Friday, 12 January 2018

நாம் இதுவரை  செய்த நன்மைகளும், செய்ய கூடாத தீமைகளும் பற்றிய ஓர் அலசல்.

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 20.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*உதவிகள் செய்யா மனமும், தோல்விகள் கான வாழ்வும், வெற்றி படிக்கட்டில் வீறுநடை போடுவது கடினம்...!!!*_

                           _*-அரிஸ்டாட்டில்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*உண்மைக்கு சில, செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகள் கலந்ததே வாழ்க்கை இதைவிடுத்து, நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு நல்லது, தீயது எது என தேடுகிறார்கள். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....!!!*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*நாம் இதுவரை  செய்த நன்மைகளும், செய்ய கூடாத தீமைகளும் பற்றிய ஓர் அலசல்.*_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*😃இன்னைக்கு முடிவுரைய பாரதியாரின் கவிதை வரிகளோட ஆரம்பிப்போம்...*_👍🏻

_*✍🏻தீதும் நன்றும் பிறர் தர வாரா*_😃

_*🧐பொருள்:-*_

_*🤝🏻நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை.*_👍🏻

_*😃நாம் முன்னர் செய்த செயலின் பயனையே🧐 நாம் பின்னர் நன்மையாகவோ😄 தீமையாகவோ☹ அடைகிறோம். அதனையே பாரதி நன்மையும் தீமையும் வேறொருவர் அளிப்பதில்லை என்றார்.*_👏🏻

_*🤔நமது சங்க இலக்கியங்கள் ஆகட்டும்😃 இதிகாசம் ஆகட்டும் பின்னே நமது ஓவ்வைபாட்டியாகட்டும் ☺ திருவள்ளூவர் ஆகட்டும் பாரதியார் பின்னே வந்த கவிஞர் ஆகட்டும் அனைவரும் ஒவ்வொரு🧐 காலகட்டத்தில் நன்மை தீமைகளை எடுத்து  செல்லி இருக்காங்க.👏🏻👍🏻*_

_*🤷🏻‍♂நமக்குள் அனைத்து நற்குணங்களும் உள்ளது,தீய குணங்களும் உள்ளது.😰 அப்படி என்ன தீய என்னங்கள் பார்ப்போம்.🤔 இளிச்ச வாயனிடம் வீரத்தையும் வளிவனிடம் அடங்கியும் போவோம்.நீங்களே சற்று யோசித்து பாருங்கள்🤷🏻‍♂ சூழ்நிலைக்கு தகுந்த வாறு நாம் நடந்துக் கொள்வதை.🎭பெய்முக குணாதிசயங்களை அவ்வ போது வெளிபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். 😥இந்த பொய்முகங்களை நாம் உறவு முறையில் அதிகமாக காணலாம்.😓தாய் தந்தையிடம் ஒருமுகம், மனைவியிடம் ஒரு முகம்,குழந்தைகளிடம்👀 ஒரு முகம் இந்த மாதிரி ஆயிரம் பர்ஸ்னாலிட்டி நமக்குள் புதைந்துக் கிடக்கிறது.🤭கருணை கேவம்,பயம்,துக்கம்,காமம். இந்த மாறி உதரணங்களை சொல்லலாம்.*_☹

_*🤔இது வரை நாம் செய்த நன்மைகள் அப்படினு பார்த்தால்   எவ்வளவு தான் நாகரீகம் நம்மிடம் வளர்ந்து🙄 விட்டாலும் கூட  நம்முடைய கலாச்சாரம் நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கம்🧐 என்று நம்மால் முடிந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறோம்.🤝🏻*_

_*😨கலாச்சாரத்தை நிறைய தொலைத்துவிட்டோம். அதை மறுக்க வில்லை.🤷🏻‍♂*_

_*🤨இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் யாரோ 🧐ஒரு சிலர் மூலமாகவேனும் நம் கலாச்சார பாரம்பரியம் காக்கபட்டு கொண்டு தான் இருக்கிறது. 🙏🏻👏🏻*_

_*🧐அப்படி இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நம் கலாச்சாரத்தை👍🏻 மொத்தமும் குழி தோண்டி புதைத்திருப்போம். 😰*_

_*🧐ஆக அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்திருக்கும் செய்து😃 கொண்டிருக்கும் மிகப்பெரிய நன்மையாகவே இருக்கிறது.😎👍🏻*_

_*🤔செய்ய கூடாத தீமை அப்படினு பார்த்தால்  முதலில் நம்ம😢 ஓட்டுரிமையை காசுக்காக விற்க கூடாது.🙁 அடுத்து ஓட்டு போடுவது நம் உரிமை என்பதை தாண்டி முதலில் அது நம் கடமை.👍🏻 அதை நிறையவே தவற விடுகிறோம்.😰*_

_*😱அப்பப்ப எத்தனை எத்தனை முகங்களை நாம் வைத்துக்🎭 கொண்டிருக்கோம்.என்ன திடிர்ரென்று இப்படி சொல்லிட்டேன்😟 பாக்கிறிங்கலா! அட ஆமங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.🤔 உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் நாம் அனைவரையும எடை போட்டுக் கொண்டிருக்கோம். ☹நாம் அடுத்தவரைத் தான் குற்றம் சொல்லுகிறோமே தவிற நம் தவறு நமக்கு தெரிவதில்லை.*_😥

_*🙏🏻ஆன்மீகத்தில் சொல்லப்படுவது நன்மை செய்தவனுக்கு சொர்க்கமும் 🤓தீமை செய்தவனுக்கு நரகமும்😱 என்று முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர்கள் அப்போதாவது மனிதன் தீமையை😠 புரியாமல் இருக்க அப்படி சொன்னார்களே.?*_🤐

_*💔பிரிவினை, பாகுபாடு இதெல்லாம் வெளியில் கிடையாது நமக்குள் தான் காணப்படுகிறது.*_🤷🏻‍♂

_*🧐ஒரு சிலர் இங்கு வாழ்க்கை தத்துவத்தை பேசி தானும் கெட்டு அனைவரையும் 😣கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.😖*_

_*👍🏻நன்மை எது தீமை👎🏻 எது  என்று ஆய்ந்தறிந்து நமது செயல்களை அதற்கேற்ப சிறப்பாக😊 மாற்றியமைக்க வேண்டிய அறிவும், திடசித்தம் மற்றும் விடாமுயற்சியும், இன்று😞 கிலோ என்ன விலை என்பது மாதிரி ஆகிவிட்டது!😤*_

_*😳சந்தோசத்திற்கு நாம் காரணம் என்று ஒத்துக்கொள்ளும் 😰மனது சோகத்திற்கு எப்போதுமே பிறரின் மீது பழிபோடுகிறது.😠👎🏻*_

_*😢நமக்கு நல்லது எது தீயது எது என்பது தெள்ளதெளிவாக தெரியும்போதும் 👀மனதால் அவற்றில் இருந்து விலகி இருக்க முடியாத☹ நம்மால், எப்படிப் பிறருக்கு உதவ முடியும்.😓*_

_*🧐நமது எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் எதை மையப்படுத்தி இயங்குகிறது?🤭*_

_*☹இங்கே நன்மை தீமை எல்லாம் பிறருக்கா?🤔 நமக்கா? என்ற எண்ணம் எல்லாம் மறைந்து, எனக்குத் தேவையானது எது😢 என்பதில் வந்து நிற்கிறது!😱*_

_*🤷🏻‍♂நாம் நிறைய நன்மைகள் செய்தாலும் அது நம்மோடு தான் இருக்கும்...😊ஆனால் தெரியாது செய்த தீமை ஊரோடு பேச்சிலிருக்கும் கடைசிவரை தொடரும்.😤👎🏻*_

_*😃நமக்காக நிறைய நாள் வாழ்ந்து விட்டோம்  சுயநாலமாக இனியாவது அடுத்தவர்களின்☹ நன்மைகாக வாழ்வோம்.நம்மாள் முடிந்த அளவுக்கு🤷🏻‍♂ கொடுத்து உதவுவோம் இதுவே மிகப் பெரிய நன்மை மக்கள் சேவையே மகேசன் சேவை.*_🤝🏻👍🏻

_*😢நம் உலகம் *நன்மை* _*செய்தாலும் ரசிக்கும்...*_😊

_*😥தீமையான செயல்கள்*_ _*செய்தாலும் ரசிக்கும்.....*_😳

_*😤அதனால் தான் நன்மை குறைந்துவிட்டது...*_👎🏻

*_😱தீமை தலை விரித்து ஆடுகின்றது._*...😢

_*🤔எனவே நாம் செய்யகூடாத...ஒரு தீமை என்னவென்றால்....*_😢

_*👍🏻ஒருவர் செய்வது சரியா தவறா என பகுத்து அறிந்து பாரட்டவேண்டும்.*_...🤝🏻
_*🤷🏻‍♂தவறான பாராட்டு ....தீமைகளுக்கு வழி வகுக்கும்😞...*_

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

*_🏅இசையருவி_*
_*🏅கவிஞா் அப்துா் ரஹ்மான்*_
_*🏅🦀கல்கி🦀*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🏅 💞Ragu Ram 💞*_
_*🏅 King David (Editor)*_
_*🏅 balasundar pisn*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*நல்லது கெட்டது பத்தி பல கவிஞர்கள்... அறிஞர்கள்... ஞானிகள் எல்லாம் கருத்து சொல்லிட்டாங்க நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.. இருந்தாலும் நம்ம வாழ்க்கையில முடிஞ்ச நன்மைய செய்யலாம் ... அப்படி இல்லைனாலும் யாருக்கும் தொந்தரவு செய்யாம இருப்போம்... அவ்வளவு தான்...*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*‘‘உதவி வரைத்தன்று உதவி உதவி*_
_*செயப்பட்டார் சால்பின் வரைத்து’’*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*உலகில் பிறந்தது உதவுவதற்கே என்பதை அறிந்து நாம் வாழ வேண்டம். உழைத்துச் சேர்ப்பது துன்பத்தில் உழல்பவரின் துன்பத்தைத் துடைப்பதற்கே என்பதை அறிந்து பிறரருக்கு உதவி செய்து அவர்களையும் மகிழ வைத்து நாமும் இன்புற்று வாழ்வோம். அங்ஙனம் வாழ்வதே உன்னதமான உயர்ந்த வாழ்க்கை ஆகும்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*ஏமாற்றுபவனுக்கு வாய் சர்க்கரை கை பொக்கரை.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*ஒரு மாட்டுக்கு ஒரு சூடு சில மாட்டுக்கு சொன்னா புரியாது பட்டாதான் புரியும் .*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*“நாலு பேருக்கு நல்லது செய்”*_
_*“நாலும் தெரிந்து பேசு”*_
_*“நாலும் புரிந்து நட”*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

_*🤭நன்மை செய்யும் நபரின் பெயர் வெளியே தெரியக்கூடாது...*_🤭

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...