Sunday, 26 November 2017

ஐடி ரெய்டு.சின்னம் மீட்பு. இடை தேர்தல் தேதி அறிவிப்பு அரசியல் சதுரங்கமா காலத்தின் கட்டாயமா பின்னனியில் யார்.?*_

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 *தேதி  : 25.11.2017* 🌹
     🌹 *கிழமை : சனிக்கிழமை*🌹
____________________________________

       *📣அறிவோம்📣*

*_ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை._*

*_லியோ டால்ஸ்டாய்💐_*

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*_இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல_*

*_கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான்_*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

_*ஐடி ரெய்டு.சின்னம் மீட்பு. இடை தேர்தல் தேதி அறிவிப்பு அரசியல் சதுரங்கமா காலத்தின் கட்டாயமா பின்னனியில் யார்.?*_

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

===================

_*🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் நண்பர்களுக்கு எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻*_

_*🙏🏻இப்போ மக்கள் மத்தியில் அதிகமா பேசப்படும்🗣 விஷயங்களை வச்சுத்தான் இன்னைக்கு தலைப்பு குடுத்தோம்...👍🏻 நீங்களும் உங்களோட கருத்துக்கள சூப்பரா👌🏻 எடுத்துச் சொன்னிங்க...🤝🏻 சரி இப்போ முடிவுரைய பாப்போம்...*_👀

*_🛃இடைத்தேர்தலில் நடந்தது என்ன🤔_*

_*📤அ..தி.மு.க. அணிகள் இணைப்பைத்🤝🏻 தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னம்,🌱 கட்சியின் கொடி,🎏 பெயர் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அணி✌🏻 பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம்📮 அறிவித்த மறுநாளே🙄 ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது🤐 மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.*_🤔

_*😓ஜெயலலிதா மரணம், சசிகலாவுக்கு😰 எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்தது,💔 சொத்துக்குவிப்பு📑 வழக்கில் சசிகலா சிறை சென்றது, 🚨🚔எடப்பாடி முதல்வர் ஆனது, 😂பின்னர் சசிகலா குடும்பத்தினரை🤦🏻‍♂ ஒதுக்கிவைத்து விட்டு, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை எதிர்த்து 😟ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், 😮எடப்பாடி அணியுடன் இணைந்தது 🤢போன்ற அனைத்து நிகழ்வுகளுமே அ.தி.மு.க🎏 தொண்டர்களுடன்🙄 மக்களும் பெரும் குழப்பத்தில்🙇🏻 ஆழ்த்தியுள்ளன.*_👀

_*👁இதுபோன்ற நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, 🗣கடைசி நேரத்தில் தினகரன் - எடப்பாடி😠 அரசின் பணப்புழக்கத்தைக் காரணம்காட்டிரத்து🤥 செய்யப்பட்ட ⏹ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 📥தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.*_👏🏻

_*🏵அதன்படி, அடுத்த மாதம்,🗓 அதாவது டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல்📥🛃 நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.🗣 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுடன்🛃 அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு,2⃣ உத்தரப்பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா ஒன்று 1⃣என மொத்தம் நான்கு 4⃣சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அறிவிப்பு🗣 வெளியிடப்பட்டுள்ளது.*_🙏🏻👏🏻

_*✅அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான🛃 அறிவிக்கை நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது.🔛 அன்று முதல் டிசம்பர் 4-ம் தேதிவரை🛂 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்தநாள் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.👨🏻‍🏫 வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாள்.🔚 வாக்குப்பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று,🛃🛄🛅 டிசம்பர் 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்🎊🎉 எனத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.*_😎

_*🆕ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில்,🛃 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்📠 பயன்படுத்தப்படுவதுடன்,🖨 வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து😁 கொள்ளும் வகையில்,🤝🏻 வி.வி.பி.ஏ.டி எனப்படும் ஒப்புகைச்சீட்டு 🗳வழங்கும் கருவிகள் பயன்படுத்தப்படும் 📮என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.🗣 அதற்கு ஏதுவாக போதுமான கருவிகள்,🖨📇 தேர்தலுக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும்🛃 இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்யும்.👍🏻 இதன் மூலம் சுமுகமான முறையிலும்,👌🏻 நேர்மையாகவும்👍🏻 வாக்குப்பதிவு நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்👨🏻‍⚖ எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.*_🗣👀

_*🗣தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதோர் 💳அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர்கள்👬👭 வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.🙏🏻 ஆர்.கே.நகர் தொகுதியில் 🛃தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.👍🏻 இதனிடையே இரட்டை இலைச் சின்னம் 🌱யாருக்கு என்பது தெரியும் வரை, 🤔ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை 😳🤔என்ற சர்ச்சை இப்போதே கிளம்பியுள்ளது.*_🙄😱🤔

_*🚓ஐடி ரெய்டு நடந்தது என்ன🤔*_

_*👬👭வாக்காளர்களுக்குப் பணம் 💸வழங்கியதாகக் கூறி 🗣ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.🛃🔚 வாக்குப்பதிவுக்கு 🛃இரு நாள்களுக்கு முன் அந்த நடவடிக்கையை தேர்தல் 👁‍🗨ஆணையம் மேற்கொண்டது.✍🏻 அப்போது,🤔 பணப்பட்டுவாடா 💵செய்ய எந்தெந்த அமைச்சர்களுக்கு 🌟எவ்வளவு 🤔பணம் கொடுக்கப்பட்டது 💸💶என்பது பற்றிய பட்டியல், அமைச்சர் 🙄விஜயபாஸ்கர் வீட்டில்🏡 நடத்தப்பட்ட வருமான 🚓வரி சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. 🤳🏻அது ஊடகங்களுக்கும்🎥 தெரிவிக்கப்பட்டது.*_🤝🏻👍🏻

*_🤐சசிகலாவின் உறவினர்கள்,👨‍👨‍👧‍👧 ஆதரவாளர்கள்👨‍👨‍👦‍👦 வீடுகளிலும்🏡 அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும்🏭 வருமான வரித்துறையினர்👨🏻‍✈👩🏻‍✈ சோதனையில் ஈடுபட்டனர். 👀கிட்டத்தட்ட 160 😳இடங்களுக்கும் மேல் சோதனை🙄 நடந்துவருவதாக தகவல் வந்தது. 😱இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா🤔 ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும்🏕 சோதனை நடந்தது. 🚓🚨12 பேர் கொண்ட வருமான வரித்துறையினர்,👨🏻‍✈👩🏻‍✈ கொடநாடு எஸ்டேட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.👨🏻‍💻👩🏻‍💻 அதிகாலையிலேயே ஆரம்பித்த இந்தச் சோதனையால்,😟 அப்பகுதிகள் பரபரப்புடன் இருந்தது..._*😱🤐

*_👀சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், 🏢நமது எம்.ஜி.ஆர். அலுவலகம்,🏚 ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், 🏦ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு🏡 உள்ளிட்ட 20 😱இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்🚓🚨_*

_*🚓முறையாக வருமான வரி 📄செலுத்தாததால் இந்த சோதனை நடத்தப்படுவதாக📧 கூறப்படுகிறது. 🗣ஜெயா டிவி அலுவலகத்தில் 10 பேர் கொண்ட குழுவும்,😳 நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் 6 பேர் கொண்ட குழுவும்😱 சோதனை நடத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்*_🤝🏻

*_🤔பாஜக ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டில்♻ அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா வெறும் 50🙄 ஆயிரம் ரூபாய் முதலீட்டை 16 ஆயிரம் மடங்காக உயர்த்தியது எப்படி? 😳🤔இப்படி ஒரு சந்தேகம் எழுந்த உடனே 👀அதைப்பற்றி விசாரிக்க 🚓இதுவரை வருமானவரித்துறை 🚨🚔ஏன் ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை?_*🤔🤷🏻‍♂

_*🤝🏻பொதுவான விஷயம்*_😒

_*🌀2014-ம் ஆண்டில், சொத்துக்குவிப்பு📑 வழக்கில் தண்டனை🚨 பெற்று பதவியிழந்த💺🚫 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 👸🏻பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையானதும், 🙋🏻✅அவர் மீண்டும் முதல்வராவதற்கு ஏதுவாக, 🛃அ.தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றிவேல் 2015-ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.‼ இதையடுத்து, 🤔2015 ஜூன் மாதம் 27-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்,🛃 ஜெயலலிதா👸🏻 வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் பதவியேற்றார்.💺 ✅ இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான♻ பொதுத்தேர்தலிலும்🛃 ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார்.🎉🎊 மீண்டும் அவரின் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது.🤝🏻 உடல்நலக்குறைவால்😰 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம்😓 அடைந்ததும், ⚰அந்தத் தொகுதி காலியானது.🔚 பின்னர் நடந்த களபரங்கள், 💔குழப்பங்கள் 🙇🏻அனைத்தும் அறிந்ததுதான். 🤐ஆர்.கே. நகர் தொகுதி மக்களே 👭👬தற்போது குழம்பித்தான் 🙇🏻🙇🏻‍♀போய் உள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது🛃 என்பதை அவர்கள் இந்த முறையாவது 👍🏻தெளிவாக 🤔முடிவெடுக்க வேண்டும்.🤝🏻*_

*_🚓ஐடி ரெய்டு நடக்கும் போது.. 🚨எந்தத் தவறும் செய்யவில்லை 🤷🏻‍♂என்றால் தைரியமாக💪🏻 வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளலாம்...👍🏻 காரணம் சொல்ல🤔 வேண்டும் என்று ஒருவர் மேல் குற்றம் சாட்டுவது...👨🏻‍⚖ கவுண்டமணி கூறுவது போல் "அரசியல இதெல்லாம் சாதாரணம்மப்பா" 😁இந்த மாதிரி தான் இருக்கு..._*🤦🏻‍♂

*_🤔மக்களின்  நல்ல தலைவனுக்கான💪🏻 எதிர்பார்ப்பு இன்றும் கனவாக உள்ளது வருத்தமளிக்கிறது...🤦🏻‍♂ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறங்கும்  அரசியல்வாதிகளும்,🛃 இடைத்தேர்தலில் ✅வெற்றி பெறும் மக்களின் தலைவர் யார் என்பதை எதிர்பார்ப்போம்..._*♻👍🏻

              _*🙏🎨நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~1®©*👑
*🏅🏆👉🏼SIVARAJ💘👈🏼*
*⁩🏅🏆Su⁩*
*🏅🏆bismilla⁩*
*🏅🏆Vita Safe Life My Company⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *கலந்துரையாடல்~2®©*👑

*🏅🏆Cvm⁩*
*🏅🏆Kumaran. G⁩*
*🏅🏆Arun⁩*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*நினைவில் கொள் உனக்கான தலைவனின் அரசியலை.. அவன் விதைத்த விதைகள்தான் நாங்கள் அதிலிருந்து  நாங்கள் வளர்ந்து எங்கள் அரசியலை மீட்டெடுப்போம் சிலர் தாங்கள் நாம் விதைகள் என்று தெரியாமல் அடிமைகளாக மண்ணில் வளராமல் இருக்கின்றனர்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*_பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை_*
*_எல்லா அறமுந் தரும்._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*_பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்._*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*_வெட்டியானுக்கு வேண்டியதெல்லாம் சடலம் மட்டும் தான் மனிதனல்ல_*

*_நீதிபதிக்கு வேண்டியதெல்லாம் சாட்சியம் மட்டும் தான் உண்மையல்ல_*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...