீனவர்களை தான் கேட்க வேண்டும் இது ஒத்து வருமானு.😳*
*👉இப்படி ஒரு திட்டம் வந்துச்சா!🤔*
*🙂தெரியலயே! அட இப்ப ஒருத்தர் புதுசா முளைச்சி வரார்.👨🏻*
*😏அதாங்க அரசியலுக்கு வரேன் சொன்னாரே இன்னும் தெரியலையா!!! பாடா பாஸ் னு நிகழ்ச்சி நடத்தினரே அவரு தான்😎👁👁. இருக்கிறவங்கல ஒண்ணும் கிழிக்கல🙆🏻♂. இவரு வந்து கிழிச்சிட்டாலும். அது என்ன பிரச்சனை வந்தா மட்டும் எல்லாரும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுறிங்க வெட்கமே இல்லாம🤦🏻♂. இன்னென்னு தெரியுமா? உங்களுக்கு சந்திர மாலாவோ ஆரிய மாலாவோ, எதோ ஒரு மாலால திட்டமாம்😳. அந்த திட்டத்தின் மூலம் 🌊🌊கடல் வளத்தையும் அழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு உசர் அய்யா உசாரு, ஓரம் சாரம் உசாரு. அந்த திட்டத்தின் மூலமாக நிறைய பேருக்கு, வேலை வாய்ப்பு கிடைக்குமாம்🤷🏻♂. நமக்கு இல்லிங்க. கார்ப்ரேட் ஆளுங்க வைக்கிறான்களாம்.👨🏻💻👩🏻💻*
*🤔அவிங்களுக்கு 🌊கடல் வளத்திலும் கை வைக்க போறங்கலே, இந்த கார்ப்ரேட் இன்னும் 👱🏻தமிழனை எவ்வளவு டா சொரண்டுவிங்க.😓*
*_🦈🐬👉மீனவ சங்கங்களின் கோரிக்கைகள்_*
*1)👉இரவில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.🤝*
*2)👉வாரத்தில் 6 நாட்கள் மூன்று நாட்களுக்கு இலங்கை மீனவர்களும், மற்ற மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும் பிடிக்க வேண்டும். அதுவும் 🏛தமிழக 🐟மீனவர்கள் குறிப்பிடும் பகுதிகளில் அனுமதிக்க வேண்டும்.🤝*
*3)👉 Floating border மிதக்கும் வெளி அமைக்க வேண்டும் 🐟மீனவர்கள் வரும்போது அனுமதிக்க வேண்டும்🤝*
*4)👉 மீனவர்களுக்கு 💵உரிய விலை கிடைக்கவேண்டும்.🤝*
*5)👉 தரமான ஜி பி எஸ் கருவிகள் தரவேண்டும்.🤝*
*6)👉🌏இந்திய கடலோர 👨🏻✈காவல்படைகள் மீனவர்களுக்கு தொந்தரவுகள் தரக் கூடாது.🙅🏻♂*
*7)👉 மத்திய அரசும் சரி, 🏛மாநில அரசும் சரி, அவர்களுக்கு உரிய 💵💵நிதி உதவி தரவேண்டும். வங்கி கடன் உதவி வழங்க வேண்டும்.👍*
[15/11, 9:34 PM] +91 77082 77357: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
_________________________________
🌹 *நாள் : புதன்கிழமை*🌹
🌹 *தேதி :15.11.2017* 🌹
__________________________________
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*மீனவர்களும் அவர்களை சார்ந்த வாழ்வதரா பிரச்சனைகளும்.*
🚣🏻🐟🐠🌊⁉🚣🏻🐟🐠🌊⁉🚣🏻
🚣🏻 *பாகம்*➖2⃣
*_🌊கடல் அலையும் ஓயவில்லை_*
_*🐬👨🏻மீனவர்கள் பிரச்சனைகளும் ஓயவில்லை😓*_
*🌏இந்திய 🐟மீனவர்கள் எல்லை மீறும் போது அவர்களை எச்சரிக்கை செய்ய இந்திய கடல் காவல் படையினர் அங்கு இருப்பதில்லையாம்😱. அதே போல் இரவில் மட்டுமே வருவதாகவும் அந்த சமயங்களில் வரும் 🏛🐟தமிழக மீனவர்களை 🔫சுட நேரிடுகிறதாம். மொழியும் ஒரு காரணம் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.😳*
*🤔நார்வே கற்றுக் கொடுத்த முறையை தான், இன்றளவும் 🏛🐬தமிழக மீனவர்கள் பின்பற்றுகிறார்கள்.😏*
*👨🏻நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த 🐬🐟மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை😏 , இருந்தாலும் இந்த 🦈🐟மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள் 🌊கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை🙆🏻♂*
*🐬🐟மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?🤔,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?*
*👉வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,🐬👨🏻மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன் விநியோகம் துவங்குகிறது 😓இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த ✉அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் 🚈விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.*
*✉அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு…*
*🐟மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற 🐬மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்கள்டன் தயாராக இருக்கிற ⛴விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு கடலுக்குள் பாய்கிறது.*
*☀[காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற ⛴படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகிண்றன.]*
*🌊கடலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்…🌊ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிலந்தலோ… படகில் ஏற்படும் பிரச்சனை அல்லது 🌧🌦இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ…*
*😓அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.*
*🌊கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை 🌊கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது ⛴படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.*
*🌊💧கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்*
*👉இறக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் 🐟🐬கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.*
*😒சில சமயங்களில் ஒரு ⛴படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் 🐟மீன்கள் வலைகளில் சிக்காது🙆🏻♂,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்*
*🌊பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலைமீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.*
*🎣வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்*
*🎣வின்ச்*
*⛴வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,🐚சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)*
*🎣வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை “பாடு” என அழைக்கப்படுகிறது.*
*🤔சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 “பாடு” வரை மீன் பிடிக்கிறார்கள்.*
*🐟👨🏻மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் ப்டகுகளில் 🍱சமையலரை தனையாக உள்ளது, இன்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (வறுத்த மீனுடன்…)மீனவர்களுக்கு தேவையான ☕டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.*
*🐟👨🏻மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன*
*🌚இரவு நேரங்களில் கூட “பாடு” நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் ⛴விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..*
*🌊கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் 🌟நட்சத்திரங்களுக்கு போட்டியாக மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்…*
*☀காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்…*
*🌞வெயில், 💦மழை,🌬காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்…*
*🌊கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.*
*😓பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.😭😢*
*🎣மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) ⛴விசைப்படகுகள் கரையை நோக்கித் திரும்புகின்றன*
*🐟👨🏻மீனவர்கள் பாடுபட்டு ப்டித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்…*
*🐟🐬மீன்கள் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன் கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும் எடைபோடப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.*
*🤽🏿♂கரைக்குத்திரும்பிய 🐬👨🏻மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப் பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்…*
*😓அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக…*
*🌊கடலில் எந்தளவுக்கு 🐟🐬மீனவருக்கு வேலை இருக்கிறதோ அதே அளவுக்கு கரையிலும் வேலை இருக்கிறது😓. வலையை பிரிப்பது, காய வைப்பது, கிழிந்த வலையை தைப்பது, புதிய வலையை பின்னுவது, ⛴படகை கழுவுவது என அடுக்கடுக்கான வேலைகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. அதனாலேயே கரையைத் தொட்டதும் அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.😓*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *கலந்துரையாடல்~1 புதிய சிந்தனைவாதிகள்*👑
🥇 *Prabakaran chidambaram*
🥈 *Sureshbabu*
🥉 *Er.JAGADEESWARAN*
👑 *கலந்துரையாடல் 2 சிறந்த பேச்சாளர்கள்*👑©®
🥇 *Narayana selvan.& Sivaraj.*
🥈 *Rishi.& Sukumar.*
🥉 *Divakar (tirutani)*
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*😣😥அவமானங்களையும், 😟துயரங்களையும் தாங்கிக் கொண்டும், உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையிலும் 🐟🐬👨🏻மீனவர்கள் கடலுக்குச் செல்ல காரணம், வேறெந்தத் தொழிலும் அவர்களுக்குத் தெரியாது என்பதுதான்🙆🏻♂. வேறு எந்த தொழிற்சாலையும் சுற்றுவட்டாரத்தில் இல்லை என்பதுதான். அதனாலேயே 👨🏫கல்லூரிக்குச் சென்று படிக்கும் 🐟👨🏻மீனவர்களின் 🤚எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாக இருக்கிறது😌. அப்படியே 👨🏫பட்டப்படிப்பை முடித்தாலும் அரசாங்க வேலையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை. தொழில் வாய்ப்பு குறித்த அறியாமை.😌*
*🌏இந்திய கடலோர காவல்படையினர் பெயரளவுக்கு அங்கிருந்தாலும், தினமும் குறிப்பிட்ட கி.மீ. அல்லது குறிப்பிட்ட டீசலை செலவு செய்துதான் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதால், இலங்கை 🌊👨🏻✈கடற்படையினரின் எந்த அட்டூழியத்தையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.🤦🏻♂ 🌊நடுக்கடலில் படகு பழுதாகி நிற்கும் மீனவர்களின் நிலை குறித்தும் பதறுவதில்லை. தவிர, கூடுதலாக 🌏🌊இந்திய கடலோர காவல்படையினர் செலவழிக்கும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் மேலிடத்திலிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்க வேண்டும் என்பதால் 🐟👨🏻மீனவர்களின் பிரச்னைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, காதுகொடுத்தும் கேட்பதில்லை. ஆனால் அதிகாரிகளது பிக்னிக் போட்டிங்குக்கு மட்டும் அழகாக கள்ளக்கணக்கு எழுதுவார்கள். 🌏🌊அநேக இந்திய கடற்படையினருக்கு தமிழ் தெரியாது என்பதால் மீனவர்களது எந்த பிரச்சினை பற்றியும் அவர்களுக்கு குறிப்பாக தெரியாது.🤦🏻♂*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை *
*நாகம் உயிர்ப்பக் கெடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
💓 *தெரிந்துகொள்ளவும்*💓
*குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?*
💓 *அறிந்துகொள்ளவும்*💓
*குரங்கின் கைப் பூமாலை*
*கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.*
💓 *புரிந்துகொள்ளவும்*
💓
*சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *கார்த்திக் இராஜ்பவன்~ 8072908455*👨🏻💻
👮🏻♀🏹 _*GK*_🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment