https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 21.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*இந்த உலகம் இயற்க்கையால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இந்த உலகை இயக்குபவன் அரசியல்வாதியே!” “அரசியல் கட்சி எதுவாக இருப்பினும் பொது மக்களுடைய நன்மைக்காக சேவையாற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.”*_
_*-அரிஸ்டாட்டில்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*“அரசியலில் பல நேரங்களில் சூதே வெல்கிறது.” “அவ்வப்போது வாய்மையும் வெல்லும்.” “இன்று அதற்க்கான காலம் கனிந்துவிட்டதா, அல்லது காலன் பணிந்துவிட்டான என்பதே இன்றய பனிப்போர்”....!!!*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*இன்று இரு தீர்ப்புகள்....*_
_*1⃣ ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்*_
_*2⃣ 2ஜி வழக்கு.*_
_*உங்கள் பார்வை என்ன?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*1⃣ ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்*_🛃
_*🗣தொடர் பிரசாரங்கள், பணப்பட்டுவாடா புகார்கள்,🎭 கட்சிப் பிரமுகர்கள் கைது, 👨🏻⚖எதிரெதிர் அணியினரின் காரசார விவாதங்கள் எனக் கடந்த சில😨 நாள்களாக ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் இடைத்தேர்தல் ஜுரம்தான்.🤯 தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற பரபரப்புகளைத் தாண்டி😱 இன்று காலை தொடங்கியது வாக்குப்பதிவு.🛃தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் போலீஸ்👮🏻♂👮🏻♀ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.👍🏻*_
_*🎭தீவிர வாகன சோதனைகளும் நடைபெற்றுவருகின்றன.🚕🚓 துணை ராணுவப் படையும் களமிறங்கியுள்ளது.👨🏻✈ இந்நிலையில், காவல்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது*_📣
_*🛃வாக்குப்பதிவு நேரத்தில், அதைச் சீர்குலைக்கும் விதமாக வன்முறையில்🎭 ஈடுபடுவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🚨வன்முறை மற்றும் தேவையற்ற தகராறுகளில்🤼♂ ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள்🚓 என்றும், ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் காவல் ஆய்வாளர்கள்👨🏻✈ தலைமையில் பத்து குழுக்கள் தீவிர கண்காணிப்புப் 👀பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.📣 இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தக் குழுக்கள் கண்காணிப்புப் 👀பணியில் ஈடுபட்டனர்.👍🏻*_
_*🎭பலத்த எதிர்பார்ப்பு:*_👀
_*😰முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக 🤷🏻♂உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. 🛃இங்கு மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக), கரு.நாகராஜன் (பாஜக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), டிடிவி தினகரன் (சுயேச்சை) உட்பட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.*_🎭
_*🎭அதிமுக தனது பலத்தையும், 🎭திமுக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கையும், 🎭டிடிவி தினகரன் தனது தனி அரசியல் கணக்கை துவக்க வேண்டிய நிர்பந்தமும் மிகுந்துள்ளதால்,😰 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 🛃தமிழக அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.*_👀
_*🛃ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குகள் 🎭பதிவாகி உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.*_📣👍🏻
_*👨🏻ஆண் வாக்காளர்கள் 84,195 பேரும், 👱🏻♀பெண் வாக்காளர்கள் 92,862 பேரும் வாக்களித்துள்ளனர்.*_🛃
_*🎭பின்னர் வாக்குகள் எண்ணும் பணி வரும் 24-ம் தேதி நடக்கும்.*_👀👍🏻
_*2⃣ 2ஜி வழக்கு*_👨🏻⚖
_*🎭கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு 🗣வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் மீதான தீர்ப்பு👨🏻⚖ இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.🗣 அதன் முழு விபரங்களையும் 🎭கீழே பார்ப்போம். தீர்ப்பின் முக்கிய அம்சங்களையும் பார்போம்*_👀
_* 🧐மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம்😰 அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி 😟அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது.*_🎭
_*🚫குற்றச்சாட்டு*_🤔
_*👨🏻⚖இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருமான, ராஜா, 🎭தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள்,🎭 கனிமொழி உள்ளிட்டோர் மீது, குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.👨🏻⚖ இந்த முறைகேடு எவ்வாறு நடந்தது என்பதன் அடிப்படை பற்றி, 🤔சற்று விரிவாக பார்க்கலாம்.*_👀
_*🤔சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஒரு கடையை, 2001ல் விற்ற சதுரடி🧐 மதிப்பிற்கே, 2007ம் ஆண்டிலும் விற்றால், அது தவறு தானே; ☹இழப்பு தானே' என்ற, சாமானியனின் கேள்வி தான், 🤨இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு. ஆனால்,😠 தொழில்நுட்பமும், அரசின் கொள்கை முடிவும், இதில் கூடுதலாக உள்ளன.😰 பழைய விலைக்கே விற்றது தான், பிரதான குற்றச்சாட்டு.*_😢
_*🧐அதை பற்றி, சற்று விரிவாக பார்க்கலாம்.👀*_
_*😟ஸ்பெக்ட்ரம் ஏலம் விஷயத்தில், 2 கட்டண முறைகள் நிர்ணயிக்கப்பட்டன.👍🏻 அதில், முதலாவது, 'என்ட்ரி பீ' எனப்படும், நுழைவு கட்டணம்.💰 ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரும் விண்ணப்பக் கட்டணம்*_💰🧐
_*🤨இது. இந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம்,👨🏻⚖ தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான,😰 'டிராய்'க்கே உண்டு. இந்த கட்டணத்தை செலுத்தி,🤔 உள்ளே நுழைந்த பின், அலைவரிசை இலவசம்.😢இரண்டாவதுகட்டணம், 'ஸ்பெக்ட்ரம் பிரைசிங்' எனப்படும், அலைவரிசை கட்டணம்.*_💰
_*😰உரிமம் பெற்ற பின், அதை பயன்படுத்த துவங்கும் நிறுவனத்தின் லாபத்தில் இருந்து, 🇮🇳அரசு மேற்கொள்ளும் சேவை வசூல் கட்டணம் தான், அலைவரிசை கட்டணம்; 💰இதை நிர்ணயிக்க, நிதித் துறையின் ஆலோசனை தேவை.🗣இவற்றில், நுழைவு கட்டணம் தான் பிரச்னையே. 2001ல் நிர்ணயித்த விலையை, 'டிராய்' மாற்றவில்லை.😨 இந்த கட்டணத்திற்கு அதிகாரம் படைத்தது, 'டிராய்' தான்என்பதால்,😕 அதன் முடிவை மாற்றவில்லை, தொலை தொடர்பு துறை.*_🧐
_*🧐இதில் குறுக்கிட்ட நிதித் துறை, 'ஏன் பழைய விலையே நிர்ணயிக்கப்பட்டது;💰 இது, நியாயமில்லையே' என, கேட்டு எழுதிய கடிதத்திற்கு,✍🏻 'விலையை நிர்ணயிப்பது நாங்களல்ல; தொழில்நுட்ப விஷயங்கள்,💻 'டிராய்'க்கு தான் தெரியும். எனவே, நுழைவு கட்டணத்தை நிர்ணயிக்கும்🤔 உரிமை, 'டிராய்'க்கு தான் உள்ளதே தவிர, 🎭எங்களுக்கு இல்லை' என, தொலை தொடர்பு துறை பதில் கடிதம் எழுதுகிறது.😕*_
_*🎭இதையடுத்து, நிதித் துறை, டிராயிடம் இருந்து உரிய விளக்கங்கள்👀 கேட்டு வாங்கி, சமாதானமானது. 🤝🏻ஒரு வழியாக, உரிமங்கள் தரப்பட்டு விட்டன. 🎭யாரும், யார் மீதும் குற்றம் சொல்லவில்லை.👍🏻 இருஆண்டுகள் கழித்தே பிரச்னை வெடிக்கிறது,*_💥
_*🧐சி.ஏ.ஜி., ரூபத்தில். நிதித் துறை, தொலை தொடர்பு துறை பரிமாறிய, 🤝🏻மேற்கூறிய இரு கடிதங்கள் தான், அந்த அறிக்கையின் ஆதாரம்.அதில், 'ஏலம் விட்டு இருந்தால், '3ஜி' போல அதிகலாபம் வந்திருக்கும். 😱நுழைவு கட்டணம் குறித்த நிதியமைச்சக அறிவுரையை,🗣தொலை தொடர்பு துறை புறக்கணித்து, 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையையே, 😨2007ம் ஆண்டிலும் நிர்ணயித்ததால்,😲 அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, அறிக்கை அளித்தது,😱 மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி.,'நுழைவு கட்டணத்துக் கும்,💰 அலைவரிசை கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், சி.ஏ.ஜி., பேசுகிறது.*_🤐
_*🎭தயவு செய்து, 2003 மத்திய அமைச்சரவை முடிவுகளை பாருங்கள்'👀 என, ராஜா தரப்பும் மோத துவங்க, தேசிய அரசியலில், பிரச்னை பூகம்பமாக வெடித்தது.💥 உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சி.ஏ.ஜி., அறிக்கையை வைத்து,🧐 குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தர விட்டது. 👨🏻⚖நுழைவு கட்டணத்தை யார் நிர்ணயிக்க வேண்டுமென்பது தான், இந்த பிரச்னையின் அடிப்படையாக உள்ளது.*😢_
_*🗣தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்*_👨🏻⚖
_*👨🏻⚖2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை*_
_*👨🏻⚖சாட்சிகளின் வாய்மொழி வாக்குமூலங்கள்- ஆவணங்கள் இடையே முரண்பாடு உள்ளதாகவும், வாக்குமூலம் அளித்தவர்கள் சாட்சிக்கூண்டில் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தார்கள்*_
_*👨🏻⚖யூகங்கள் மற்றும் வதந்திகளை ஆதாரமாக கொண்டே குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அவற்றை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி குற்றஞ்சாட்டியவர்கள் அனைவரும் ஆதாரம் கேட்டபோது பின்வாங்கியதாகவும் கூறினார்.*_
_*👨🏻⚖சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலுள்ள பல தகவல்கள் தவறானவை எனவும் குற்றப்பத்திரிகையை தயாரித்த சிபிஐ அதிலுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறி விட்டதும் குறிப்பிடத்தக்கது*_
_*👨🏻⚖2ஜி ஏலத்தில் தவறு நடந்தது என்பதை உறுதிபடக் கூறும் ஆவணங்களை யாராவது கொண்டு வருவார்களா..? என 7 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும் நீதிபதி சைனி தெரிவித்தார்.*_
_*👨🏻⚖சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.*_
_*👨🏻⚖2001-ஆம் ஆண்டில் அலைக்கற்றைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கோரி தொலைத்தொடர்புத்துறைக்கு டிராய் பரிந்துரைத்ததாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை*_
_*👨🏻⚖2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கை குறித்த ஆவணங்கள் புரியாத வகையில் உள்ளதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.*_
_*👨🏻⚖4 லட்சம் பக்கம் ஆவணங்களைக் கொண்ட வழக்கை கையாண்ட இருதரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி இறுதியாக தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.*_
_*🎭ஓகே இது சம்மந்தமாக மற்ற கட்சிகள் வழக்கம் போல விசாரணையில் தவறு நடந்துள்ளது என்றும்...🧐 நமது பிரதமரின் திடீர் வருகையே இந்த தீர்ப்புக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்..*_🗣
_*🙏🏻நன்றி🙏🏻*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 🦁naanum En Chevum🦁*_
_*🏅🖋 Arman 🎸*_
_*🏅 இசையருவி*_
_*🏅 SP.Vignesh*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 💞Ragu Ram 💞*_
_*🏅 balasundar pisn*_
_*🏅 lakshminarayanann 264*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*😟2ஜி வழக்கில் வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதியரசர் அவர்கள்.👨🏻⚖ வழக்கில் உண்மை எது பொய் எது என்று வாதத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. 🤝🏻குற்றம் சுமத்துபவர் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் தவறும் பச்சத்தில் அது குற்றம் சாட்டப்படுபவருக்கு சாதகமாக அமைகிறது.☹ இது பொதுவான நீதியே.*_⚖
_*🧐இதில் நாம் கற்க்க வேண்டியது என்னெவென்றால் நாம் எதிர்பார்க்கும் தீர்ப்பு வந்தால் நீதியை பாராட்டுவதும்,👏🏻 வரவில்லை என்றால் தூற்றுவதும் கூடாது என்பதுதான். 😥நிரூபிக்க தவறியவர்களையே தூற்ற வேண்டும். 🤨நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்கினை நடத்துவதாக கூறும் அரசு அதை நிரூபிக்க தவறியது ஏனோ. 🤷🏻♂ஆனால் இது R.k நகர் இடை தேர்தலுக்கு பொருந்தாது, அங்கு தீர்ப்பு வழங்குவது மக்கள் அவர்களின் எண்ணங்களே முடிவாக மாறுகிறது.*_💪🏻
_*🤔ஆக மாற்ற வேண்டியது அரசையா அல்லது மக்களா என்பதை விட முதலில் நாமாக இருப்போம்.🤝🏻 மாற்றத்தை உருவாக்குவதற்க்கு தன்நம்பிக்கையுடன் கூடிய மன மாற்றம் வேண்டும். 👍🏻அது அரசியல்வாதிகளுக்கு நிறையவே இருக்கிறது.☹ நம்மிடமும், நம்மை நிர்வகிப்பவர்களிடமும் அதிகமாக வேண்டும்.*_👍🏻
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்*_
_*தன்நெஞ்சே தன்னைச் சுடும்*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*அரைக்காசுக்கு அழிந்த மானம், ‘அரசியல் பொன் மகனாக மாற்றிவிடுகிறது."*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*“காரியமாக வேண்டுமானால் கழுதையின் காலையும் பிடிப்பார்கள்"*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*எதிர்த்து போட்டியிட யார் வந்தாலும் அவரையும் மண்டையை உடைச்சு வேட்டிய உருவிடுவாங்க.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐
💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_
👨🏻⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment