Saturday, 25 November 2017

*பழமையில் பயன்படுத்திய அசார்த்திய கண்டுபிடிப்புகள் பற்றிய அலசல்????

[22/11, 9:35 PM] ‪+91 77082 77357‬: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :22.11.2017.*
         🌹 *கிழமை : புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

⚜ *நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொருகாரியத்துக்கும், நம்மை அறியாமல் வேறொருவர் உந்துசக்தியாகவும்*
*மூலகாரணமாகவும் இருக்கிறார்.*

💐 *முன்னோர்*💐

🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀🕵‍♀
😇 *நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதுமே மிகவும் அவசியம்*💪👍

        👸🏻★★★ *அட்மின்*★★★👸🏻

🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
*பழமையில் பயன்படுத்திய அசார்த்திய கண்டுபிடிப்புகள் பற்றிய அலசல்????*
🔱🔎💪🤔🔱🔎💪🤔🔱🔎💪

              *_💝பாகம் - 1⃣💝_*

😇 *_இன்றைய நவீன உலகில் வாழும் நாம் அனைவரின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தியதில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது. 👍உலகம் முழுவதையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடும் அளவிற்கு வளர்ந்த அறிவியல் தொழில்நூட்பங்களும், கண்டுபிடிப்புகளும் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் இருந்துதான் அதன் ஆரம்ப நிலையை கொண்டிருந்தன.👍 ஆனால் இன்று நாம் 😳ஆச்சர்யமாக பார்த்துகவண்டிருக்கும் பல கண்டுபிடிப்புகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவியல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் உபயோகத்தில் இருந்தது 👍என்றால் நம்பமுடிகிறதா._*⁉

💁🏻 *_இன்று நாம் பயன்படுத்தும் எல்லாக் கருவிகளும் புதியது தான். காசு கொடுத்து கடையில் இருந்து வாங்கும் எல்லாக் கருவிகளும் யாரோ ஒருவர் கண்டறிந்ததாக இருந்தாலும் அவற்றின் பயன்பாடு பண்டைய காலங்களிலே கண்டுபிடிக்கபட்டது என்றால் நம்பமுடிகிறதா_*⁉

🤗 *_திரைப்பட கதையை திருடி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டினை பல்வேறு செய்திகளில் நாம் கடந்து வந்திருப்போம். 😄அது போல தான் யாரும் குற்றம்சாட்டாத பண்டைய கால தொழில்நுட்பங்களின் தூசி தட்டப்பட்ட நவீன பதிப்பு கருவிகளை நாம் இன்று பயன்படுத்தி வருகின்றோம்_*🤗

💓 *_தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.🤷🏻‍♀ மேலும் இவர்கள் கைக்கோடரி ⛏மற்றும் ⚔வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்._*🤷🏻‍♀

⏳ *_50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர்.👏 சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர்.👌 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.🔍👍நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன._*🔍👍

💓 *_மனித வாழ்க்கையின் தொடக்க நிலையை_* *_பழைய கற்காலம்_*
*_என்று_* *_அழைக்கிறோம்.பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும்._*🤷🏻‍♀
*_கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர்._*👍 *_எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய கற்காலம் சுமார்_*
*_கி.மு .பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது_* 👏👍

💓 *_இரண்டு சிக்கி முக்கி கற்களை உராசுவதன் மூலம் பழைய கற்கால மனிதன் நெருப்பை உருவாக்கினான் .🔥 மிருகங்களை அச்சுறுத்தி விரட்டியடிக்கவும் .இறைச்சியை வதக்கி உண்பதற்கும், குளிரிலிருந்து தங்களை காத்து கொள்வதற்கும் நெருப்பைப் பயன்படுத்தினர்_*🤷🏻‍♀

🌞 *"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....*🤷🏻‍♀

🤔 *என்னைக்காச்சும் ஒரு compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!!🤔 கண்டிபாக இல்ல...*🙅🏻
*நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன்👊,நம்ம கிட்ட இருந்த அறிவியல்  அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....*🤷🏻‍♀😏

🤷🏻‍♀ 🌞 *ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழ்க்கே உதிக்கும்....*👍 *அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...*🤷🏻‍♀

💁🏻 *இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!*🌞👍

🌞👉 *சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் சித்திரை1.....!!! (In science it is called Equinox)*👍

🌞👉 *அப்புறம் extreme வடகிழக்கு point தான் ஆடி1 .... (solstice)*👍

🌞👉 *மறுபடியும் கிழக்குக்கு வரது ஐப்பசி1 (equinox)*👍

🌞👉 *Going to extreme தென்கிழக்கு தான் தை1 (solistice)*👍

💝 *_வருடத்தின் அளவு_*💝

⚜🌞 *_சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். 👍அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார்.👍 இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.📜✍ இதற்கான சான்று “கோனார்க்” கோவிலில் இருக்கிறது.🌞 👌👍சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்._*🤷🏻‍♀

*_💝நீர்மூழ்கிக் கப்பல் (Submarine)💝_*

🚤 *_நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லும் நீருர்தி ஆகும். நீர்மூழ்கி கப்பல்கள் போரில் பகைவர்  கப்பல்களை தாக்குதல், விமானந்தாங்கி கப்பல்களின் பாதுகாப்பும் விளங்குதல், இரசியமாகச் சிறப்புப் படைகளை முக்கியப் பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டது._*🔍

🚤 *_உலகின் முதல் நீர்மூழ்கி கப்பலானது. கி.பி 1776ல் அமெரிக்காவை சேர்ந்த "டேவிட் ஃபர்சனல்" என்பவர் முட்டை வடிவ "டர்டில்" என்ற நீர்முழ்கி கப்பலை உருவாக்கினார். ஒரு மனிதனை தாங்கி செல்லும் அளவிற்கு வசதியுடன் உருவாக்கப்பட்ட இக்கப்பல் பிரிட்டிஷ் போர்களின் போது பயன்படுத்தபட்டது. பின்னர் இவற்றின் முழுமையான கட்டமைப்பு பணிகள் 19ம் நூற்றாண்டில் முடிக்கபட்டு முதல் உலகப்போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டது._*🤷🏻‍♀

⚜🚤 🌀 *_ஆனால் உண்மையில் இதற்கு முன்னரே பல காலகட்டங்களில் நீர்மூழ்கி கப்பல்கள் இருந்திருக்கின்றன.😱 கி.மூ 332 காலங்களில் "டயர்" என்ற முற்றைகை போரின்போது அலெக்சாண்டரால் நீர்மூழ்கி கப்பல் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதை.. கி.பி16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய ஓவியத்தில்  குறிப்பிடப் பட்டிருக்கிறது. 👍இது தவிர 1620ம் ஆண்டு "கர்ணல் ஜோக்கப்சன்" என்பவர் மிகப்பெரிய பெரல் வைத்து உருவாக்கிய நீர்முழ்கி கப்பல் தான் முதல் வெற்றிகரமான நீர்முழ்கியாகவும் கருதப்படுகிறது._*🔍👍🤗

💝 *_கடிகாரம்_*💝

⚜⏳ *_ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 🤷🏻‍♀⌚தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ⚜🌀 கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும்.👍 புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, 🌞சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள்.👍 அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.👌 இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது.👌 புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். ⚜அவர்கள் அவற்றை நீர்க் கடிகாரம் (கிளெப்சிட்ராக்கள்) என அழைத்தார்கள்.👏 கிட்டத்தட்ட அதே காலத்தில் ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.👏 🌀இக்கடிகாரங்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும்.👏 பிற புராதன காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம்,🕯 🌍இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய ⏳மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்._*👌👏⚜

*_💝தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரம் (vending machine)💝_*

♻  *_தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரங்கள் இன்று பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன.🤷🏻‍♀ நாணையங்களை செலுத்தி குறிப்பிட்ட பொருட்களை பெற்று கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (எ.கா) காயின் பாக்ஸ் தொலைபேசி_*📞

⚜🌀 *_அலெக்சாண்டரியா போன்ற எகிப்தில் அமைந்திருந்த பெருநகரங்களில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இவை பயன்படுத்தபட்டிருப்பது ஆச்சரயத்தை ஏற்படுத்துகிறது_*😱👍

⚜🌀 *_வெண்டிங் மெஷின் எனப்படும் தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரமானது. கி.மு10ம் நூற்றாண்டுகளில் கோவில் போன்ற இடங்களில் புனித நீரீனை அளவாக பயன்படுத்துவதற்காக தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.👍 இதில் குறிப்பிட்ட எடைகொண்ட நாணையத்தை செலுத்தியவுடன் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் நெம்புகோல் அமைப்பில் நாணயம் பட்டு அடைக்கப்பட்ட வழியானது திறக்கப்படும்.🤗 அந்த நாணயம் மெதுவாக கீழிரங்கி குறிப்பிட்ட இடத்தில் விழும்வரை. இந்த புனிதநீரானது வெளியேற்றப்படும். நாணயம் விழுந்ததும் நீர் செல்லும் பாதையானது அடைக்கப்படும்._*👍👌

♻ *_தற்போது நடைமுறையில்  இருக்கும் தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரமானது 1890களில் கண்டுபிடிக்கபட்டவையாகும்._*🤷🏻‍♀

*💝 _தானியங்கி கதவுகள் (Automatic Doors)_ 💝*

♻🚪 *_தானாக திறந்து மூடும் தானியங்கி கதவுகள் மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும்  கடைகளிலும் பயன்படுத்தபடுகின்றன. 🤷🏻‍♀இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு 🌀முன்னரே அலெக்சாண்டரியாவில் ஆலயப் பயன்பாட்டில் உபயோகப்படுத்தபட்டது._*🔔👍

🔔🚪 *_கோவில் கதவுகளை திறந்துமூட வடிவமைக்கப்பட்டுள்ள இதில் உள்ள ஒரு பலிபீடத்தின் மீது 🔥நெருப்பு மூட்டபடும் அதன் மூலம் ஏற்படும் வெப்ப அழுத்தம் புனல் வழியாக அடிப்பகுதியில் சென்று அங்கு கயிற்றில் கட்டபட்டிருக்கும் நீர் நிரம்பிய வாளியின் அழுத்தம் காரணமாக கீழிறங்க வைக்கும் வாளியின் கயிறானது. சுழல் சக்கரங்கள் உதவியுடன் கதவின் உட்புறம் இணைக்கப்பட்டிருக்கும் வெப்ப அழுத்ததில் வாளி கீழே அழுத்தப்படும்போது கோவில் 🔔🚪கதவுகள் திறக்கப்படும். பின்னர் நெருப்பு அணைக்கப்பட்டு வெப்ப அழுத்தம் குறைந்ததும் வாளியானது மேலெழும்பி கதவுகள் தானாகவே மூடப்பட்டுவிடும்._*🚪👌👍

♻🚪 *_இன்றைய தானியங்கி கதவுகளின் கண்டுபிடிப்பானது 1931ல் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது_*🤷🏻‍♀

*_💝பீரங்கி கவச வாகனம் (Armoured fighting vehicle)💝_*

♻🛡 *_பீரங்கிகள் பொதுவாக ராணுவத்தில் பயன்படுத்துபவை ஆயுதம் தாங்கிகளாக செயல்படும் இவைகள் எதிர்தாக்குதல் நடத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 🤷🏻‍♀இன்றைய ராணுவ பயன்பாட்டில் முக்கிய பங்கினை கொண்டிருக்கும் 🌀இவை 15ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதுகின்றனர்.🤔 "டாவீன்சி" போன்ற புகழ்பெற்ற ஓவியர்களால் 15ம் நூற்றாண்டில் இத்தாலியில் வரையப்பட்ட ஓவியங்களில் கூம்பு வடிவத்தில் ஆமை போன்று கூடாரத்தில் சுற்றிலும் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளது போன்று வரையப்பட்டுள்ளது._*🔍👍

*_💝கதிர்வீச்சு தாக்குதல்💝_*

💹 *_கதிர்வீச்சு மூலம் எதிரிகளைத் திணறடிக்கும் வழிமுறைகளைக் கிரேக்கர்கள் 2 ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியிருக்கின்றனர். 🤷🏻‍♀இவர்கள் வெப்பக்காற்றை பீய்ச்சியடித்து எதிரிகளின் கப்பல்களை தாக்கினர்._* 👌🤗

*_💝சிடி கேஸட்💝_*

♻📀 *_17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என நம்பப்படும் ஃபேத்தியோஸ் டிஸ்க் வகைகள் இன்று நாம் பயன்படுத்தும் சிடி ரோம் போன்று இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.🔍 செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தட்டு 242 வடிவங்களில் தகவல்களை உள்ளடக்கியுள்ளது._*👍

*_💝குளிரூட்டும் கோபுரங்கள்💝_*

💁🏻🔎⚠ *_பண்டைய காலங்களில் பாலைவன பகுதிகளில் வாழ்ந்த முன்னோர்கள் காற்றின் குறுக்கே குளிர்ந்த நீரை ஓடச்செய்து வெப்பத்தைத் தணித்து கொண்டனர். 👍இதே வழிமுறை பெர்ஷிய ராஜ்ஜியங்களின் போது உருமாறிக் குளிரூட்டும் கோபுரங்களைக் கட்டமைத்தனர்._*👌⚜👍

*_💝அறுவைசிகிச்சை💝_*

♻💁🏻 *_18 ஆம் நூற்றாண்டுகளில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான ஒன்றாக இருந்ததோடு இவ்வாறு செய்யும் போது மரணிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் டிரிப்பானிங் எனும் பண்டைய வழிமுறையில் மிகவும் நுணுக்குமான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 👍1969 ஆம் ஆண்டு இதற்கான ஆதாரங்களை சோவியத் அறிவியல் சங்கம் அறிவித்தது_*👌⚜👍

*_💝வாடிக்கையாளர் சேவை மையம்(customer care center)💝_*

♻🔎 *_இன்று பிரபலமாக இருக்கும் கஸ்டமர் கேர் சார்ந்த வழக்கம் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசப்பட்டோமியர்களிம் இருந்து வந்தது. களிமண் முலமாக எழுதப்பட்ட குறிப்புகள் முலமாக தகவல் பரிமாற்றம் செய்துகொண்டனர்._*👌⚜👍

*_💝ரோபோட்💝_*

🌍🔎 *_இன்று உலகளவில் அபார வளர்ச்சியைக் கண்டு வரும் ரோபோட்களை கி மு நான்காம் நூற்றாண்டில், கிரேக்க கணிதஇயல் அறிஞர், தரன்டம் சார்ந்த, ஆர்சிடாஸ் தம் ஆராய்ச்சியின் அடிக்கோளில் ஓர் இயந்திர நீராவி-இயக்கத்தில் பறவையைக் கண்டார், அதற்கு பெயர் "மாடப்புறா" என வைத்தார். அலெக்சாண்டிரியாவின் ஹீரோ (10–70 AD)பல்வேறு பயனாளி-உருவாக்கும் தானியங்கும் கருவிகளைக் கண்டுபிடித்தார்,🔍👍 ⚜அந்த இயந்திரங்களுக்கு சக்தி காற்றின் அழுத்தத்தால், நீராவியால், மற்றும் நீரால் பெறும்படி செய்தார்._*🔍👍👌

💝 *_வடிகால் அமைப்பு_*💝

💁🏻🌧 *_இன்று நாம் மழை நீர் சேகரிக்க பயன்படுத்தும் வடிகால் திட்டம்🌀 கி.மு 3000 காலங்களிலே வழக்கத்தில் இருந்தது.👍 உலகிலேயே முதல் முறையாக சிந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது.⚜👍 கி.மு 3300 – 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தி உள்ளனர்._*👌👍
[22/11, 9:37 PM] ‪+91 77082 77357‬: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :22.11.2017.*
         🌹 *கிழமை : புதன்*
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
    👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
*பழமையில் பயன்படுத்திய அசார்த்திய கண்டுபிடிப்புகள் பற்றிய அலசல்????*
🔱🔎💪🤔🔱🔎💪🤔🔱🔎💪

              *💝பாகம் 2⃣💝*

*_💝சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்💝_*

💁🏻♻ *_துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், “ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் 🌞சூரியனை பழம் 🍎என நினைத்து அனுமன் உண்டான்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.🔍 அதாவது, 🌀1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள். “Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu” என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது.👍 அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,6000,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது.👍 இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. 🔍🌀பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர்..!!_*👌😇👏

*_💝“பை” (Pi) மதிப்பு💝_*

♻ ➡ *_ஆர்யபட்டா கி.மு 499 ஆண்டே “பை” மதிப்பு 3.1416 என்று தனது 23 வது வயதில் கண்டுப்பிடித்துள்ளார். 🤷🏻‍♀🌀ஆனால், இதை கடந்த 1761 ஆம் ஆண்டு தான் தற்போதைய அறிஞர்கள் கண்டுபிடித்தனர்.🔍 🔺இது மட்டுமின்றி முக்கோணவியலின் கருத்தையும் இவர் கண்டுப்பிடித்துள்ளார்..!!_*🔍

*_💝பூமியின் சுற்றளவு💝_*

🌍 *_பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார்.👌🔍 ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறார்._*👏👌🔍

*_💝அறுவை சிகிச்சை வழிமுறைகள்💝_*

🌀➡⚜ *_9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப் பட்டுள்ளன.👍👌 இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன..!!_*🔍👏👍

✈ *_விமானம்_*✈

🦅 *_பறவை வானில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது🙅🏻 என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கிய நிகழ்வுஅனைவரும் அறிந்த ஒன்று.🤷🏻‍♀ இன்றைய உலக பயணங்களை விரைவாக மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அற்புத சாதனம்._*🤷🏻‍♀

🌀⚜ 🛩 *_இந்த விமானங்கள் சங்ககாலத்திலே பயன்படுத்துபட்டது😱 என்றால் அது வியக்கதக்க விடயமாக இருக்கிறது.😳 எதிரிகளால் நாடு சூழபட்டபோது அன்னபறவை  போன்ற விமானத்தில் ஏறி தப்பவைக்கபட்ட கற்பிணியான அரசி விமானம் விபத்துக்குள்ளாகி காட்டிலே விழுந்தபோதுதான் சிவகவலுதியை பெற்றெடுத்தால் என்று கூறிப்பிடுகிறது திருத்தக்கதேவரின் கம்பராமாயணம்.⚜👌 புலவர் கம்பர் விமானத்தையும் அதன் ஓடுபாதையையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டுள்ளார்._*⚜👌

⚜💁🏻 *_இராவணன் விமானத்திலே சீதையை கவர்ந்து சென்றான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. 🤷🏻‍♀அதன்பிறகு ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் சீதையை தேடி ராவணனின் விமான சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்களை பின்பற்றி செல்லும்போது தெளிவாக தெரிந்த சக்கர சுவடுகள் போக  போக தெளிவில்லாமல் ஒருகட்டத்தில் விமானத்தின் சுவடுகள் இல்லாமல் போய்விடுகின்றன. இதனை கம்பர்_*👇

📜✍ *_மண்ணின் மேல் அவன் தேர்_*
     *_சென்ற சுவடு எலாம் மாய்ந்து,_*
*_விண்ணின் ஓங்கியது ஒரு நிலை;_*
    *_மெய் உற வெந்த_*
*_புண்ணினூடு உறு_ வேல் என,_*
     *_மனம் மிகப் புழுங்கி,_*
*_எண்ணி, 'நாம் இனிச் செய்வது_*
     *_என்? இளவலே!' என்றான்._*✍📜

📜🔎 *_இப்பாடலின் பொருள் விமானம்🛩 ஒரு பாதையில் ஓடி அதன் வேகம் அதிகரித்து புவியிர்ப்பு முறித்த பின்தான் மேலே எழமுடியும் என்று பொருள்._*👌👍

🌕 *_பால் அண்டம் பற்றிய குறிப்புகள்_*🌕

🌕 *_இஸ்ரோ நாசா போன்ற வானியல் நிறுவனம் கூட விண்வெளிக்கு செயற்கை கோள்கள் அனுப்பி தான் ஆராய்ச்சி செய்கிறது ஆனால் ⚜🔎சங்ககாலத்தில் இவற்றை பற்றிய குறிப்புகள் கிடைத்தது அனைத்து விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்தியது_*🔍😱👍

📜🔎 *_சங்க கால இலக்கியமான புறநானூறில் "உரையூர் முதுகண்ணன் சாத்தனார்" இன்றைய விஞ்ஞானிகள் ஆச்சர்யபடும் வகையில் ஒரு குறிப்பை சொல்லியிருக்கிறார்._*🔍📜

📜✍ *_செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்_*
*_பரிப்பும் பரிப்புச்_* *_சூழ்ந்தமண் டிலமும்_*
*_வளிதிரிதரு திசையும்_*
*_வறிது நிலைஇய காயமு மென்றிவை_*
*_சென்றளந் தறிந்தோர் போல வென்றும்_*
*_இனைத்தென் போரு முளரே_*✍📜

📜🔎 *_இப்பாடலின் இந்த வரிகளுக்கான பொருள் என்னவென்றால் 🌞சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது இவ்வளவு கால இடைவெளியில் இவ்வளவு தூரம் கடக்கும் அதனால் அதன் வேகம் கணிக்ககூடயதாக இருக்கும். 👍அது செல்லும் வான் மண்டலத்தின் எல்லை வரை காற்று திசை இருக்கும். 👍அது செல்லும் வான் மண்டலத்தில் ஈர்ப்பு விசை இருக்கும். அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் உண்டு. அதிலே ஈர்ப்பு விசையுமில்லை நேரில் சென்று  பார்த்த வானியல் அறிவியலாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது அவ்வரிகளின் பொருள்._*🔍📜👌👍

💁🏻⚜👍 *_இவை உண்மையென்றால் வளிமண்டலத்தை அவர்கள் எவ்வாறு ஆய்வு செய்திருக்க முடியும் என்ற கேள்விகளும் எழுகின்றன.🤷🏻‍♀ அதற்க்கும் விடை சொல்கிறது புறநானூறு._*📜👇

♻👩🏻‍🚀 *_இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் சென்று விண்வெளியில் ஆய்வு செய்கின்றனர்.👩🏻‍🚀🤷🏻‍♀ அந்த விண்கலங்கள் அன்றே எங்களிடம் இருந்தது என்றும் அதுவும் அந்த விண்கலங்கள் அனைத்தும் தானியங்கி விண்கலங்கள் என்றும் எடுத்துரைக்கிறது புறநானூறு._*📜🔍👍

📜✍ *_புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்_*
*_வலவன் ஏவா வான ஊர்தி_*
*_எய்துப_*✍📜

📜🔎 *_இவ்வரிகளின் பொருள் என்னவென்றால் விசும்பு என்றால் ஆகாயம், வலவன் என்றால் சாரதி, ஏவாத என்றால் இயக்காத, வானஊர்தி என்றால் விமானம். 🛩👌ஆகவே விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்று குறிப்பிடுகிறது.👍 இப்பாடல் இப்படி ஒரு விமானம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லையென்றாலும் 🔎இந்த ஆராய்ச்சி குறிப்புகள் எவ்வாறு சாத்தியமானது👍 என்பது ஆச்சர்யமும் மர்மமும் நிறைந்ததாக இருக்கின்றது._*😱🤗👌

⚜🔎 *_இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது._*🔍👍

⚜💁🏻 *_சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர்._*🔍👍

⚜🔎 *_மஸ்கெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாகலை நய்சா தோட்டத்தின் கீடன் பிரிவில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பிலான கற்பாறையாக இந்த இடம் காணப்படுகிறது._*🔍👍

⚜🔎 *_அந்த கற்பாறையில் சில அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை மன்னன் இராவணனின் புஷ்பக விமானத்தின் சில்லுகளின் தடங்கள் என தோட்டத் தொழிலாளர்கள் நம்புகின்றனர்._*👌👍

⚜🔎 *_மட்டமான இந்த கற்பாறைக்கு அருகில் தடாகம் ஒன்றும் காணப்படுகிறது.🔍 சில வருடங்களுக்கு முன்னர் இந்த தடாகம் பெயரிதாக காணப்பட்டதாகவும் அது பராமரிக்கப்படாத காரணத்தினால், சிறியதாக மாறியுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்._*🔍

⚜🔎 *_மன்னன் இராவணனின் புஷ்பக விமானம் பாத ரசத்தினால் இயங்கியதாக வரலாறு கூறுகிறது.📜 இந்த கற்பாறை சிவனொளி பாத மலைக்கு அருகில் அமைந்துள்ளது._*⛰

💹 *_அணு_*💹

♻💹 *_பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பொருட்களின் உள்ளே அணுக்களின் இருக்கையை இரசாயன நிபுணர்கள் கோட்பாடு மூலமாக நிரூபித்துக் காட்டினார்கள். ஆனால் 1909 ஆம் ஆண்டில் சோதனை மூலம் காட்டி முதன் முதலில் அணுக்களின் நுட்ப அளவை மதிப்பிட்டவர் பிரெஞ்ச் விஞ்ஞானி ஜீன் பெர்ரின் [Jean Perrin (1870-1942)]. அவர் எக்ஸ்-ரே கதிர்களையும், எதிர்முனைக் கதிர்களையும் [Cathode Rays] ஆராய்ச்சி செய்தவர்.🔍 1895 ஆம் ஆண்டில் பெர்ரின் எதிர்முனைக் கதிர்களில் எதிர்மின் கொடையுள்ள துகள்கள் [Negatively Charged Corpuscles] இருப்பதாகக்  காட்டினார். அவையே பின்னால் எலெக்டிரான்கள் என அழைக்கப் பட்டன.🤷🏻‍♀ அவர்தான் அவொகேட்ரோ இலக்கத்தைப் [Avogadro's Number (6x10^23)] பலமுறைகளில் கணித்துத் தெளிவு படுத்தியவர்._*🤷🏻‍♀

⚜🌀🔎 *_ஆனால் 6000 வருடங்களுக்கு முன்பே Drinage முதல் Nuclear Weapon வரை அனைத்தையும் நாம் உபயோகித்தோம் என்றால் நம்ப முடிகிறதா._*😱😳

⚜🔎 *_Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார்.🔍 அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்_*🔍

⚜🔎 *_சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். 🤷🏻‍♀புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் 😱ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார்.😳 இதை மேலும் ஆராய்ச்சி செய்த பார்க்காலம் என்றும் நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் செய்ய உதவியை நாடினார்._*
🔍
📜✍ *_"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே_*
*_தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்_*
*_சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி_*
*_கஷ்த்பம்சுப்ஹி_*
*_தஸ்தலொஷ்தோ_* *_நிததவ்யாஹ்_*
*_பர்தச்சடிதஸ்த்ஹா_*
*_சன்யோகஜ்ய்தே_* *_தேஜோ_*
*_மித்ரவருனசங்கியதம்"_*✍📜

📜🔎 *_இந்த வரிகள் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிஷத்தின் ஒரு பகுதி._*🔍📜👍

📜🔎 *_இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,"ஒரு மண்குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிரதகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். 🤷🏻‍♀பின்னே அதை ஈரமான மரத்தூள்,பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி,இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம் "மித்ரவருனக்தியா அப்படினா என்ன?🤔 சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?_*⁉

🌀🔎 *_அவை சுமார் கி.மு 1550 முன்னால் பயன்படுத்தபட்டவை.._*👍

📜🔎 *_அதில் கூறபனசகிக்ரிவம் என்ற சொல் சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள்._*🔍😳

📜🔎🤔 *_மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம்உள்ள பொருள்". மயிலின் கழுத்து நிறம்! காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகி விட்டது. 🔍👍அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது.👍 அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 ஓபந் ஸர்க்யூட் வோல்டேஜ் மற்றும் 23 மில்லியம் பெரே ஶார்ட் ஸர்க்யூட் கரென்ட். கிடைக்கப்பெற்றது.👍 ஆமாம்! வெள்ளைக்காரன் எலெக்ட்ரிக் கரென்ட் என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே 😏அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் """மித்ரவருண சக்தி"""._*⚜👏👌👍

⚜🔎 *_இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே,🤷🏻‍♀ மித்ரன் என்றால் 🌞சூரியன்என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம்.👍 எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.⚜👍 தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில்._*😏

⚜💁🏻 *_நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.🙅🏻 அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.👍 இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்._*👏👌👍
[22/11, 9:40 PM] ‪+91 77082 77357‬: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :22.11.2017.*
         🌹 *கிழமை : புதன்*
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
        👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
🥁📯🥁📯🥁📯🥁📯🥁📯🥁
*பழமையில் பயன்படுத்திய அசார்த்திய கண்டுபிடிப்புகள் பற்றிய அலசல்????*
🔱🔎💪🤔🔱🔎💪🤔🔱🔎💪
            
             💝 *பாகம்*3⃣💝

💝 *_அரிசி விவசாயம்_*💝

♻ 🔎🌾 *_தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000  ஆண்டிலே 🈲 சீனாவில்தான் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக கருதினர். 🤷🏻‍♀ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் 🌍இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்._*🔍👍

⚜🌾 *_சிந்து சமவெளியில் உலோகக் காலத்திலேயே அரிசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.👍 சிந்து சமவெளியில் வசித்த மக்கள் காலத்திற்கேற்ப பல வகையான அரிசி வகைகளை பயிரிடுவதில் கைதேர்ந்தவர்களாக இருந்ததாகவும்,👏 அதன் மூலம் உலோக காலத்திலேயே ஆரோக்கியமான, சரிவிகித உணவை உண்டு வந்துள்ளதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளனர்._*🔍⚜👍

⚜🌾🔎 *_இதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் அரிசி, சிறுதானியங்கள், பீன்ஸ் மற்றும் குளிர் காலத்தில் கோதுமை, பார்லி, பருப்பு வகைகள் என சிந்து சமவெளி மக்கள் காலநிலைக்கு ஏற்றவாறு பல்வேறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது_*🔍⚜👍

⚜🌾🔎 *_பண்டைய காட்டுபயிராக அறியப்படும் ’ஒரைசா நிவாரா’-வை ஆராய்ந்த போது,🔍 🈲 சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஈரப்பதமான நில அரசியை விட, ⚜சிந்து சமவெளியில் வறண்ட நிலத்தில் பயிரிடப்பட்ட அரிசி சில நூற்றாண்டுகள் முந்தையது என தெரிவித்துள்ளனர்._*⚜🔍👌👍

⚜🔎🌾 *_ரேடியோ கார்பன் முறையில் ஆராய்ந்த போது, சிறுதானியங்கள் மற்றும் குளிர்கால பருப்பு வகைகள் 🌀கி.மு2890-2630 ஆண்டுகளுக்குள்ளும்,🌾 அரிசி 🌀கி.மு 2430-2630-ம் ஆண்டுகளுக்குள் ⚜சிந்து சமவெளியில் பயிரிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது._*🔍🌾👌👍

*_💝அணைகட்டுகள்💝_*

🌍⚜ *_உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை.🙅🏻_*👌👏👍

🌍 💪 *_உலகின் அணைகளுக்கு முன்னோடியாக திகழ்வது நமது 2 ம் நூற்றாண்டில் கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டபட்ட கல்லணை ஆகும்._*👌👍

🔴 ⚜🔎 *_இந்த அணைகளுக்கு முன்னோடியாக 🌀 நம் முன்னோர்கள் அக்காலத்திலும் ஏரி மற்றும் அணைகட்டுகளை வடிவமைத்து உள்ளனர்._*🔴👌👍

⚜🔎 *_ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் 💪தமிழன் 💪கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை”_*👌👍

⚜🔎 *_மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .👍 வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.👌 அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகளை அமைக்கப்பட்டது._*👌💪👍

⚜🌊 *_வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள்.💪 மடையைத் திறப்பது சாதாரண விஷயமில்லை.😱🙅🏻 உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்._*😳👍

⚜ 🌧 *_மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.😳 மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.😱 மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்._*😱

⚜🌊 *_மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது.😱😰 அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். 💪😔மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.😔 இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள்._*💪😱👍

😇👉 _*நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.*_ 🙅🏻   
_*அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும்*_ 👍
_*நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவினாலே...!!*_👌👏👍

😇 👉 _*புதிதாக ஒன்றை கண்டுபிடித்ததாக சொல்பவன் விஞ்ஞானி இல்லை..!!!,🙅🏻 எவன் ஒருவனால் 💝நம் முன்னோர்கள் கூறியதை புரிந்து கொள்ள முடிந்ததோ👍 அவனே தன்னை விஞ்ஞானி என்று கூறிக்கொள்கிறான்....!!!👍👍நாம் மறந்ததை மறக்காமல் அவனே பின்பற்றுகிறான்....!!!👍👍👍*_

👌💪👏 _*அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் பல வியத்தகு விஷயங்களை அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது...!!!*_👌💪👏👍

😇👉 _*வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள்,💖 இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாகவும் கொண்டாடினார்கள்..*_👏👌👍

😇💪 _*கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம் தான்... 💪இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்..!!!!😔👉ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ⭕ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட 💪நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம்,😔 மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.....!!!*_💪👍

💝🏹 _*கமலிகணேசனின் வரலாற்றுவேட்டை தொடரும்.......*_🏹💝

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👑 *கலந்துரையாடல்2⃣*👑

👌🎉👏 *இன்று நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து குழுவில் கருத்துக்களை பகிர்ந்த அனைவருமே சிறந்த பேச்சாளர்கள்*👌🎉👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤        
*👍கருத்து🤔*

⚠ *அறிவியலின் வளர்ச்சிக்கு உலகில் உள்ள அனைத்து குடியினரும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளார்கள்.🤷🏻‍♀ அதில் குறிப்பாக இந்தியாவின்🇮🇳 பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் அடங்கும். இந்தியா பழம்பெரும் நாடாக விளங்கினாலும் அதன் அறிவியல் பாரம்பரியமும், பெருமையும் இன்றும் பல அறிஞர்களை வியக்கவைக்கிறது.👍 ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் அறிவியல் பெருமையும், பாரம்பரியமும் இளைய சமுதாயத்திற்கு விளங்காமல் இருப்பது வருந்தத்தக்க செய்தியாகும்.*😔

⚠ *வெளிநாட்டிற்கு சென்றால் தான் பெருமை என்றும் அங்கு சென்றால் தான் சாதிக்க முடியும் என்றும் நம்பும் இன்றைய பெற்றோர்களும், குழந்தைகளும் நம் பாரத பூமியின் பிரமிப்பான மகத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்று தான் கூறவேண்டும்.🤷🏻‍♀ ஆனால் இந்த நினைப்பிற்கு அவர்கள் மட்டுமா காரணமா? பண்டைய இந்திய அறிவியல் மேதைகளும் ஓரளவிற்கு காரணமாக விளங்குகிறார்கள்.🤷🏻‍♀*

⚠👉 *அந்நாளில் வாழ்ந்த இந்திய அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுப்பிடிப்புகளை வெகுவாக மற்றவர்களிடம் கூறாமல் தங்களது ஆத்ம சீடர்களிடமே அறிவித்தனர்.😔 இதனால் நம் அநேக கண்டுப்பிடிப்புகள் ஒரு குறிப்பிட்ட நபர்கள் தவிர மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. 😔சில அறிஞர்கள் தாங்கள் கண்டறிந்த செய்திகளை ஒரு சிலரே புரிந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் என எண்ணி அதனை மறைமுகமாக அங்குமிங்கும் தெரிவித்துள்ளனர்.😔 இதனால் அவர்கள் கூறவரும் செய்திகளை முழுவதும் புரிந்துகொள்ள எதுவாக அமையவில்லை. 😔பல நூற்றாண்டுகள் பிறகு இந்த கண்டுப்பிடிப்புகள் முழுவதுமாக அறியப்பட்டாலும் அதற்கு சில காலம் முன்பு ஐரோப்பியர்கள் கண்டறிந்து தெரிவித்ததனால் இந்தியாவின் முழு அறிவியல் ஆற்றல் அறியாமலேயே போய்விட்டது😏😔.*

⚠👉 *அன்றே இந்தியர்கள் தங்கள் கண்டுப்பிடிப்புகளை உடனுக்குடனே அனைவருக்கும் அறிவித்து தகுந்த முறையில் பதிவு செய்திருந்தால் இந்தியாவின்🇮🇳 அறிவியல் கண்டுப்பிடிப்புகளின் மகிமை இன்று உலகமே வியக்கும் அளவிற்கு அமைந்திருக்கும்.*💪👍

👆 *மேலே கூறியது போல இந்தியாவின் அறிவியல் மகிமை தெரிந்தோ தெரியாமலோ காலத்தால் மறைக்கப்பட்டாலும் இன்று ஆய்வு புரியும் அறிஞர்கள் இந்தியாவின் பங்களிப்பை நன்கு புரிந்து உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சிறிது ஆறுதலான செய்தியாக விளங்கிறது.*😊

🌍 *இந்தியாவின் அறிவியல் பெருமைகள் எண்ணற்றவை.💪🤷🏻‍♀ அதில் ஒரு சில அமுத துளிகளை💧 இந்திய மக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த முடிவுரையின் முக்கிய நோக்கமாகும்.*👍👍

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  * 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து*
*மறைமொழி காட்டி விடும்*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                     

*சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்*
   
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❣ *அறிந்துகொள்ளவும்*❣

*கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?*

❣ *தெரிந்துகொள்ளவும்*❣

*நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?*

❣ *புரிந்துகொள்ளவும்*❣

*நேற்று உள்ளார் இன்று இல்லை.*

*பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.*

🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊🦋🕊

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...