[04/01, 10:22 PM] +91 90806 69640: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
_________________________________
🌹 *நாள் : வியாழன்*🌹
🌹 *தேதி :04.01.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🍺 *மதுவிற்கு "மது" என்று பெயர் வரக் காரணம்*
*ம - மகிழ்ச்சியில் தொடங்கி*
*து - துன்பத்தில் முடிவதினால்.*
💐 *ஈ.வே.ரா.பெரியார்*💐
■★■★■★■★■★■★■★■★■★
*வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் வரும். எதற்கும் கலங்காதே.. வாழ் அனைத்தையும் தாண்டி வாழ்*👍
😎 *●◆●அட்மின்●◆●*😎
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*புகைபிடிக்கும் பழக்கம் எங்கிருந்து எப்படி, ஏன் வந்தது.டாஸ்மாக் மற்றும் சிகரெட் வரலாறு என்ன?*
🌀🚬🌀🥃🍺🍻🍷🍾🌀🚬⁉
🌀 *முதல் பாகம்*🌀
🚬 *சிகரெட் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது.இதன் தீமை என்ன?⁉உலகம் முழுவதும் பரவியது எப்படி? ⁉இந்த வரலாறு தெரிந்து என்னப் பயன்.இப்படியெல்லாம் ஒரு தலைப்பு தலைப்பு தேவையானு கேக்கிரிங்கலா😛🤔 அதாங்க எதுக்குமே ஒரு ஆரம்பம் இருக்கும் மில்லையா🤨 அதுதான்..... அதுமட்டும் இல்லைங்க மக்களுக்கு விழிப்புணர்ச்சி கலந்துரையாடலின் நோக்கம் வரலாறு மட்டும் இல்லை எப்படி இதிலிருந்து விடுபடுவது இனி வரும் காலங்களில் விழிப்பு நிலையயை அடையச் செய்வதே இக்குழுமத்தின் நோக்கம்.*👍
🚬 *எங்கு முதல் சிகரரெட் ஆரம்பித்தது 900 BC யில் Mayan civilization காலத்திலிருந்து இப்பயிருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்தது தான் இந்த சிகரெட்.🚬அங்கிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இது எப்படி பேமஸ் ஆனதுனா உலகப் போரின் போது இரணுவீரர்களுக்கு கொடுக்கப் பட்டது.மைன்ட் ரிலக்ஸ் ஆகவும் ஸ்ட்ரெஸ் கம்மியாகுவதற்க்கும் பயன் படுத்தினார்கள்.சைக்கலாஜிக்கல் படி புகை பிடிக்கும்போது நிக்கோட்டின் இருப்ப தால் மூளையிலிருந்து (Dopamine) என்கிற திரவம் சுரப்பதினால் 20 செகன்ட் சந்தேசத்தை கொடுக்கிறது.*🚬🤷🏻♂
*இதனால் ஆர்மியில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று இந்த சிகரெட்.🤷🏻♂ அதன்பிறகு சிகரெட்டினால் பாதிப்பு இருக்கிறதா என்று 1930 🧐அறிவியல் ஆய்வாளர்கள் கண்டரிந்த ஒரு விசயம் என்னவென்றால் சிகரெட் பிடிப்பதால் நிக்கோட்டின் நுரையிரலில் படிதலினாலும் புகையினாலும் கேன்சர், ஹர்ட் அட்டக் மற்றும் நோய்வர வாய்ப்பிருக்கிறது என்றும் கண்டறிந்தனர்கள்.கெடுதல் என்று தெரிந்தவுடன் 1985 வில் ஜெர்மனி,அமெரிக்க இன்னும் மற்ற நாடுகளின் இரணுவத்தில் பனிபுரியும் வீரர்களுக்கு கொடுக்க தடை விதித்தது.*🙅🏻♂
🚬 *ஒருவர் புகை பிடிப்பதால் அவர் வாழ்நாளில் 11 நிமிடம் இழக்கின்றனர்.😰 புகைப் பிடிப்பதால்50% சதவீதம் மக்கள் இறக்கின்றனர்.*😰
🚬 *சிகரெட் அடிப்பதற்க்கு காரணங்களாக விளங்குவது எது திரையில் வரும் நடிகர்கள் பிடிக்கிறார்களே என் தந்தை பிடிக்கிறறே என் பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் அடிக்கிறறே நம் பிடித்தால் என்ன எனறு ஒரு க்யுரிய சிட்டி ஆரம்பிக்கிறது.* *இந்த ஆரம்பம் தான் கேடாய் விழைகிறது.*😞 *முதல் தடவை* *ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒன்று ,இரண்டு, மூன்று என்று*
*நாளுக்கு நாள் செயின்ஸ்* *ஸ்மோக்கரகிவிடுகின்றனர்.*
*நீங்கள் என்னை வெல்ல வேண்டுமானால், நீங்கள் என் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.*👍
🚬 *என்னுள் இருக்கும் புகையிலைக்கு இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு கால வரலாறு இருந்தாலும், நீங்கள் இப்போது பயன்படுத்தும் என் மேம்படுத்தப்பட்ட சிகரெட் வடிவத்தின் வரலாறு என்னை ஒரு வெளி நாட்டுக்காரன் என்கிறது. ஆம்! நான் அமெரிக்காவிலிருந்து வந்தவன்.*🤷🏻♂
🚬🤷🏻♂ *வியாபாரத்திற்காகப் பெரிய அளவில் முதன் முதலாக அமெரிக்கன் டொபேக்கோ கம்பெனி என்ற பெயரில் 1880-களில் என்னை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள்.*🤷🏻♂ *அதனைத் தொடர்ந்து அங்கும் இங்கும் சிறிய பெரிய அளவுகளில் என்னை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள்.*☹
🌀 *1901-ம் ஆண்டு இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி என்ற பெயரில் பிரிட்டிஷ்-ல் என்னை வியாபாரம் செய்ய, பிறகு 1910-ஆம் ஆண்டு இந்தியாவில் இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி ஆஃப் இந்தியா என்ற பெயரில் என் இந்திய வரலாறு தொடங்கியது.*🌀
🌀🚬 *இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி ஆஃப் இந்தியா 1970ம் ஆண்டு இந்தியன் டொபேக்கோ கம்பெனி (Indian Tobacco Company) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஐடிசி (ITC) என்று அழைக்கப்படுகிறது.*🌀
🌀 *கோல்ட் ஃபேளேக், நேவி கட், கிங்ஸ், கிளாசிக், 555, சிசர்ஸ், பெர்க்லே, பிர்ஸ்டால் போன்ற பிரபலமான என் வடிவங்களை இந்த ஐடிசி நிறுவனமே உற்பத்தி செய்து விற்கிறது. இந்த ஐடிசியின் கணிசமான பங்குகள் வெளி நாட்டினரிடம் உள்ளது.*🤷🏻♂🌀
🌀🤷🏻♂ *ஆகவே இப்போதும் கூட என்னை பயன்படுத்தும் உங்களின் பணம் வெளி நாட்டுக்குச் செல்கிறது.*👍☹
🌀 *என்னை உற்பத்தி செய்யும் மற்ற முக்கிய கம்பெனிகளும், அவர்களின் பிராண்ட் பெயர்களும் இங்கே:*🤷🏻♂
*👉காட்ஃப்ரே ஃபிலிப்ஸ் – எஃ எஸ் 1,ஃபோர் ஸ்கொயர், ரெட் அண்ட் வைட், கேவென்டர்ஸ், டிப்பர் மற்றும் நார்த் போல்*
*👉முன்னர் விசிர் சுல்தான் டொபேக்கோ கம்பெனியாக இருந்த விஎஸ்டி (VST)- சா(ர்)ம்ஸ், சா(ர்)மினார், கோல்ட்*
*👉கோல்டன் டொபேக்கோ- பனாமா*
*👉என்டிசி (NTC) – ரிஜென்ட்*
👆 *மேற்குறிப்பிட்ட கம்பெனிகள் இப்போது பன்னாட்டு கம்பெனிகளாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கம்பெனிகளை நடத்துபவர்களெல்லாம், மக்களை நோயாளி ஆக்கி, கொன்று விட்டு மாபெரும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.*🤓
🤷🏻♂ *எடுத்துக்காட்டாக, இந்தியாவில் என் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஐடிசியை எடுத்துக்கொள்ளுங்கள், புகையிலையின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பரவத்தொடங்கியவுடன், உலகின் பெரும்பான்மையான சிகரெட் கம்பெனிகள் தங்களது பெயரிலிருந்து புகையிலையின் ஆங்கில இணையான ‘டொபேக்கோ’ என்ற சொல்லை நீக்கி விட்டன.*🚬🤷🏻♂
🚬🤷🏻♂ *தாங்கள் ஒரு புகையிலை கம்பெனி என மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க, இந்தியன் டொபேக்கோ கம்பெனி ஐ.டி.சி. (I.T.C) லிமிடட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2001-ம் ஆண்டு ஐடிசி (ITC) என்று ஆனது. 1975-ம் ஆண்டு வரை என்னையும் புகையிலையையும் மட்டுமே வியாபாரம் செய்து வந்த ஐடிசி, 1975-ம் ஆண்டில் உங்களது சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலை வாங்கித் தனது ஹோட்டல் வணிகத்தைத் தொடங்கியது. யோசித்துப்பாருங்கள் 1970-களில் ஒரு பெரிய ஹோட்டலை வாங்க வேண்டுமானால் எந்த அளவுக்கு லாபம் அந்தக் கம்பெனிக்கு வந்திருக்க வேண்டும்.*🤷🏻♂☹
🤷🏻♂👊 *இன்று பேப்பர், நோட்டு புத்தகம், அழகு பொருட்கள், உணவு பொருட்கள், ஹோட்டல் என்று மிகக்குறைந்த காலத்தில் பல மடங்கு வளர்ந்திருக்கும் ஐடிசி என்னை உற்பத்தி செய்து பல உயிர்களைக் காவு வாங்கி வளர்ந்த கம்பெனி என்று சொன்னால் அது மிகையல்ல.*🤷🏻♂
🚬 👍 *உங்கள் சென்னையில் இருக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இந்த ஐடிசி போன்ற புகையிலை கம்பெனிகளின் பொருட்களை வாங்குவதில்லை🙅🏻♂🙅🏻♂ கோட்பாடாகக் கொண்டுள்ளார்களாம்.*👍
😰🙇🏻♂ *பலருக்கு ஐடிசி என்னை தயாரிக்கும் கம்பெனி என்று தெரியாது, ஏதோ மக்களுக்கு நன்மை தரும் உணவு பொருட்களையும், தரமான நோட்டு புத்தகங்களைத் தயாரிக்கும் கம்பெனியாகத்தான் தெரியும்.*☹
☹ 🙇🏻♂🚬 *ஆகவே நீங்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருக்காமல்,😔 என் கம்பெனிகளை பணக்கார கம்பெனிகளாக்காமல் இருக்க, என்னை விட்டொழிப்பது என்ற உங்கள் முடிவில் உறுதியாய் இருங்கள்.*🚬🙅🏻♂👍
🤷🏻♂🤦🏻♂🤜 *அனேக அடிமைத்தன பழக்கங்கள் (addictions) சிகரெட் பிடிப்பதில் தான் ஆரம்பபமாகிறது.🤷🏻♂ ‘ஒரு சிகரெட் தானே’ ‘ஒரு முறை தானே’ என ‘சும்மா அதில் என்ன இருக்கிறது பார்ப்போம்’ என்று சிறு வயதில் ஆரம்பித்த அனுபவம் பலருக்கும் உண்டு.*🚬
🚬🤦🏻♂ *ஆனால் நாளடைவில் சிகரெட் புகைக்காமல் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகி விட முடியும்.*🙇🏻♂
🚬 *முதலாவது நாம் ஒரு சிகரெட்டில் என்ன இருக்கிறது என்று பார்பபோம்.*👇
🚬 *ஒரு சிகரெட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைத்து விற்கப்படுகிறது. இங்கிலாந்து தேசத்தில் சிகரெட் பெட்டியை அழகுபடுத்தக்கூடாது என்றும், “SMOKING KILLS” என்ற வார்த்தையைப் போட வேண்டும் என்றும் அரசாங்கம் சட்டம் பிறப்பித்தது. மேலும் , புகையினால் வரும் உடல் நோய்களைப் படம் பிடித்து (உதாரணம் : நுரையீரல் புற்றுநோய்) அதனை சிகரெட் பெட்டியில் போட வைத்தார்கள். ஆனால், இந்தியாவில் பல வகையான சிகரெட் பெட்டிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. Smoking is injurious to health’ என்கிற வாசகத்தை அதில் போடுகிறார்கள்.*🤦🏻♂🙇🏻♂👊
🚬🙇🏻♂ *ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கும் போது, சுமார் 4,000 ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் வெளியிடப்படுகிறது.*🤷🏻♂🤦🏻♂
🚬🙇🏻♂ *அவைகளில் சுமார் 69 வேதிப்பொருட்கள் (Chemicals) புற்று நோயை உண்டாக்க வலிமையுடையது.*🙇🏻♂😨
😨🚬 *நூற்றுக்கணக்கான விஷப் பொருட்கள் (Poisons) உள்ளன. Nicotine – மக்களை அடிமைப் படுத்தும் ஒரு பொருள்.*🤦🏻♂😨🚬
🚬 *புகையில் உள்ள புற்று நோய் உருவாக்கும் வேதிப் பொருட்கள் :*👇
🤜 *Tar – ரோடு போட உதவும் முக்கியப் பொருள்.*
🤜 *Arsenic – மரம் சம்பந்தமான பொருட்களைப் பாதுகாக்க உதவும் பொருள்.*
🤜 *Benzene – Crude Oil லிருந்து தயாரிக்கப்படும் industrial solvent.*
🤜 *Cadmium – அனைத்து Batteryகளிலும் உபயோகப்படுத்தும் வேதிப் பொருள் சிகரெட் புகையிலும் உள்ளது.*
🤜 *Formaldehyde – Paint செய்ய உபயோகப்படுத்தும் பொருள்.*
🤜 *Polonium 210 – இது ஒரு Radio Active பொருள்.*
🤜 *Chromium – Paint செய்ய உபயோகப்படுத்தும் பொருள்.*
🤜 *Butadiene – ரப்பர் செய்ய உபயோகப் படுத்தப்படும் பொருள்.*
🤜 *Poly cyclic aromatic hydrocarbons – ஒரு செல்லில்(cell) உள்ள nucleusஐ (DNA) மாற்றி, புற்று நோய் உண்டு பண்ணக் கூடிய பொருள்.*
🤜 *Nitrosamins – DNAஐ மாற்றி அமைக்கக் கூடிய பொருள்.*
🤜 *Acrolern – முன்பு ‘chemical weapon’ ஆக உபயோகப்படுத்த பட்டது.*
🚬 *புகையில் உள்ள விஷப் பொருட்கள் :*👇
🤜 *சைனைட்டு (Cyanide) – உயிரைக் கொல்லும் விஷம்.*
🤜 *கார்பன் மோனாக்ஸைடு (Carbon Monoxide) - வாகனங்களில் car உள்ள exhaustல் வெளியிடப்படும் புகை, நம் இரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் மரணத்தை ஏற்படுத்தும்.*
🤜 *நைட்ரஜன் ஆக்ஸைட் (Nitrogen Oxides) – smokeல் வெளிடப்படும் ஒரு பொருள்.*
🤜 *அம்மோனியா (Ammonia) – உரம் செய்வதற்கும், வெடி மருந்து தயாரிப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு பொருள்.*
🤜 *இந்தப் பட்டியலைப் பார்த்ததும் பொங்கலுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கும் ரொக்கவை போல் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?😨 ஆம், சில ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் இந்த சிறிய சிகரெட் புகையில் காணப்படுகிறது.*🚬🤦🏻♂
👊🙇🏻♂ *இவைகள் சிறுக சிறுக உடலிலும் நுரையீரலிலும் சேர்ந்து அநேக நோய்களை நாளடைவில் உண்டு பண்ணுகின்றன.*🖤🙇🏻♂
🙇🏻♂🤦🏻♂ *அவைகள் கணக்கில், அறிவியலில் அடங்காதவைகள்.*
🚬 *அவைகளில் சிலவற்றை மட்டும் பார்ப்போம் :*👇
🚬🤜 *1.புற்று நோய் (Cancer) : நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பத்து நபர்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் கேட்டால், ஒன்பது பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதாக சொல்லுவார்கள்.*
🚬🤜 *இந்தப் புற்று நோய் மிகவும் வேகமாக ஒருவரைக் கொல்லக் கூடியதாக உள்ளது.*
🚬🤜 *புகையினால் உடலின் மற்ற பாகங்களிலும் புற்று நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது.*
🚬🤜 *வாய் உணவுக்குழாய் (Pharynx), வோகல்கார்ட் (Larynx- vocal cord), கல்லீரல் (Liver), சிறுநீரகம் (Kidney), சிறுநீர்ப்பை (Urinary Bladder), வயிறு (Stomach), கணையம் (Pancreas), இரத்தப்புற்றுநோய் (Blood Cancer)*
👇 *சில உண்மைகள்*👇
🚬 *புகைப் பழக்க முள்ளவர்களில் பாதிப் பேர்கள் புற்று நோய்கள் மற்றும் புகையினால் வரக் கூடிய மற்ற நோய்களினால் மரித்துப் போவார்கள்.*🤦🏻♂🙇🏻♂😰
🚬 *2. நுரையீரல் நோய்கள் (Lung diseases)*
🚬 *பிரான்கைடிஸ் (Chronic Bronchitis), இம்பைஸீமா (Emphysema), நிம்மோனியா (Pneumonia).*
🚬 *3. மாரடைப்பு நோய் (Heart Attack)*
🚬🙇🏻♂🖤 *புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், இருதயத்திற்கு சுத்த இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் (artery)கொழுப்புச் சத்தைச் சேமித்து, நாளடைவில் மாரடைப்பை உண்டு பண்ணுகிறது.*🖤🙇🏻♂
🚬 *4.பக்க வாதம் (Stroke)*
🚬🖤 *இருதயத்தில் எப்படி கொழுப்புச் சத்து (fatty deposits) சேமித்து வைக்கப்படுகிறதோ அதே போல் மூளைக்கு சுத்த இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களிலும் கொழுப்புச் சத்து சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. கை கால் செயலிழந்து போய் விடுகிறது. இது தான் பக்க வாத நோய்.*🙇🏻♂
🚬 *5. கண் மற்றும் பல் பிரச்சனைகள்*
🚬 *(Cataract) கண்களை பாதிக்கும் கட்ரக்ட் மற்றும் பற்களை பாதிக்கும் Peri-odantitis*
🚬 *6. புகைப்பிடிப்பதால் பல காயங்கள் மெதுவாகத் தான் சுகமாகும் மற்றும் குழந்தையின்மை, வயிற்றுவலி அனைத்திற்கும் வழி வகுக்கும்.*🤦🏻♂🙇🏻♂
🤜 🚬 *SMOKING IS INJURIOUS TO HEALTH*🚬🤛
[04/01, 10:24 PM] +91 90806 69640: https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
_________________________________
🌹 *நாள் : வியாழன்*🌹
🌹 *தேதி :04.01.2018* 🌹
__________________________________
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
*புகைபிடிக்கும் பழக்கம் எங்கிருந்து எப்படி, ஏன் வந்தது.டாஸ்மாக் மற்றும் சிகரெட் வரலாறு என்ன?*
🌀🚬🌀🥃🍺🍻🍷🍾🌀🚬⁉
🌀 *இரண்டாவது பாகம்*🌀
🤦🏻♂ 🙇🏻♂ *மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது 🤦🏻♂.மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.*👊🤦🏻♂
🙇🏻♂🍻🍺 *நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது .🤦🏻♂ காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் .* 🤦🏻♂🙇🏻♂
🤦🏻♂ *மற்ற வரலாற்றைப் போலவே மதுவின்🍺🍻 வரலாறும் சுவாரசியமானது தான் .*🤦🏻♂
☹' *நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் .*☹
🤷🏻♂ *காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் .* 🤷🏻♂
🤷🏻♂ *அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று .* 🤷🏻♂
🙇🏻♂🤦🏻♂ *அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம். பீர் .🍺🍻 முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது (பீர் தான் மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியமானது).*🍺🍻🤦🏻♂
🍺🍻 *பீருக்கு* *அடுத்தபடியாக மனிதன்* *கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன்.*🍷🍷
🍷🍷 *வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி🥃 .பீரைக் காய்ச்சி வடிகட்டும்போது கிடைப்பது விஸ்கி🥂 .கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் .*🤦🏻♂😏
🍻🍷🥂 *குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம் ஆனது .*🥂🤦🏻♂
🍺🥂 *அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது .🥃 ரம்மை உற்பத்தி செய்யும் அடிமைகளுக்கு சம்பளமும் ரம் .இப்படி மது உலகம் முழுக்க ஆளத் தொடங்கியது .*🤦🏻♂
🌀 *எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதை அவதானித்தான் .* 🌀
🌀 *அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .மனிதனை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கவைக்கும் காபி பிறந்த கதை இது .* 🌀
🌀 *4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்கவைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன .* 🌀
🌀 *அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார் . அப்படிப் பிறந்தது தான் தேநீர்.*☕
🌀 *சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது .*🌀
🌀 *இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது . இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம் ( 23% ) .*🌀👍
🌀🙇🏻♂ *இவ்வாறு தேயிலை உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகளை அழித்தார்களோ ?* 🤦🏻♂⁉
🌀 *1886 ம் ஆண்டு பெம்பர்டன் என்ற அமெரிக்கர் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் .* 🌀
🙇🏻♂🌀 *அவருடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தாலும் அவர் தளராது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் .* 🧐
🌀 *ஒரு நாள் ,தென் அமெரிக்காவில் கிடைக்கும் கொக்கோ இலை*🌀
🧐 *உண்ணும்போது*
*மயக்கம் தருவது மேற்கு* *ஆப்ரிக்காவின் கோலாநட் இதுவும் போதைப் பொருள் தான் இவை இரண்டையும் சேர்த்து ஒரு பழுப்பு நிற பானத்தைத் தயாரித்தார் .அது தான் ' கொக்கோ கோலா* '.🍾🍾
🍺🥃🍷🍾 *பீர்,வைன்,பிராந்தி,விஸ்கி,காபி,தேநீர் ,கொக்கோ கோலா இந்தப் பானங்களின் கதையைப் பற்றிய வரலாறு இவ்வளவு தான்.*🌀🤦🏻♂
🧐🤷🏻♂🍷🥂 *உலகில் மனிதன் வாழும் அனைத்து இடங்களிலும் பல விதமான பானங்கள் அருந்தப்படுகின்றன. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த பானங்களின் தன்மை இருக்கும் .*🤷🏻♂
🤷🏻♂🍾🍷 *உலகமயமாக்கல் காரணமாக இன்று எந்தப் பானமும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கிறது. அருந்தப்படுகிறது. வலுத்தது நிலைக்கும் என்பது இந்தப் பானங்களுக்கும் உண்டு .*🤷🏻♂
🌀 *ஆங்கிலேயர் இந்தியாவின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு பானங்கள் இருந்திருக்காது .*🤦🏻♂🙅🏻♂🙅🏻♂
🙇🏻♂ *மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த போதே மதுவின் பயன்பாடு தொடங்கிவிட்டது🤷🏻♂ .காலம் சுழல சுழல மனிதனின் பெருக்கத்தைப் போல மதுவும் பெருகிவிட்டது .*🤦🏻♂🙇🏻♂
🍯 *புளிக்க வைக்கும் எந்த உணவிற்கும் ஒரு வித போதை இருக்கும் போல .இரவில் மிச்சமான சாதத்தில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் எழுந்து அதைக் குடித்தால் கள் குடிப்பது போல் இருக்கும் .* 🍺🤷🏻♂
🤷🏻♂ *ஆனால் , இது நம் வயிற்றுக்கு மிகவும் நல்லது .சென்னைப் பகுதியில் சுண்ட கஞ்சி என்ற பானம் ,இவ்வாறு புளிக்க வைப்பதன் மூலமே தயாரிக்கப்படுகிறது* . 🍯🤷🏻♂
👊🙇🏻♂🤦🏻♂ *இன்றைய சூழலில் கலாச்சார பானங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன . கலாச்சாரக் குடிதாங்கிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை .* 👊🤷🏻♂
🤦🏻♂🙇🏻♂ *ஜாதி ,மதம் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது இந்தக் குடிதாங்கிகளுக்கு . தமிழ்நாட்டில் அருந்தப்பட்ட உள்ளூர் பானங்களுக்கு மாற்றாக விதவிதமான நிறங்களில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அயல்நாட்டு குளிர் பானங்கள் ,மதுபானக் கடைகளில் விற்கப்படும் பலவிதமான மதுபானங்கள் (இலவசங்களின் வருமானம் ) மட்டுமே மக்களுக்கு கிடைக்கின்றன .* 🙇🏻♂🤦🏻♂
🌀🤷🏻♂ *மதுபானங்கள் வரவிற்கு முன்பு கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது .இரண்டு விதமான கள் இருக்கின்றன .*🥂🤷🏻♂
🌴🌴 *தென்னங்கள் மற்றும் பனங்கள் . இயற்கையான மதுபானங்கள் என்று இவற்றை அழைக்கலாம் .*🌴🌴🍯
🏛🍺🥃 *அரசே மதுக்கடைகளை நடத்தும் சூழலில் கள் இறக்க தடை இருப்பது முரணான விசயமாக இருக்கிறது .கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு சாராயம் காய்ச்சுவார்கள் போல , பல நேரங்களில் நல்ல சாராயமாக இருப்பது மரணங்கள் நிகழும் போது வெளிச்சத்திற்கு வந்து கள்ளச்சாராயமாக மாறிவிடுகிறது .*👊🤦🏻♂🙇🏻♂
🤜 *இன்று சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது போலவே தெரிகிறது .இன்று சாராயத்தினால் மரணங்கள் நிகழ்வது நின்று போனாலும் மதுவினால் சாராயத்தை விட அதிக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .* 👊🤦🏻♂🙇🏻♂
🤜🙇🏻♂ *எந்த பானமும் பானமாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை ,அது பழக்கமாக மாறும் போது தான் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது .*👊🤦🏻♂
🌀 *_டாஸ் மாக் எப்படி உருவனாது._*🌀
🤔 *இதன் வருமானம் எவ்வளவு தெரியுமா? 26080 கோடிக்குமே லே.🤭😨இது எப்படி உருவாச்சி யார் இதன் முதளாலி ,யாரல் நிறுவப்பட்டது.எத்தனை நபர் கொண்டக் குழு.என்பதை பார்ப்பேம்.1983 ல் எம் ஜி ஆர்* *முதல்வரக இருக்கும் போது ஆரம்பிக்கப் பட்டது.*
*இதை ஏன் எம் ஜி ராமசந்திரன் ஆரம்பித்தார் காரணம் என்ன? ⁉மது உடலுக்கு கேடு தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.அதை ஏன் தமிழ் நாட்டு அரசு எடுக்க காரணம் என்ன⁉?காள்ளச்சாரயத்தால் இறந்தவர்கள் அதிகமாக இருந்த காலம் காள்ளச்சாரயத்தை முளுமையாக ஒழிப்பதற்காக குடி மக்களுக்கு நமே ஏன் ஆல்ட்டர் நேடிவ்வா ஒன்று*
*கொடுப்போம் என்று அமுலுக்கு கொண்டு வந்தார்கள்.அப்படி கொண்டு வந்தது தான் டாஸ் மாக் டாப் ஐ ஏ எஸ்* *ஆதிகாரிகளை நியமனம் செய்து அவர்களின் தலைமையில் கொண்டு வரப்பட்டது தான் டாஸ் மாக்.*🤷🏻♂🙇🏻♂
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🏅 *@இசையருவி*
🏅 *@Karthikeyan c🤗*
🏅 *@jaiganesh2881, @கவிஞா் அப்துா் ரஹ்மான்*
👑 *கலந்துரையாடல் 2*👑©®
🏅 *@எழில்மணி*
🏅 *@ஆர்ட்டிஸ்ட் சகாயம்*
🏅 *@Bathri Bala*
🏅 *@Shagul JRS*
*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🤷🏻♂ *அதெல்லாம் சரி சிகரெட் ,மது இவை இரண்டிலிருந்து எப்படி வெளி வருவது.ஒரே வழி எந்த பழக்கமும் 21 நாட்களுக்குத் தொடர்ந்தால் அது நம்மை விட்டு நீங்காது.அதே போல் தான் எந்த ஊசி போட்டாலும்,எந்த மருந்தை உட்கொண்டாலும் நிறுத்த முடியாது. சுய கட்டுப்பாடு அதுவும் மேலே சென்ன மாதிரி 21 நாட்களுக்கு தொடமல் இருந்தால் எந்த பழக்கமும் நம்மை அண்டாது. இது முற்றிலும் உண்மையாண தகவல் வெறும் 21 நாட்கள் மறந்தால் போது அதுவகவே நம் மனதை விட்டு ஒடிப் போய்விடும். இதை நாங்க சொல்லைங்க சில அறிவியல் ஆய்வளர்களே ஒற்றுக் கொண்ட உண்மை முடிந்தால் முயர்ச்சித்துப் பாருங்கள் 21Days.*
👊 *வியாபாரம் என்ற பெயரில் பெரும் முதலைகள் இதை மனிதர்கள் இடத்தில் பதியவைத்து கொண்று தன் வியாபாரத்தை பெருக்கி கொண்டுள்ளார்கள்...*
🙇🏻♂ *பாதிப்பு யாருக்கு என்பதை முழுவதுமாக தெரிந்தும் உடல்நிலையை வீணாக்கி கொள்ள வேண்டாம்.*🙅🏻♂🙇🏻♂
🎶 *சிறிய பாடல் வரி மூலமா சொல்லனும்னா...*
👊 *“திட்டம் போட்டுத் திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது*
👊 *அத சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது*
*திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”*🙅🏻♂👊👍
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்*
*புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
💠 *அறிந்துகொள்ளவும்*💠
*“பாம்பு பிடிப்பவனுக்கு பாம்பால் மரணம்.”*
💠 *புரிந்துகொள்ளவும்*💠
*மதுவை குடிப்பவனுக்கு அதுவே விஷம்*
💠 *தெரிந்துகொள்ளவும்*💠
*மதுவும் அரசாலும் காலம் இது.”*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *கார்த்திக் இராஜ்பவன்~ 8072908455*👨🏻💻
👨🏻💻 *இராமலிங்கம் அங்கப்பன்~ 0060122646502*👨🏻💻
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment