🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :திங்கள்*🌹
🌹 *தேதி :20.11.2017* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *"ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக சமமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை இயற்கை அமைத்து கொடுத்துள்ளது. ஆனால் தனி மனித பேராசையின் விளைவால் அவை தனிமனிதனுக்கு சென்று சேருவதில்லை"*
💐 *மகாத்மா காந்தி.*💐
■★■★■★■★■★■★■★■★■★
👍 *அடிபடும் பந்தே எல்லைக் கோட்டை தாண்டி பறக்கும்,*
👍 *உதைபடும் பந்தே கோல் கம்பம் நுழையும்.*
👍 *உசுப்பப்படும் திறமையே உயரம் காணும்.💪🏻👍🏻*
😎◆●◆ *அட்மின்*◆●◆😎
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*அன்றாடம் நாம் கண்முன்னே நடக்கும் கவனிக்கபடாத,சரி செய்யப்படவேண்டிய சமூக பிரச்சினைகள் என்னென்ன?????*
😴😰😓🤕🤔😴😰😓🤕😴😰
💁🏻♂🤜 *அன்றாடம் நம் கண்முன்னே நடக்கும் சமூக பிரச்சனைகள் என்று பார்த்தால், அது பாட்டுக்கும், இரயில் பொட்டி போக்குல, நீண்டே கொண்டே இருக்கும்.😴 காலைல தூங்கி எந்திரிச்சதும் டிவிய ஆன் பண்ணாலே போதும். இவ்வளவு பெரிய பிரச்சனைகள் நடக்குற நாட்டிலயா நம்ம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் என நினைக்க தோணும்.*🤔
🤜 *தூங்கி எந்திரிச்சதும் சிலர் டிவிய போடுவோம், வேஸ்ட்டா ஓடிட்டு இருக்கும் உடனே அடுத்த வேலைக்கு போயிடுவோம். ஃபேன் ஆஃப் பண்ண மாட்டோம். இதே போல பலர் மின்சாரத்தை தேவையில்லாமல் நமக்கு தெரியாமலே வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.*😓
🤜 *பிரஸ் பண்றது, குளிக்கிறது இது சம்பந்தமாக பல பேர் அளவுக்கு மீறிய தண்ணீரை வீணாக்குகின்றனர்.* 😓
🤜 *பேஸ்ட், பிரஸ், சோப்பு ஷாம்பூ இது எல்லாமே நம்ம இந்திய பொருட்களில் தான் வாங்குறோமோ?❓ முதல்ல நம்ம இந்திய வணிகர்களை ஊக்கவிக்கிறமோ?❓ நம்மள நாமே தான் கேட்டுக் கொள்ள வேண்டும்.*🤛👊
🤜 *பணிக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, போற வழிகளில் நிறைய அநியாயங்களை கண்கூடாக காண முடியும். 🤷🏻♂டிராபிக் போலீஸ் எத்தனை நபர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்? ❓நீங்க இதுவரைக்கும் எத்தனை டிராபிக் போலீஸ் பணிகளை சரியாக செய்து பார்த்துருப்பீங்க🤔*
🤜 *பேருந்துல போனா சில்லரை சரிவர தரது இல்ல,🤦🏻♂ ஒவ்வொரு பேருந்திற்கும் குறிபிட்ட பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகமா வசூல் பண்ற பேருந்துகள் மட்டும் தான் இத சரியாக பலோ பண்ணுவாங்க.*🤷🏻♂
🤜 *மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.*🤷🏻♂
🤜 *காலைல பேருந்து கூட்டத்தில் ஒரு ஆண், பெண் நிம்மதியாக செல்ல முடியாத சூழ்நிலையே உருவாகின்றது.😰 எல்லா ஆண்களும் நல்லவர்களும் அல்ல, அனைத்து பெண்களும் தீயவர்களும் அல்ல. பேருந்து கூட்ட நெரிசலே பல்வேறு தவறுகளுக்கு காரணமாகவும் அமைகிறது.*🤦🏻♂
🤜 *படிகளில் பயணம் செய்யாத மாணவர்கள் லிஸ்ட் எடுத்தா, ஒரு மாணவன் கூட இருக்க மாட்டாங்க.👊 காரணம் அது அவர்களின் அலட்சிய போக்கு அல்ல. சூழ்நிலைகளும் அவர்களை வாட்டுகின்றன.*🤷🏻♂😓
🤜 *இன்று பீடி, சிகரெட் விற்பனைகள் படு ஜோராக நடைபெறுவதற்கு இளைஞர்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றனர்.*😡👊
🤜 *தூய்மை இந்தியா திட்டத்தை கேலி பண்ற நாம தான், ரோட்ல எச்சில் துப்புவோம், குப்பைய ரோட்ல போடுவோம், நெகிழிகளை ஆங்காங்கே போடுவோம், பொது கழிவறைகளை சிலர் சரிவர பயன்படுத்த கூட தெரியாத நிலையில் தான் இருக்காங்க.🤦🏻♂ இன்னமும் கிராமப் புறங்களில் ஆங்காங்கே கழிப்பிடம் கூட செல்கின்றனர். கழிவறை இல்லாத வீடுகள், வீடுகள் இல்லாத பிளாட்பார வாசிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லாத்துக்கும் அரசு, அரசு, அரசு என்று பார்த்தே, நம்மை நாம் திருத்திக் கொள்வதாக இல்லை. 😰🤷🏻♂இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய மக்கள் ஏன் முன் வரக் கூடாது?*❓👊
🤜 *கொசு உற்பத்தியாக யார் முக்கிய காரணம்?❓ அரசியல்வாதிகளா?❓ டெங்குவை ஒழிக்கல, டெங்குவை ஒழிக்கலனு சொல்லுவோம்.🤷🏻♂ ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டால் அவர் வந்து உங்க வீட்டுல கழிவுகளை சுத்தம் செய்து தர வேண்டுமா?*❓❓
🤜 *ஒரு விபத்து நடந்தா, 100ல, 1 ஆள் தான் அவங்களை சரியான முறையில் பராமரிக்கிறாங்க. பாக்கி 99 பேரு அவங்கவங்க வேலைய தான் பார்க்க போறாங்க.🤦🏻♂😓 எதாச்சும் கேட்டாக் கூட அதான் அவங்க பாத்துக்கிறாங்கனு போறேன்னு சொல்லுவாங்க.😞 இதே அவங்க வீட்ல ஒரு ஆளாக இருந்தா அப்படி போக மனசு வருமா?*❓👊😡
🤜 *மக்கள் சரியான வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க மாட்டாங்க.🤦🏻♂👊😡 கஷ்டப்படுறவங்களுக்கு உதவியும் செய்ய முன் வர மாட்டானுங்க.*🤦🏻♂👊😡
🤜 *நீங்கள் நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், ஓட்டு போட்டோம், வரி கட்டுறோம் என்று சொல்வார்கள்.*🤦🏻♂😡👊
🤜 *அவர்களிடமே திருப்பி கேட்க வேண்டும். ஓட்டு ஒழுங்கான ஆட்களுக்கு போட்டிர்களா? ❓வரி ஒழுங்காக கட்டினீன்களா?❓ எத்தனை பேரு இங்க கைய தூக்குவாங்க.😞*🤦🏻♂👊
🤜 *நம்ம சிறிய திருடர்கள்🤷🏻♂ அவர்கள் பெரிய திருடர்கள்.🤷🏻♂ அது தான் வித்தியாசம்.🤦🏻♂ அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தவறுகள் நடக்கவும் காரணமாக தான் இருக்கின்றோம்.*🤷🏻♂
🤜 *செல்போன்களில் பேசிக் கொண்டு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. யாராவது silent mode அல்லது சுவிட்ச் ஆஃப் செய்து வாகனங்கள் இயக்கியது உண்டா?*❓
🤜 *இன்று நம்மில் எத்தனை பேர் லைசன்ஸ் சரியான முறையில் நியாயமாக எடுத்து உள்ளோம்?❓ வாகனங்களுக்கு சரிவர இன்சூரன்ஸ் கட்டுகிறமோ?❓ வங்கிகளில் வாங்கும் லோன் சரியாக கட்டுகிறமோ?*❓👊🤦🏻♂
🤜 *ஜிஎஸ்டி வரி நல்லது, கெட்டது அத விடுங்க,😏 அதற்கப்புறமாவது பில்களை சரியான முறையில் எத்தனை பேர் கேட்டு வாங்குகின்றோம்?*❓
🤜 *அனைவரது பதில், அரசாங்கம் ஒழுங்கா இருந்தா, நான் ஏன் இப்படி இருக்க போறேன்?❓ ஏன்?❓ நீங்க ஒழுங்காக இருந்து அரசாங்கத்தை மாற்றக் கூடாதா?❓🤔*
🤜 *மக்கள் ஒரு பக்கம் தவறுகளை செய்தாலும், அதிகாரிகள் அதற்கும் மேல 🤦🏼♂.*
🤜 *ஒரு பேங்க்ல விளக்கம் கேட்டாக் கூட, சரியான முறையில் கொடுப்பது இல்லை.👊 அப்புறம் எதுக்கு இவங்க பேங்க் வேலைக்கு சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை.*😡🤦🏻♂
🤜 *ஒரு மாவட்ட ஆட்சியரை பாக்கணும்னா கூட, பல கேட்களை தாண்டி குடுக்க வேண்டியத குடுத்தா தான் உடனடியாக பார்க்க முடிகிறது.*🤷🏻♂🤦🏻♂
🤜 *காவல் நிலையத்துல புகார் கொடுக்க போனா, அவங்க என்னமோ ஆல் டைம் பிஸியா இருக்குற மாதிரியே நம்மகிட்ட காட்டிப்பாங்க.😡 அப்ப நம்மலாம் என்ன சும்மாவா இருக்கோம்?❓👊 லஞ்சத்தை கேட்டு வாங்குறவங்க, இங்கு மூன்று பிரிவுகளில் இருப்பாங்க. 1⃣டிசண்ட்டாக கேட்டு வாங்குறவங்க, 2⃣பிச்சையெடுப்பது போல கேட்டு வாங்குறவங்க, 3⃣ அதிகாரம் செய்து கேட்டு வாங்குறவாங்க💦💦💦.*
🤜 *ஒரு குழந்தை பிறக்கும் முதல், ஒரு உயிர் போகும் வரை, விஏஓ, வருவாய் ஆய்வாளர், தாலுக்கா ஆபிஸ், இவர்களுக்கு பல நேரங்களில், பல வழிகளில், பல அரசாங்க சலுகைகள் கிடைக்கவே, லஞ்சம் குடுக்க (பிச்சை போட) வேண்டியதாகவே இருக்கின்றது.*😡👊
🤜 *இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளை, தினம், தினம் கடக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.*🙅🏻🙅🏻♂
🤜 *பலர் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கினாலும், ஒரு சிலர் எதிர்த்து கேட்கும் போதும் கூட வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகவே இருக்கின்றது.*😔😞
🤜 *எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவே முடியாத அளவுக்குத்தான் நம்முடைய நாடு உள்ளது.🙇🏻♀ பிரச்சினைமயமாகியே உள்ளது நமது நாடு.*🙇🏻♀👊
🤜 *இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டும் என்று மக்கள்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.* 🙇🏻♀
*தீர்க்கப்படாத பல* *பிரச்சினைகளுக்காக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்*🤷🏻♀
*இப்படியெல்லாம் போராட்டங்கள் நடந்தாலும் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதாக இல்லை.*🙅🏻
🤜 *நாட்டிலுள்ள பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காகப் போராடுவதும் மக்களே தவிர,🙇🏻♀ தலைவர்களும் அரசியல்வாதிகளும் அல்ல. 😡அல்லது நாட்டின் தொழிலதிபர்களும் அதிகாரிகளும் மதத் தலைவர்களும் அறிஞர்களுமில்லை.😡🙅🏻 இவர்களெல்லாம் பிரச்சினைகளை வளர்க்கின்றவர்களாகவே இருக்கிறார்கள்.👊 அல்லது அவற்றை இழுத்தடிக்கிறவர்களாக உள்ளனர்.😡 அல்லது அவற்றை மூடிமறைக்க முயற்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.*👊😡
🤜 *குறைந்த பட்சம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவது கூட இல்லை.😡👊🙅🏻 இவ்வளவுக்கும் இவர்களே பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய அதிகாரக் கட்டமைப்பையும், வளங்களையும், வாய்ப்புகளையும் வைத்திருக்கிறார்கள்.😡 இவற்றை வைத்திருப்பதால், பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதே.👊 ஆனால், எந்தப் பிரச்சினையையும் இவர்கள் தீர்க்க முயற்சிப்பதில்லை.😡🙅🏻 பதிலாக அவற்றை மேலும் விரிவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.*😡👊🙇🏻♀
🤜 😴 *மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி சிக்கல், சிரமம், பிரச்சினை என்ற சுழிக்காற்றுக்குள் தள்ளி விட்டு, தங்களின் அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைப்பதே இவர்களின் நோக்கமாகும்.😡 இதுவே வர்க்க ரீதியான ஒற்றுமையாக இவர்களுக்கிடையில் உள்ளது.*👊😡
🤜 *ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனுடைய திட்டமிடல் அவசியம்.👍 அந்தத் திட்டமிடலில் முதலில் கவனிக்க வேண்டியது, அந்த நாட்டின் அரசியலானது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே.👍 அந்த அரசியலானது, ஜனநாயக வலுக்கொண்ட அரசியலமைப்பையும் சிறந்த பொருளாதாரக் கொள்கையையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக மக்களுடைய நல்வாழ்க்கையை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை. இவற்றினால்தான் பிரச்சினைகளைச் சரியான முறையில் தீர்த்து வைக்க முடியும்.*👍
🤜 *பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய நியாயமான அரசியலமைப்பும் சிறப்பான பொருளாதாரக் கொள்கையும் இருக்குமானால், பிரச்சினைகளே இருக்காது என்பதையும் கவனிக்க வேண்டும்.🤷🏻♀ இவ்வாறிருந்தால் வளர்ச்சி இயல்பாகவே ஏற்படும்......*🤷🏻♀
😡👊 *பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கிறது என்றால், அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கொள்கையிலும் பிரச்சினை இருக்கிறது, தவறுள்ளது என்றே அர்த்தமாகும்.*😡👊
🤜 *பிரச்சினைகளின் தீர்வுக்காக மக்கள் போராடும் போது, அவற்றைப் பார்த்து, “நீங்கள் போராடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.👊 இன்று நீங்கள் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவதைப்போன்ற வாய்ப்பு முன்னைய ஆட்சியில் இருந்ததா?"❓ என்று அரச முக்கியஸ்தர்கள் கேட்கிறார்கள்.*🤦🏻♀😡
🤜 *பிரச்சினைகளின் தீவிரத்தினால் போராட முன்வந்திருக்கும் மக்களுக்குத் தீர்வைக் கொடுப்பதே தேவையானது.🤷🏻♀ பதிலாக நீங்கள் போராடுவதற்கு, உங்கள் குரலை உயர்த்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறதே.👊 இது போதாதா என்று கேட்பது எந்த வகையில் நியாயம்?👊❓ இவ்வாறான பதில் போராடும் மக்களுக்குத் தீர்வாகுமா?*❓👊😡
🤜 *ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் உரிமைகளைப் பறிக்கிறார்களா?❓ தனிமனிதர்கள் தன் சக மனிதர்களின் உரிமைகளுக்கு முட்டு கட்டை போடவில்லையா ?❓👊 தனிமனிதனே சக தனி மனிதனின் உரிமைகளைப் பறிக்கிற அன்றாட நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.🤦🏻♀ விதிகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களை க் கட்டியுள்ளார்கள்.😡 இந்த விதிமீறல்கள் தனி மனிதனின் உரிமைகளைப் பறிக்கவில்லையா ?❓👊 தனி மனிதர்கள் தங்களது கடமைகளை மறந்து விதிகளை மீறுகிறார்கள்.😡👊 எனவே மக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் ஆட்சி ,அதிகாரமும் இருக்கும். 😡🤦🏻♀தனிமனித ஒழுக்கம் இல்லாமல் மற்றவர்கள் பற்றி நாம் குறை சொல்ல முடியாது"*🤦🏻♀
🤜 *தனிமனித வலிக்கான எதிர்ப்புதான் உரிமை !*
🤜 *தனிமனிதனே தனிமனிதனுக்கு எதிரி !*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🎤 *சிறந்த பேச்சாளர்கள்*🎤
👑 *கலந்துரையாடல்1⃣* 👑
🥇 *@Sivaraj & @AK*
🥈 *@DEVENDRANhp & @Er.JAGADEESWARAN*
🥉 *@தமிழ்மகன் & @தமிழடியான் thamizhadian*
👑 *கலந்துரையாடல் 2⃣* 👑
🥇🥈🥉 *இன்று குழுவில் தனது கருத்தை உரக்க சொன்ன அனைவருமே....*
*சிறந்த பேச்சாளர்கள் ஆவார்கள்*🥇🥈🥉
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🤜 *அன்றாடம் நம் கண்முன்னே நடக்கும் கவனிக்கபடாத, சரி செய்யப்பட வேண்டிய சமூக பிரச்சினைகள், பல இருந்தாலும் அதற்காக நாம் என்ன செய்தோம்? ❓அதற்காக நாம் ஒவ்வொருவரும் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?*❓
🤜 *பிரச்சனை, பிரச்சனைகள் என்று அலறுகிறமோ தவிர அவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவே.*👊🤕
🤜 *மக்களும், அரசு அதிகாரிகளும் சரியாக இருந்தாலே முழு பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.*🤕😰👍
🤜 *அனைத்திற்கும் அரசு என்று குறை கூறாமல் நம்மால் முடிந்தவரை சமூக பிரச்சனைகளை தீர்க்க முன் வருவோம்.* 👊👍👍
👉 *வளரும் சமுதாயத்தின் எந்தவொரு மாற்றமும் கீழிருந்துதான் தொடங்க வேண்டும்.*
*தனி மனித, சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வு, நம்மிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மாற்றங்களை உருவாக்குவதுதான். மனநிலைகளிலும் மாற்றம் வந்தாக வேண்டும்.*👍
👉 *ஒவ்வொரு மனிதருக்கும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான உரிமை நிலைநாட்டப்படும்போதுதான் சமூக மாற்றம் நிகழும்...*👍👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி*
*மாசறு காட்சி யவர்க்கு*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
👊 *அறிந்துகொள்ளவும்*👊
*சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.*
👊 *தெரிந்துகொள்ளவும்*👊
*சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.*
👊 *புரிந்துகொள்ளவும்*👊
*கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?*
*கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👮🏻♀🏹 _*GK*_🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *மணி மாதேஷ் ~*
*8428073724*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment