https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 07.12.2017*_ 🌹
🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,*_
_*ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.*_
_*- கன்பூசியஸ்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போதும் சரியா..? தவறா..? என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.*_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*அரசு சார்ந்த கட்டிடங்கள் முறையாக பராமரிக்க படுகிறதா...? இல்லை மக்களுக்கு தொந்தரவாக உள்ளதா...?*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🤔பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு பராமரிக்கப்படும்🏗 கட்டிடங்கள் 🏭இப்போ பாதுகாப்பா 👍🏻இருக்கா...?🤔 அப்படி இருந்தா எதுக்கு அடிக்கடி விபத்து 😱நடக்குது...?🤔 அதுவும் மக்கள் 👥சேவைக்காக கட்டப்படும் 🏗கட்டிடங்களுக்கு 🏭பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே...!?🧐*_
_*😳பொதுப்பணித்துறை சார்பில் முறையாக😰 பராமரிப்பு பணி🏗 மேற்கொள்ளாததால் 1027😱 பள்ளி கட்டிடங்கள்🏫 இடிந்து விழும் 🗾நிலையில் பயன்படுத்த முடியாமல்😰 இருப்பது தற்போது 🧐தெரிய வந்துள்ளது.👀*_
_*🐯தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள்,🚑🏨 கலெக்டர் அலுவலகம்,🏢 நீதிமன்றம், 🏛பள்ளிகள்,🏣 வருவாய்துறை,🏤 பதிவுத்துறை அலுவலகங்கள் 🏦உட்பட 44 ஆயிரத்துக்கும் 😳மேற்பட்ட அரசு கட்டிடங்கள் உள்ளன.🤝🏻*_
_*🧐இந்த கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் மூலம் 👀பராமரிக்கப்பட்டு வருகிறது. 👍🏻*_
_*🤔இதில், பொதுப்பணித்துறை சார்பில் 😟15 ஆயிரத்துக்கும் 😱மேற்பட்ட அரசு மேல் நிலைப்பள்ளி,🏫 உயர் நிலை பள்ளிகளுக்கு🏣 புதிய கட்டிடம் 🏗கட்டி கொடுக்கப்படுகிறது. 🤝🏻*_
_*🧐இந்த கட்டிடங்களில் பராமரிப்பு 👀பணிகளை முறையாக😩 மேற்கொள்ளவில்லை.🤷🏻♂ இதனால், 🤔பள்ளி கட்டிடங்கள் 🏫மிகவும் பலவீனமடைந்து 💔எப்போது விழும் 😓என்று தெரியாத 🙆🏻♂நிலை இருப்பதாக 😰கூறப்படுகிறது.🗣*_
_*🧐குறிப்பாக, கட்டிடங்களில் 🏗மரங்கள் முளைத்தும், 🌴ஆங்காங்கே சுவர்களில் விரிசல்💔 ஏற்பட்டுள்ளது. 😓*_
_*"😭இதுபோன்ற காரணங்களால் 🤔கட்டிடத்தின் 🏗உறுதி தன்மை 💪🏻குறைந்துள்ளதாக⏬ கூறப்படுகிறது.🗣*_
_*🤔இது தொடர்பாக அரசுக்கு 🇮🇳ஏராளமான புகார் வந்தது. 📩அதன்பேரில், 🧐அரசு பள்ளிகளில் 🏫கட்டிடத்தின் நிலை குறித்து 🤔ஆய்வு செய்து அறிக்கை 🙄தாக்கல் செய்ய அந்தெந்த மாவட்ட 👨🏻கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது. ✍🏻👨🏻⚖*_
_*⚖இதை தொடர்ந்து🤔 மாவட்ட கலெக்டர்கள்👤 தலைமையிலான அதிகாரிகள் 👥கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். 🧐*_
_*🤨இந்த ஆய்வில் 1027 பள்ளி கட்டிடங்கள் 🏗பழுதாகி இடிந்து விழும்🗾 நிலையில் இருப்பது😢 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 👀😧*_
_*😔இதில், சில கட்டிடங்கள்🏗 மட்டுமே பராமரிப்பு 🧐பணி மேற்கொள்ளும்🤔 நிலையில் இருந்தது.👍🏻 மற்ற கட்டிடங்கள்🏫 பயன்படுத்த முடியாத🤷🏻♂ நிலையில் இருப்பது ஆய்வில் 🔬தெரிய வந்துள்ளது.👀*_
_*🧐இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள்😓 தமிழக அரசுக்கு அறிக்கை🗃 தாக்கல் செய்தனர்.📩 இந்த கட்டிடங்களில் மாணவர்களை 👦🏻👩🏻வைத்து பாடங்களை👨🏻🏫👩🏻🏫 நடத்தினால் அசம்பாவித😨 சம்பவம் ஏற்பட வாய்ப்பிருப்பதால்😱 உடனடியாக அந்த😰 கட்டிடத்தை இடிக்கவும்💔 பரிந்துரை செய்யப்பட்டது.👨🏻⚖✍🏻*_
_*🤔இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை👨🏻 சார்பில் பயன்படுத்த🧐 முடியாத நிலையில் 😟உள்ள கட்டிடங்களை 🏗இடிக்க💔 திட்டமிடப்பட்டுள்ளது.🤝🏻*_
_*🧐இதையடுத்து அந்த கட்டிடங்களை 🏭இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை🏦 இறங்கியுள்ளது. 👍🏻தற்போது வரை 345😃 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.👍🏻*_
_*🤔மீதமுள்ள கட்டிடங்களை🏗 இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை👨🏻 இறங்கியுள்ளது. 🤝🏻இந்த கட்டிடங்களுக்கு பதிலாக🤔 புதிதாக புதிய கட்டிடங்கள்👍🏻 கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.🤝🏻*_
_*😰விபத்துக்கள் நடக்கும் இடங்களில்🧐 கூறப்படும் 🗣சாக்கு போக்கு....😠இயற்கை மேல் பழி போடுவது...*_
_*😠தங்கள் மேல் குற்றம்🚫 இல்லாதபடி 🤷🏻♂அது இது என்று காரணங்கள் சொல்லி 🗣தப்பிக்க முயற்சி செய்வது..*_😡
_*😭தற்போது நடந்த விபத்து 😱குறித்த அறிக்கை:-*_📑
_*😱தரமற்ற கட்டிடம் கட்டியதே இந்த விபத்திற்கான 🚫காரணம் என 🤔பொதுமக்கள்👥 குற்றம்சாட்டி 😨வரும் வேளையில், 🧐இடிந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் 😰சிலர் பத்திரிக்கையாளர்கள்✍🏻 முன்பு ஆய்வு 🔬செய்து காண்பித்தனர். 👀அதில், கான்கிரீட் துண்டுகளை😱 ஒன்றோடு ஒன்று உரசிக் காட்டினர். 🧐அப்படி உரசும்போது, 🤔கனமாக இருக்க வேண்டிய 💪🏻கான்க்ரீட் துண்டு 😱உடைய கூடாது. 😞ஆனால், மாறாக கான்க்ரீட் துண்டுகள் உடைந்து, 😠சுக்கு நூறாகி மணல் போல் உதிர்ந்தது,☹ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.😱😭*_
_*🤔விபத்துக்குள்ளான கட்டிடம் 🏗கட்டப்பட்டு சுமார் 6 ஆண்டுகளே 😭இருக்கும் என்று பொதுமக்கள்👥 தெரிவிக்கின்றனர்.🗣 இந்த சூழலில், கட்டிடத்தின் மேற்கூரையின் 😨மீது போடப்பட்ட கான்கிரீட் உடைந்து உதிர்வது 😵கட்டிடம் உறுதித்தன்மை💪🏻🚫 இல்லாமல் கட்டப்பட்டதை உறுதிபடுத்துகிறது.😳*_
_*😠அதிகாரிகளின் ஊழல்💰 முகம் தற்போது, 🤦🏻♂பல உயிர்களை பலி😓 வாங்கியதுடன், ☹அவர்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை💸 பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. 😔*_
_*பள்ளிகளில்,🏫 மாணவர்களுக்கான👦🏻👩🏻 பாதுகாப்பு 💪🏻ஏற்பாடுகள் குறித்து, 🤔விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.🤝🏻*_
_*👍🏻நீர்தேக்க பள்ளங்கள்,🗾 திறந்தவெளி கிணறுகள், 🕳கழிவு நீர் தொட்டி 🛁மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை😱 ஆய்வு செய்து, 🔬அவை மூடப்பட்டுள்ளதா 🚫என்பதை உறுதி செய்ய வேண்டும்.🤝🏻👍🏻*_
_*👍🏻பள்ளியை 🏫விட்டு செல்லும் போது,🚶🏻♂🚶🏻♀ பழுதடைந்த ⚡அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை 🗜மாணவர்கள் தொடுவதோ 😨அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, 🚫எச்சரிக்க வேண்டும். 🤝🏻👍🏻*_
_*👍🏻பள்ளி 🏫வளாகத்தில், மரங்கள் 🌴விழும் நிலையில் இருந்தால்,😱 அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.🤝🏻👍🏻*_
_*👍🏻பள்ளி கட்டிடங்கள்🏫 பாதுகாப்பாக 💪🏻உள்ளதாக என்பதையும் ஆய்வு 🔬செய்ய வேண்டும்.🤝🏻👍🏻*_
_*👍🏻இதுபோன்று, பல, பாதுகாப்பு 🤝🏻ஏற்பாடுகள் குறித்து, 🤔ஆசிரியர்களுக்கு👨🏻🏫 அறிவுறுத்தப்பட வேண்டும்...🤝🏻👍🏻*_
_*👍🏻குழந்தைகள்👦🏻👩🏻 பாதுகாப்பு என்பது முக்கியம்.💪🏻 விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். 👍🏻அதே சமயம் விரைந்து பணியாற்ற வேண்டும்.🤝🏻👍🏻*_
_*😔அரசு சார்ந்த இடங்களில் மக்களுக்கு👥 ஏற்படும் பாதிப்பு🚫 என்பது ஒரு 😱முடிவுரையில் சொல்லிவிட முடியாது...🗣 அவ்வளவு துயரங்கள் உள்ளன.. 😓அதுவும் படிப்பறிவில்லாத மக்களுக்கு சொல்லவே வேண்டாம்...*_😭
_*🤷🏻♂இது காலம் காலமாய் நடந்து வருகிறது...🤦🏻♂ இனிமேல் என்ன 🤔மாற்றம் 🧐வரும் என்பதை இனி வரும் காலங்களில் 😰தான் பார்க்க வேண்டும்...*_👀💪🏻
_*🙏நன்றி*_🙏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*_
_*🏅 சிவராஜ்*_
_*🏅 ksivasaravanan*_
_*🏅 ப்ரியா யுவராஜ்👨👩👧*_
_*🏅 KrisH*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*_
_*🏅 lakshminarayanann 264*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*விபத்துகள் என்பது தற்செயலாக நடக்கும் ஒரு சம்பவம் அதற்கு யாரும் பொருப்பேற்க முடியாது... ஆனால் தற்போது நடக்கும் அரசு சார்ந்த கட்டிடங்களில் ஏற்ப்படும் விபத்துக்கள் எல்லாம் ஊழல் அதிகாரிகளின் திட்டமிடாமல் நடத்தப்பட்ட படுகொலை... என்பது மட்டுமே உண்மை...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்*_
_*ஊதியமும் சூழ்ந்து செயல்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💞அறிந்து கொள்ளவும்*_💕
_*பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.*_
_*💞தெரிந்து கொள்ளவும்*_💕
_*ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.*_
_*💞புரிந்து கொள்ளவும்*_💕
_*செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💞 *முடிவுரை தொகுப்பாளர்*🧐
👨🏻💻 _*நா.ராமகிருஷ்ணன்*_
📱 _*+918124323975*_✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 _*விழிப்புணர்ச்சி குழும அட்மின்*_ 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment