Friday, 12 January 2018

உங்கள் ஊரில் நடக்கும் பிரச்சனைகளை என்னென்ன? அரசாங்கத்திற்கு நேரடியாக தெரிவிக்க நம்மால் முடிஞ்ச முயற்சிகளை எடுப்போம்🤷🏼‍♂.*

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________

🌹 *நாள் :புதன்*🌹

🌹 *தேதி :03.01.2018* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😇 *விதைத்தவன் உறங்கினாலும்…*
*விதைகள் உறங்குவது இல்லை…*
💐 *காரல் மாக்ஸ்*💐

😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★

🤜 *எதற்கும் துணிவில்லாதவன்,*

*எதையும் சாதிக்க முடியாது*👊

🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
         📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁

*உங்கள் ஊரில் நடக்கும் பிரச்சனைகளை என்னென்ன? அரசாங்கத்திற்கு நேரடியாக தெரிவிக்க நம்மால் முடிஞ்ச முயற்சிகளை எடுப்போம்🤷🏼‍♂.*

*மனதில் தில் உள்ளவர்கள் உங்க ஏரியா பிரச்சனைகளை தெரிவிக்கலாம்👍🏻*
🧐🤨😰😥😓😔😞😒😰😥🧐

🙏 _*வணக்கம் சமூகத்தின் நடக்கும் அவலங்களை நம் குழுவில் உள்ளோர், அவரவர் பகுதிகளில் நடக்கும் சிலவற்றை மட்டும் தொகுத்து,  முடிவுரையாக இன்று 🏛 நம் தமிழக அரசுக்கே சமர்ப்பிக்கப்படுகிறது.*_💐

*1⃣கோயம்பத்துர்-துடியலூர்- தொப்பம்பட்டி.*

மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ உள்ளே உள்ளது. அங்கு பஸ் வசதி இல்லை. ஷேர் ஆட்டோ கொண்டு வரலாம் என்று ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தும், ஆட்டோ டிரைவர்கள் சங்கம் கேன்சல் பண்ணி விட்டுட்டாங்க மற்றும் தண்ணீர பிரச்சனையும் உள்ளது.

*2⃣வணக்கம்*

நான் கோவை, சிட்கோ அஞ்சல், மோகன் நகர் பகுதியில் உள்ளேன், இங்கு டிரைனேஜ் வசதி இல்லை

*3⃣கம்பம் பக்கம், சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்.*

எங்க ஊர்ல தான் அதிகமா தற்கொலைகள் நடக்குது சின்ன சின்ன பிரச்சனைகெல்லாம் போய் தூக்குல தொங்குறது. மருந்து குடிக்குறது.🤦‍♂

அப்பறம் தெருவுக்கு ஒரு குப்ப தொட்டி இல்லைனாலும் பரவாயில்லை.

ஒரு ஏரியாவுக்கே குப்ப தொட்டி இல்ல 🤦‍♂

கிராம அலுவலகத்தில் படிச்சவங்க போனா காசு வாங்காம கையெழுத்து போட்டு தராங்க.

அதுவே படிக்காதவங்க போனா 50, 100 ன்னு காசு வாங்கிட்டு கையெழுத்து போடுறாங்க🤦‍♂

அடுத்து இப்ப புதுசா கேபிள் கனெக்சன் இருக்குற வீட்டுக்கு அரசு 200 ரூபாய் நிர்ணயம் பண்ண பாக்ஸ 1200 க்கு தராங்க 🤦‍♂

சில பேர் மட்டும்தான் வாங்கிருக்காங்க.

அது மாட்டுனாதான் கேபிள் சேனல் ஒழுங்கா எடுக்கும்னு வேற அடிக்கடி சொல்லுறாங்க.🤦‍♂

எங்க ஊர்ல

🤦‍♂போலிஷ் டேஷன் இல்ல

🤦‍♂டைட் டைம்ல ரோந்து மட்டும் வராங்க.

🤦‍♂தெருவில் திடீர்னு சண்ட வந்துச்சுனா "Beep" சாங் பாடி சண்ட போடுறாங்க . சின்ன புள்ளைங்கெல்லாம் இருக்குற இடத்தில் இது மாதிரி நடக்குது.

🤦‍♂ரேஷன்ல சரியான அளவுக்கு எந்த பொருளும் போடுறதில்ல.

🤦‍♂ஒரு ஏரியாவில கரென்ட் குறைவா வருது. இன்னொரு ஏரியாவில் அதிகமா வருது.

🤦‍♂சில பேர் நைட் டைம்ல காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. மான், காட்டுபன்னி கறி எல்லாம் காலைல தெரியாம விக்கிறாங்க.

🤦‍♂அறிவிப்பு இல்லாம ரேஷன் பொருட்கள் போடுறாங்க சில பேர் அவங்களுக்கு ஒதுக்கும் ரேஷன் பொருட்கள் சரியா வாங்குறது இல்ல

🤦‍♂அப்பறம் எங்க ஏரியாவில் முக்கிய தொழில்னா அது திராட்சை சாகுபடி தான்.

ஆனா அதுக்கு அவங்க தெளிக்கிற மருந்து எல்லாமே ரசாயனம் கலந்த மருந்துகள் தான்.

திராட்சை க்கு இயற்க்கையாவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி அதிகம்.

இப்படி இருக்குற திராட்சை பழத்த கண்ட கண்ட மருந்தை தெளிச்சு விஷமா மாத்துறாங்க. வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டும்.

இதுக்கு சரியான புரிதல் அவங்களுக்கு இல்ல அதுனால விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமா எதாவது அக்ரிகல்சர் காலேஜ் மாணவர்கள் வந்து ஆலோசனை சொன்னா நல்லா இருக்கும்😃

🤦‍♂பொது கழிப்பறைகள் இல்ல

🤦‍♂இருந்த ஒரு பாலடைந்த கழிப்பறைய அங்கன்வாடியா மாத்திட்டாங்க.

🤦‍♂குப்ப தொட்டி வச்சுட்டா அத எடுத்துட்டு போக வண்டி வரனுமே

🤦‍♂பெரிய கடைகளில் உள்ள குப்பைகள மட்டும் எடுத்துட்டு போறாங்க.

🤦‍♂தெருக்களில் சாக்கடை ஒழுங்கா இல்ல கட்டுனதும் இடிஞ்சு போய் கிடக்கு.

🤦‍♂சாக்கடைய சுத்தம் பண்ண ஆள் வரதில்ல நாங்களே சுத்தம் பண்றோம்.

*🇮🇳தூய்மை இந்தியா வாழ்க.*🇮🇳

*4⃣கலந்துரையாடல் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள் தெரிவித்து கொள்கிறேன்.*

எனது பெயர் மணிகண்டன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர். உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசாமி பக்தர்கள்  இங்குள்ள போது மக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள் காரணம் இங்குள்ள மிகவும் மோசமடைந்தது சேதமடைந்த போக்குவரத்துக்கு லாக்கி நிலையில் இருக்கிறது இந்த சாலையை நான் விடியோ எடுத்து அனுப்புகிறேன்
இந்த பிரச்சினையை நான் எப்படி கையாள வேண்டும். எனக்கு கோஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும்.  இங்குள்ள சாலைகளும் மிகவும் மோசமடைந்தது உள்ளது என்பதை விட்டு விட்டேன்

*5⃣எனது சொந்த ஊர் பாதிரிப்பட்டி கரூர் மாவட்டம் , குளித்தலை தாலுக்கா*

👆🏻👆🏻 MLA எங்க ஊர் தான்..ஆனால்
எங்கள் ஊரில் உள்ள மோசமான சாலையை எங்கும் பார்த்திருக்க முடியாது.. அவ்வளவு மோசம் யாரை குறை சொல்ல முடியும்🤔🤔🤔

*6⃣பாலா முதுகுளத்தூர்*

முதுகுளத்தூர் சுற்றி இருக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து சிகிச்சைக்காக  முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் இரவு நேரங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லை..அதை சரி செய்ய வேண்டும்

*7⃣இராமநாதபுரம் மாவட்டம்*

முதுகுளத்தூர் இருந்து அபிராமம் செல்லும் சாலையில் தற்போது விவசாயிகள் கம்பு கேப்பை போன்ற தானியங்களை சாலையில் உலற வைக்கின்றன அதில் வரும் தூசுகளால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர்

இவர்களுக்கு ஏன் அரசாங்கம் ஒரு காலி நிலத்தை தரக்கூடாது அப்படி செய்தால் ஏற்படுகின்ற சிறு விபத்தை கூட தடுக்கலாம்

*8⃣சிதம்பரத்தில்*

சாலைகளே  இல்லை... (தார் சாலை  ) அனைத்துஇடங்களிலும்   பாதாலசாக்கடை  திட்டம்..என்ற பெயரில்  ஊர் முழுவதும்  சாலைகளை குழிகளாக  மாற்றி..
(மரணக்கினறு.தான் ,)
ஒரு முறை வாகனத்தில்  சென்று வந்தால்....நம்ஆயுள்  ஒருவருடம்  கழியும்...அதில்யிருந்து மீண்டு வந்தால்.....
வாகணசோதனை என்ற பெயரில்   குறைந்தது நூறு ரூபாய்  காவலர்களுக்கு கப்பம்  கட்டியே ஆகவேண்டும்...ஒரு  சிறு உறையாடல்....
*காவலர்* ;  தம்பி உன் வண்டி  புதுசு  அனைத்து ஆவனமும்  சரியாக யிருக்கும்...ஆனால்...தலைகசம்  இல்லை  உன்னிடம் ... என்னிடம் (காவலரிடம் ) வலவலஎன்று  அதிகம்  பேசாதே  எடு நூறை.....
*நான்* ;சார்   வந்து❔
... *காவலர்* ;❌💷
...

அல்லது  மாசுகட்டுப்பாட்டு பரிசோதனை  சான்று எங்கே....
~நான்~ ; *நூறு* ...ஒகே...இனி  வண்டியே   ஒட்டமாட்டேன்
பை

*9⃣எனது ஊர் இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை வட்டம். அல்லிக்கோட்டை.*

எனது ஊரில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது விவசாயம் தான்.

பல வருடங்களாக பொய்த்து போன விவசாயம் இந்த வருடமும் எங்களை ஏமாற்றி விட்டது.

இதன் காரணமாக பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில் செய்ய முனைகின்றனர்.

சிலர் வறட்சியாக இருந்தாலும் விவசாயத்தை செய்கின்றனர். (மழை பெய்யாது என்று தெரிந்தும்).

இதனால் அன்றாட செலவுக்கே கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனை பயன்படுத்தி அதிக வட்டிக்கு பணம் வாங்கி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.......

*🔟என் பெயர் S,t,செல்வம். எனது ஊர் முதுகுளத்தூர் அருகே  பெரியகையகம் கிராமம்*

விவாத குழுவுக்கு எனது வணக்கங்கள் எங்கள் பிரச்சனைகள் பல அதில் சில இங்கே சொல்கிறேன்
1: குடிநீர்  பிரச்சனை
2: சீமைகாருவேல மரம்
3: கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு தண்ணீர்  பிரச்சனை  தர்போது மிகமிக அவசர தேவை இதுவே இதுமட்டும் நிறைவேற்றிச் சென்றால் எங்கள் ஊர் சோலைவணமே

*1⃣1⃣சேலம் மாநகரம் முழுவதும் பரவலாக காணப்படும் பிரச்சினை*

    "போக்குவரத்து காவல்துறை"
மாநகர் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நான்கு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் ஊர்ந்து செல்வது போலவே செல்ல வேண்டியுள்ளது.போக்குவரத்து காவலர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை விட இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது ஹெல்மெட் கேஸ் போடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

*1⃣2⃣ I am Jafar Abdullah from Vellore.*

i want to stop this products bcoz I want healthy Vellore. Healthy Tamil Nadu. Healthy India. And healthy world

*1⃣3⃣காலை வணக்கம் நண்பா.... தஞ்சாவூர் மாவட்டம்*

காவல்துறை அதிகாரிகள் தொல்லை தங்க முடியவில்லை....நிதம் வேலை செய்யும் தின கூலிகல் மிகவும் சிரம படுகின்றன.....

*1⃣4⃣"அரியலூரின் அவலநிலைகள் "...*

     * சிமெண்ட் ஆலைகள் செய்யும் அட்டுழியங்கள் ...

   * சிமெண்டு ஆலைகளில் இருந்து வெளிவரும் புகை எந்த சூழற்ச்சியும் செய்யாமல் வெளியிட படுகிறது ...
அரசு சிமெண்ட் ஆலை உட்பட ...

*  தண்ணீரை அளவுக்கு மீறி உறுஞ்சுவது ...

   * மாவட்ட தலைமை நீதிமன்றமே சாக்கடைக்கு அருகே தான் இயங்குகிறது ...

   * மருத்துவக்கல்லூரி இடம் ஒதுக்கபட்ட, திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளது ...

   * இத்தனைக்கும் திருமாவளவன் ,அண்புமனி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இந்த  மாவட்டம் தான் அடித்தளம் ...

    * செயங்கோண்டம் நிலகரி திட்டம் ...
(எந்த நிலைமையில் உள்ளது என்று யாருக்கும் தெரியாது )...

   இந்த தொகுதியில் இருக்கும் வாக்காளர்களை ஆட்பலத்துக்கு மட்டும் பயண்படுதுகிறார்கள் ...

தமிழகத்தில் அமைச்சர் பதவி இந்த பகுதியில் இருப்பவருக்கு இதுவரை வழங்கபடவே இல்லை ....

*1⃣5⃣தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை பிரிப்பது கல்லணை ஆறு ...*

    *இங்கு லால்குடி தொடங்கி காரைக்கால் வரை மணல்களை அல்லி குவிக்கிறது ...*

அரசாங்கம் அதிகளவில் அரேஸ்பதி மரம் பயிரிட்டுள்ளது ...
காகித தாள் உற்பத்திக்காக எங்களது மாவட்டத்தை முற்றிலும் அழிக்கிறது இந்த அரசுகள் ...
இந்த மரங்களை வெட்டிவிட்டு மாற்று பயிரை அல்லது மரங்களை நடவேண்டும் ....

   வானம் பாத்த பூமி எங்களது பகுதி....

   ஆறுகள் இல்லாத மாவட்டம் ...
 
   வறண்ட பூமியை இன்னும் வறட்சியாக்குகிறார்கள் இதற்க்கு வழியேதும் உண்டா நண்பர்களே ...

மீத்தேன் திட்டத்திற்க்கு செயங்கோண்ட சோழபுரத்தின் அருகாமையில் சில பகுதிகளை தேர்வு செய்துள்ளார்கள் ...

*1⃣6⃣ஏன் பேரு அறிவழகன். சுருளிப்பட்டி. தேனி மாவட்டம்.*

மழை வந்தா சாக்கடை தண்ணி ரோட்டுல போகுது.

டெங்கு ஒழிப்புனு சில பேர் செக் பண்ண வாராங்க சிமெண்ட் தொட்டி இருந்தா பயங்கரமா சத்தம் போட்டு "அடுத்த முறை வரும் போது இதுல தண்ணி இருந்தா உடைச்சிடுவோம்னு" சொல்லிட்டு போறாங்க.

சாக்கடை தண்ணி ரோட்டுல தேங்குது அதுக்கு ஒரு வழி இல்ல🤦‍♂

எங்க ஊர்ல்ல பெண்கள் தோட்ட வேலைக்கு போவாங்க அதுவும் காலைல 6 மணிக்கு .

போற வழியில் மதுபான கடை இருக்கு பெண்கள் போகும் போதும் வரும் போதும் பாதுகாப்பை உனரல.

பத்தில் ஏழு பேர் தண்ணி அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வராங்க.

தினம் தினம் சண்ட வேற

குழந்தைகள் அழுத்துட்டு தெருவுல நிக்கும்.

🤦‍♂எல்லாத்துக்கும் காரணம் ~"மதுபானக்கடை"~

கிராம பஞ்சாயத்து சார்பா தண்ணி தொரந்து விடுறவங்க. வரி வசூல் பண்ணுறவங்க. சில பண்டிகை நாட்கள்ல வந்து தீபாவளி வசூல். பொங்கல் வசூல்னு பண்ணுறாங்க இது தப்பா சரியான்னு தெரியல.

*1⃣7⃣காந்திநகர், பழைசுங்கம், திருச்சிரோடு, கோவை 641045*

இது எப்படின்னா முதலில் அரசு புறம் போக்கு. பிறகு.தமிழ்நாடு குடிசைமற்று வாரியம்.இது என்ன செய்தாது என்றால்1989,ம் ஆண்டு ஒவ்வொருவீட்டீற்க்கும் ரூபாய் 8,000.ஆயிரம் தந்தாது அதாவது மாதம் 80,ரூபாய் வீதம் கட்டசொன்னர்கள்.முதலில் அனைவரும் கட்டினார்கள் எப்படி என்றால் அந்த நிர்வகத்தின் காசளார் வருவர்.வந்து அதற்குரியா ரசிது தருவார் இப்ப என்ன பிரச்சனை என்றால் இங்கு அனைவரும் பணம் கட்ட தயார் ஆனால் எவ்வாவு என்று அந்த தமிழ்நாடு குடிசை பகுதி நல வாரியம் சொல்ல வேண்டும் மேலும் பாட்ட வழங்க வேண்டும்.சரிங்களா இந்த தமிழ்நாடு குடிசை பகுதி நல வாரியத்திற்க்கு தடையில்ல சான்றிதழ் தான் தரும் பட்டா தாரது.நான் ஒரு முட்டாள் அதே இடத்திற்க்கு (இலவச)பட்ட கேட்கிறேன்.

இப்ப புரிந்தாது எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று ஆகையல் விட்டுவிட்டேனுங்க

நாம யாரவது இது குறித்து முவ் பன்னின்னா உடனே அங்கு இருக்கும் அதிகரிகள் லோக்கல் வட்டசெயலாளரிடம் தெரிவித்து விடுவார் உடனே அவர் வந்து நாம்மிடம் என்னப்ப அவசரம்  அது தான் நாங்க இருக்கிறோம் இல்லை என்று பஞ்ச் டாயலக் வேற 😜😜😜😜

அம்மன்குளம் கால்வாய் இப்படிதன் வரும்ங்க

இது குறித்து கள அய்வு நடத்தினால் அத்துனை விவரமும் ஒருவரிடம் உள்ளாது ஆனால் தர மாட்டர்.

ஒன்னுமில்லிங்க இன்னைக்கு நீங்க அங்கே போயி விசரித்தால் நாளை எங்க எரியவில் ஒரு கூட்டம் நடைபெறும்.

*1⃣8⃣தமிழகம் முழுவதும் நடக்கும் பிரச்சனை, நிறைய நண்பர்கள் புகார் ☹*

முக்கியமானது
கேஸ் சிலின்டர் போடுறவன். அவன் இஷ்டதுக்கு Amount சொல்றான்

எல்லா பெரிய பஸ்டாண்ட் பக்கம் இலவச கழிப்பறைனு வச்சிகிட்டு காசு வாங்குறாங்க.

*1⃣9⃣காஞ்சிபுரம். Bus route செங்கல்பட்டு - மாமல்லபுரம்*

கொஞ்சம் மெயின் ஏரியா தான் இருந்தும் சில நேரங்கள பஸ் வசதி கம்மி (Office விட்டு திரும்புற நேரம் Bus வராம 1 hour காத்திருந்ததுலாம் உண்டு ). CM Website ல எழுதிப் போட்டேன். எவனோ ஒரு புன்னியவான் ஒரு நாள் Fulla ஓடுற பஸ் கணக்க காட்டி Adequate serviceனு போட்டுடான். இது தான் நிலைமைனு சாமாதானமாயிட்டேன்.

*2⃣0⃣நெல்லையில் கோடீஸ்வரன் நகரில்*

தற்காலிக காவல் நிலையம் இருந்த வரை கொள்ளை நடந்தது அதற்கு முன்பும் இப்பொழுதும் இல்லை ஏன் என்று சொல்லாமலே புரியும்.

நெல்லையில் எந்த சாலையும் சரியில்லை

🤕🤕 _*பிரச்சனை பிரச்சனை பிரச்சனை இப்போ நம்மள மீறி போய்ட்டு இருக்கு.இவற்றை சரிசெய்ய என்ன செய்வது என்று யோசிக்கும் போதே புதிதாக ஒரு பிரச்சனை நமக்கு முன்னே வந்து நிற்கும் காலமாக உள்ளது.*_😰🙇🏻‍♀
_*ஆகவே நம்மால் முடிந்த பிரச்சனைகளை இனி களை எடுக்க முன்வருவோம்*_💪👍

🔥 💪 _*எதை எதையோ தேவையில்லாததை ஷேர் பண்றோம். இதயும் பண்ணுவிங்கனு நம்புறோம்.👍 அப்படியாச்சும் ஒரு விடிவு காலம் கிடைக்காதா? ⁉என்ற ஏக்கங்களுடன், சமூக அக்கறை கொண்ட  👉உங்கள் கலந்துரையாடல் குழு, 👁விழிப்புணர்ச்சி குழுமம்👁*_👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣

👑 *கலந்துரையாடல்~1*👑

👑 *கலந்துரையாடல் 2*©®

👏👏 *அவரவர் பிரச்சனைகளை அழகாக எடுத்துரைத்த அனைவரும் சிறந்த பேச்சாளர்களே*👏👏👍

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

👉 *இது சும்மா டீசர் தான்.💪 கலந்துரையாடல் குழுவில் இருக்கும் அனைவரது ஊர் பிரச்சனைகளும், மாதம் மாதம் தொடரும்🙌🏼🤝🏼*👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால*
*தன்னை அடல்வேண்டா தான்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

⭕ *புரிந்து கொள்ளவும்*⭕

*தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?*

⭕ *அறிந்துகொள்ளவும்*⭕

*அகல உழுகிறதை விட ஆழ உழு.*

⭕ *தெரிந்துகொள்ளவும்*⭕

*அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .*

*கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்*

⭕ *தெளிந்து கொள்ளவும்*⭕

*சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

😎  _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎

              👩🏻‍✈🏹 *_GK_🏹👩🏻‍✈*

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *மணி மாதேஷ்*
*8428073724*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...