Friday, 12 January 2018

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் அதற்கு இணையான (டாப்லெட் - Tablet PCபோன்றவை) சாதனங்களால் நமக்கு நன்மை விளைகிறதா அல்லது தீமை விளைகிறதா?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                 
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 22.12.2017*_ 🌹
     🌹 _*கிழமை : வெள்ளி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்''.*_

                                   _*-டார்வின்*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

*💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*விதைத்தது நல்லதெனில் நடப்பது நன்மையின்றி வேறில்லை...*_
_*தீமையெனில் விளைவது அழிவின்றி வேறில்லை...*_

_*கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல....*_
_*தன் குற்றங்களை உணராதவனே குருடன்...*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*ஸ்மார்ட் ஃபோன் மற்றும் அதற்கு இணையான (டாப்லெட் - Tablet PCபோன்றவை) சாதனங்களால் நமக்கு நன்மை விளைகிறதா அல்லது தீமை விளைகிறதா? *_

         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🤷🏻‍♂இந்த தலைமுறையின் வரம் செல்பேசி. 📱பேசுவதற்கு மட்டுமல்ல, இணையம், விளையாட்டு,🏏 பொழுதுபோக்கு என்று அதன் பரிமாணங்கள் அளப்பெரியது. 😳ஆனால் அதனால் பல சங்கடங்களும் விளைவதை மறுக்கமுடியாது.*_🤷🏻‍♂

_*📱செல்போன் இன்றைய தலைமுறையினர் கையிலே🤳🏻 இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கும். 📵அவை தாங்காத கைகளே உலகில் யாரும் இல்லை என்றும் கூறலாம்...🤦🏻‍♂*_

_*🤔யார் யார் செல்போன் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் தூங்கும் நேரமும் குறைவு..🧖🏻‍♂ஆரோக்கியத்தை முதலில் பாதிப்பது இதுவே...🤒தலையணை பக்கத்திலேயே இருக்கும்...🙆🏻‍♂ எங்கே அடுத்தவரோ பெற்றோரோ பார்திடுவார்களோ 😨என நினைச்சு அதுக்கு ஆயிரத்தெட்டு புரியாத பாஷைலே பாஸ்வோர்ட்...🙇🏻‍♂*_

_*👴🏻🧓🏻 பெற்றோர்கள் மரியாதையை எதிர் பார்ப்பதே வேஸ்ட்..😤யோசிக்கும் திறனும் கம்மி ஆகிடுச்சு...🤔🚫மூளை வேலை செய்றதே இல்லை....🧠🤷🏻‍♂*_

_*👦🏻👩🏼பசங்க வீட்டில் எந்த வேலை சொன்னாலும் போனும் கையுமா 🤳🏻போய் அந்த வேலை அரை குறையா செய்றது..😏 சிறியவர் மட்டும் அல்லாமல் பெரியார்களும் 👨🏻👱🏻‍♀போதாக் குறைக்கு கேம்க்கு அடிமை ஆகி சுத்த📵 சோம்பேறித்தனம் ரொம்ப ரொம்ப அதிகம் ஆகிடுச்சு...🤦🏻‍♂*_

_*🧐அதுவும் நெட் இருந்தா டீன்ஏஜ் பசங்க குட்டிசுவர் 🙆🏻‍♂ஆகிறதுக்கு சொல்லவே வேண்டா....😰மனம் முழுவதும் கெட்டுப்போறதுக்கு🙇🏻‍♂ இணையதளம் ஒன்றே போதும்...*_😖

_*💻தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது,😟 சரி இதை ஒத்துக்கொள்ளலாம்.. எங்கோ நடக்கும் விஷங்களை 🧐ஸ்மார்ட் ஃபோன் மூலம் உடனே தெரிந்து கொள்ளும் நாம்,🤓 நம் வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளமால்😰 கண்ணையும் 👀காதையும் கட்டிக் கொட்டு ஸ்மார்ட் ஃபோனில் 📱மூழ்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.*_🤦🏻‍♂

_*🤪இப்பொழுது பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகள் 👦🏻👩🏼கூட ஸ்மார்ட் ஃபோன் வைத்துக் கொண்டு உலா வருகின்றனர். 🚶🏻‍♀🚶🏻‍♂இப்போதே எதற்கு போன் என்று கேட்டால், 😩படிப்பு ப்ராஜெக்ட் விஷயங்கள்📚 ப்ரௌஸ் பண்ண உதவியாய் இருக்குமென பதில் வருகிறது.*_😢

_*😟அதுக்கு தான் கம்பியூட்டர் சென்டர் இருக்குல எதுக்கு போனு.. 📵சரி அது கூட ஒரு வகையில் பள்ளி குழந்தைகளுக்கு உதவியாக 🤔இருந்தாலும் போன்ல யூஸ் பண்ணுரதுக்கு புதுசு புதுசா வாரத்துக்கு😣 ஒரு ஆஃப் வந்திடுது📱 கைய வச்சுட்டு சும்மா இல்லாம அதுக்கும் பாதுகாப்பு இருக்கு இல்லையான்னு😧 தெரியாம அவங்களோட முழு விபரங்களையும்😲 தந்து ஓபன் பண்ணுறது...*_😠

_*🤨அப்பறம் ஏன் புள்ள கேம் விளையாடிட்டு இருந்தான் திடீர்னு😱 இறந்து போய்டான்னு கதறி அழுக வேண்டியது...*_😭

_*📱🖥டெக்னாலஜி வளர வளர அதில் நன்மைகள் பெரியதாய் வருகிறதோ☹ இல்லையோ தீமைகள் தான் வண்டி வண்டியாய்த் துரத்துகிறது.*_😖

_*🚑அவசரகால நிலையில் பெரிதும் உதவுகிறது. (எ.கா) மருத்துவம் சார்ந்த உதவிகளுக்கு..*_👍🏻

_*😃ஒரு சிலர் மட்டும் செல்போனால் ஏற்படும் நல்லது கெட்டது அணைத்தும் 🧐தெரிந்தும் சிலர் இந்த காதில் வாங்கி 👂🏻அந்த காது வழியாக வெளியேற்றி பெற்றோர் கஷ்டநஷ்ட 🤝🏻நிலை அறிந்து வாழ்வில் தன்னை நிலை நிறுத்தி ஜெய்க்கின்றனர்...*_💪🏻👏🏻

_*🤔இவர்களால் மட்டுமே செல்பேசி இணையம் வழியாக எதிர்காலம் பற்றியும்,🤩உடனுக்குடன் உலகசெய்திகள்,🖥அறிவியல்,வேலைவாய்ப்புகள்,கல்லூரி நிலவரங்கள் 🏢என தெரிந்து கொள்கின்றனர்...*_👍🏻

_*📱செல்போன் டவர்களால் அப்படி என்ன ஆபத்து?😱*_

_*👫"வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்து வதற்காகத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 🏗போட்டி போட்டு, செல் போன் டவரின் பவரைக் கூட்டிக்கொண்டே🗼 போகின்றன. ஏற்கெனவே குப்பை, தூசு போன்றவற்றால், மாசு அடைந்துள்ள காற்று,😷 தற்போது இந்த டவர்களின் கதிர்வீச்சுகளால் மேலும் மோசமாகிவிட்டது. 🤧"இந்த கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 🤢இதை முறைப்படுத்த வேண்டும்!" 👍🏻என்று சென்னை, டெல்லி, மும்பையைச் சேர்ந்த பலர் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் 🏦வழக்கு தொடர்ந்து உள்ளனர். 👨🏻‍⚖தன் வீட்டுக்கு அருகே செல்போன் டவர் அமைக்கக் கூடாது 🚫எனப் போராடுமும் செய்கிறார்கள்*_🌀

_*📱 "செல்போன் டவர் களால்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்ககூடிய கதிர்வீச்சுப் பரவல் என்று உறுதிப்படுத்திக் கூற இதுவரை எந்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அதே நேரம் இதனால் பாதிப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது. இந்தக் கதிர்வீச்சுகளை யாரும் கட்டுப்படுத்துவதாகவோ, கண்காணிப்பதாகவோ தெரிய வில்லை. ஒரு காற்றாலை அமைத்தால்கூட அதைக் கண் காணிக்கும் அரசு, இந்த செல்போன் டவர்களைக் கண்காணிப் பதாகத் தெரியவில்லை!"*_

_*📱செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு குறித்துப் பேசும் நாம், 🗣"செல்போன் டவர்களை இயக்க ஒரு நிறுவனத்துக்கு சராசரியாக 🧐ஆண்டுக்கு 2,000 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 😨ஒரு டவரில் இருந்து மட்டுமே ஆண்டுக்கு 60 டன்😖 கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகிறது. 😕அப்படி என்றால், சென்னையில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட செல் போன் டவர்களால் 😢எந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பது புரியும். 😠செல்போன்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்🗼 தங்கள் நாடுகளில் குறைந்த கதிர்வீச்சுத் தன்மைகொண்ட மொபைல்களைத் தயாரிக்கின்றன.🤔 இந்தியா என்று வரும்போது, அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.🤷🏻‍♂ இதுவும் பாதிப்புக்கு ஒரு காரணம்!" 😰இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா!!!*_👀

_*🐯"தமிழகத்தில் ஏர்டெல் நிறுவனம் 10 ஆயிரம் செல்போன் டவர்களைக் கடந்துவிட்டது!"😱 என்று சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தமிழகத்துக்கான அதிகாரி 👨🏻‍✈ராஜீவ் ராஜகோபால் சொல்லி இருக்கிறார்.🙄 அதைவைத்து இதர செல்போன் நிறுவனங்களுக்கு எத்தனை டவர்கள்🗼 இருக்கும் என்பதைக் கணக்கிட்டால், மண்டைக்குள்🙇🏻‍♂ கிர்ர்ரடிக்கிறது. இனியாவது விழித்துக் கொள்ளுமா அரசு?👀🤷🏻‍♂*_

_*📱👨🏻‍⚕செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!*_🤔

_*✅செல்போனைப் பயன்படுத்தும்போது காதுமடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம்செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.*_

_*✅உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத்தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.*_

_*✅செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரேபகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப்பேசுங்கள்.*_

_*✅தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.*_

_*✅காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப்பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.*_

_*✅மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.*_

_*✅அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக்காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.*_

_*✅செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.*_

_*✅போனில் பேசும்போது இரண்டு ஓரங்களைமட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம்.*_

_*✅வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம்ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல்பாகங்களைத் தாக்குகின்றன.*_

_*✅மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக்குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல் நலன்பாதுகாக்கப்படும்.*_

_*🧐இறுதியாக...*_👇🏻

_*📱மொபைல் போன்/ஸ்மார்ட் போன் என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. 😊இவை இல்லாமல் வெளியே போவது🚶🏻‍♂ என்பது கண்ணைக்கட்டி👀 காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. ☹முந்தைய காலங்களில் தொலைதூரத்தில் இருந்தால் 🧐நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும். ✍🏻இப்போது நினைத்தவுடன் பேசலாம்,🗣 குறும்செய்தி அனுப்பலாம், 📲அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனுகுடன் அனுப்பலாம்/பெறலாம்.😃 ஆனாலும் இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும்🤔 இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. 😰அதன் கதிரியக்கங்கள் 📵உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.😱 சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. 😭முகம் தெரியாத ஆண்,👨🏻 பெண்களுக்கு👱🏻‍♀ இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்றன. ☺இதனால் குழப்பங்களும்☹ சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.*_😓

_*📱இத்தகைய சாதனைகள் இளம் தலைமுறையைத் தான் அதிகம் ஈர்க்கின்றன.😅 குறிப்பாக பள்ளி/கல்லூரி🏬 மாணவர்களின்👦🏻👩🏼 பயன்பாடு தான் அதிகமாக உள்ளது.😥 பள்ளிப் பருவம் என்பது நன்மை, தீமை 🚫பற்றி யோசிக்காத பருவம்.😥 பள்ளி வயதில் அவர்கள் இச்சாதங்களைப்📱 பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.📵 புத்தகங்கள் 📚தவழ வேண்டிய கைகளில் இன்று செல்போன்கள் ஆக்கிரமித்துக்📱 கொண்டிருப்பது படிப்பின் மீதான நாட்டத்தை வெகுவாக குறைக்கிறது.🤦🏻‍♂ இணையதளத்திலிருந்து படங்களை பதிவிறக்கம்🔞 செய்ய வாய்ப்பிருப்பதால் வக்கிர உணர்வுகளுக்கு 😠வடிகால் அமைத்துக் கொள்கிறார்கள். 😢தான் மட்டும் கெடாமல், தமக்குப் பிடிக்காதவர்களைப் பழி😡 வாங்குவதற்கும் இத்தகைய சாதனைகளைப் பயன்படுத்துகிறார்கள்.*_🙆🏻‍♂

_*🎭எந்த ஒரு பொருளிலும் நல்லதும் உண்டு, 👍🏻கெட்டதும் உண்டு. 👎🏻அதனால் இச்சாதங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறுவோமாக!*_😃🤝🏻

                               _*🙏🏻நன்றி🙏🏻*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_

_*🏅🦁naanum En Chevum🦁*_⁩
_*🏅Bismi⁩*_
_*🏅கவிஞா் அப்துா் ரஹ்மான்*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_

_*🏅balasundar pisn⁩*_
_*🏅😁⁩*_
_*🏅King David (Editor)*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   
 
_*ஒருவிஷயத்தை பற்றி பேசவும், செய்யவும் தூண்டி, அடிமையாக்கி உங்கள் உள்ள‍த்தை உருக்கி, உடலை கெடுத்து உங்களை நோயாளியாக மாற்றுவிடும் சக்தி உண்டு. ஆன விஞ்ஞான வித்தையெல்லாம் விரல் நுனியில், உரிமை இல்லாத உறவும், நம்பிக்கையூட்டும் நட்பும் நம்மை இணைத்த பெருமையும் உண்டு.*_

_*📱செல்போன்,ஸ்மார்ட்போன்..என எல்லாப்பொருள்களுமே நன்மை விளைவிக்கவே உருவானவை...*_👍🏻
_*அந்த பொருள்கள் கிடைக்கும் கைகளை🤳🏻 பொருத்து  நன்மையையும் தீமையையும் உருவாக்கும்......*_🤷🏻‍♂

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_*

_*தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்*_
_*ஏதப்பாடு அஞ்சு பவர்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💞அறிந்து கொள்ளவும்*_💕

_*உன் மனம் ஒன்றே உன்னைவீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்.*_

_*💞தெரிந்து கொள்ளவும்*_💕

_*ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.*_

_*💞புரிந்து கொள்ளவும்*_💕

_*சிறந்தவனாக இரு, சிறந்ததைவைத்திரு, சிறந்ததை செய்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

👀 _*முடிவுரை தொகுப்பாளர்*_🧐

💜 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

🤝🏻 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_

👨🏻‍⚖ _*அருள்முருகஇன்பன் _ 9942288439*_
_*(வழக்கறிஞர்)*_

_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...