Friday, 12 January 2018

💓காதல் ஏன் வருகிறது ? காதல் தோல்விக்கு காரணம் என்ன? தனித்து வாழ்வது நன்மையா ?*💘

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭 
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
_________________________________

🌹 *நாள் : செவ்வாய்*🌹

🌹 *தேதி :02.01.2018* 🌹
__________________________________

❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

😍 *காதலர்கள் அனைவரும் கள்வர்கள் இல்லை...!!!*
*கல்லத்தனம் இல்லாமல் காதல் சுவைப்பதும் இல்லை...!!!*

💐 *ஜீலியஸ் சீஸர்*💐

■★■★■★■★■★■★■★■★■★

😇 *காதல் என்றவுடன் பேசியவர்கள்,* *கல்யாணம் என்றவுடன் சிந்திக்கராங்க”......*😏
*காதலுக்கு யாரும் எதிரியில்லை, கல்யாணத்துக்கு அதுமட்டும் தகுதியில்லை”....*
*எண்ணற்ற காதலர்களை காணும் கண், அவர்களை கணவன் மனைவியாக பார்ப்பதில்லை....*👊
*அன்புள்ள காதல், அன்பானவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது....🙌🏻*

😎 *●◆●அட்மின்●◆●*😎

🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
          📣 *தலைப்பு*📣
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

*💓காதல் ஏன் வருகிறது ? காதல் தோல்விக்கு  காரணம் என்ன? தனித்து வாழ்வது நன்மையா ?*💘

💘😍💐⁉💘😍💐⁉💘😍💐

🙏 😇 _*வணக்கம்😇🙏 🎂🎈🎊இன்று ஒரு முக்கிய நாள் அன்புள்ளம் கொண்ட மிகசிறந்த பொது நலவாதி, விழிப்புணர்ச்சி குழுமத்தின் அம்மா,அப்பாவாக அனைவரையும் அரவணைத்து சென்று கொண்டிருக்கும் ★★★🤴🏻திரு.குட்டிராஜேஷ்🤴🏻★★★அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மனதார தெரிவித்து கொள்கிறோம்*_💐😇

😍 _*குழு மீதும், அட்மீன்கள் உறுப்பினர்கள் என்று அனைவரின் மீதும் காதல் செலுத்தும் காதல் கண்ணனுக்கு😉 இந்த முடிவுரை சமர்ப்பணம்*_💐

💘 *காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.😇 காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்க ப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.*😍

💘 *_காதல் என்றால் என்ன? காதல் ஏன் வருகிறது._*⁉

💘 *முதலில் காதல் என்று ஒன்று இல்லவே இல்லை என்று அறிவியல் ஆய்வலார்கள் சொல்கின்றனர்கள்.*😱
*காதல் வருவதற்காண( stage)  மூன்று நிலைகள் இருக்கு.*
*காதலை அனைவரும் மனசு சாந்தது என்று சொல்க் கேட்டிருப்போம். உண்மையில் காதல் மூளையை சார்ந்தது.*😏

👇 *அது என்ன என்பதை பார்ப்போம்.*👇

*1:(Testosterone)*
*2:(Attraction)*
*3:(Attach ment)*

👉  *Testosterone* *இது முதல் நிலை (Lust)இந்த வகையாண காதல் தொட்டு பேச நினைப்பது முத்தங்களை பரிமாறிக்கொள்வது.இப்படியாண காதல் முதல் நிலையை சாரும்.*🤷🏻‍♂

👉 *2nd Stage love ( attraction)*
*காதலர் எப்போது ஒன்றாக இருக்க நினைப்பது. குடவே இருக்கனும் சோறு தேவையில்லை பசிஎடுக்கும் சாப்பிட முடியாது. தூங்கினாலும் தூக்கம் வறாது ஒரு மயக்க நிலை உணர்வு இந்த நிலை யில் இந்த வகை போதையை தரும் சுரப்பி சுரக்கும் போது இந்நிலை தன்னிலை மறந்த நிலை.*🤷🏻‍♂

👉 *3rd stage of love Attachment*
*இந்த வகையாண காதல் சுரப்பி (Oxytocin ) long lasting love இந்த வகையாண காதல் பெறும் பாலும் யாருக்கும் வருவதில்லை.இந்த வகை சுரப்பி அந்த நிலையை சார்ந்தது. நம் தாய் தந்தையர்கள் இருக்கும் நிலையும் குட பரிவு,அன்பு , அக்கரை இது ஒரு கேரிங் மாதிரி.இந்த நிலையை பெரும்பலர்கள் வருவதில்லை. சுரக்கமாக சொல்லனும்ன அரவனைப்பு.*🤷🏻‍♂

🤔 *Why do lovers breakup நாளுக்கு நாள் காதலர்கள் பிறிவுக்கு காரணம் என்ன?*
*அதவது பெரும் பாலும் 70% சதவீகிதம் பெண்களே காதலுக்கு பிறிவுக்கு காரணமாக இருக்கிறார்கள் ஆண்கள் 30% மட்டுமே காரணமாக இருக்கின்றனர்கள்.இதற்க்கு முன்பு அதவது ஒரு 100 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் கட்டாய திருமணங்கள் இருந்தது. பெண்களுக்காண சுதந்திரம் கிடையாது. ஆனால் இப்போது அப்படியில்லை நிறைய பெண்கள் தைரியமாக முடிவெடுக்கின்றனர்கள். தனித்தும் வழா முடியும் என்பதை இப்போது வாழ்ந்தும் கொண்டிருக்கின்றனர்கள்.*🤷🏻‍♂

👉 *Single and breakup*
*காதல் வருவதற்க்கு  மூளை தான் என்று பார்த்தேம். பிறிவுக்கும் இந்த மூளை ஒரு காரணம் என்ன எனபதை பார்ப்போம்.Acc என்கிற கெமிக்கல் ரியக்சன் தான்.அது என்ன Acc கேக்கிரிங்கலா (Anterior consulate cortex) இது தான் நமது கைகளில் அடி படும்போதும் வெட்டும்போது விபத்தில் அடிபடும்போதும் ஒரு வித வலி உணருகிறேம் அல்லவா அந்த வலியை ஏற்படுத்துவது இந்த கெமிக்கல் தான்.காதல் பிறிவு ஏற்படும்போது இந்த வகையாண கெமிக்கல் சுரப்பதினால் தான் தாங்கமுடியாத வலி வரக்காரணம்.இதை தான் காதல் ஒரு பெயின் சொல்லுவங்களே அது இது தான்.தனித்து வாழ்வது ஒரு ஆணுக்கு சிறமானது . பெண்கள் அந்த சிந்தனையை ஒதுக்கி விட்டு அடுத்த கட்ட நிலைக்கு சுலபமாக நகர்ந்து விடுகிறார்கள். ஆண்  அந்த வலியை நெடுங்காலம் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.பிறிவு என்பது இருவருக்கும் வருத்தம் தான் ஆனால் அதையே பிடித்து தெங்கிக் கொண்டிருப்பது பிரியேஜனம் இல்லை.*🤷🏻‍♂

🤔🤨 *இந்த அறிவியல் கருத்துதான் காதலா????*
*என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்*🤨

💘😍 _*காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எது வரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயதில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும் நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.*_😍🤗

😍💘 _*ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழுக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.*_🤗

😍🗣 _*இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் "காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும். அக் காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும்,*_😍💘👍

😍💘 _*அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்.👍 அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. 🙅🏻‍♀🙅🏻‍♀ அது ஒருக்காலும் காதலாகாது 🙅🏻‍♀🙅🏻‍♀என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது*_🙅🏻‍♀🙅🏻‍♀👍

😍💘 *ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம்* *முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ,* *நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.*🤷🏻‍♀
*இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும் சுதந்திரத்தையும் சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.*🤗😅👍

👊 *உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியின் அழகைப் பார்த்து விரும்பியிருக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? முடியாது. ஏனெனில், அதை ஒப்புக் கொண்டால், அங்கே காதல் பிரிந்துவிடும்.*😅

😍💘 *அழகு என்பது என்ன? அழகின் எல்லை என்பது என்ன? இப்போ ஒரு பூ அழகாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே.. சிலர் அந்தப் பூவை பறித்து விடுவார்கள். சிலர் அதனை தொட்டுப்பார்த்து விலகிச் சென்று விடுவார்கள். அந்த ‘தொட்டுப் பார்த்து விலகிச் செல்வது’ தான் இன்றைய நவநாகரீக இளசுகளின் பெரும்பாலான காதலின் நிலைமை. அவர்களுக்கு அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்*👊🤦🏻‍♀🤦🏻‍♀

😍💘 *‘காதல் என்றால் என்ன?’ என்று என் இளைஞர்களுக்கு புரிய வேண்டும். அவ்வளவுதான்.*🤷🏻‍♀👍👍

💘 _*காதல் என்றால் என்ன?*_⁉

💘💑 _*இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. 🤷🏻‍♀💑நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.*_💑

💘💑 *இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள்.💘💑 இந்த இடத்தில் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்கள் உங்களுடன் கடைசிவரை கூட வருவார்களா?*⁉👊🤦🏻‍♀

💘 *எப்போது காதல் வருவது நல்லது?*⁉

😍 *இது ஒரு முக்கியமான கேள்வி.*😍

😍💑 _*உதாரணமாக “ஒருவர் படிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். 20 வயதிலேயே வேலையும் கிடைத்து விட்டது. இப்போது அவர் சுயமாக சம்பாதிக்கிறார் என்றால் தாராளமாக காதலிக்கலாம்” என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு ஆண் 25 வயதில் காதல் வயப்பட்டான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில்,*_ *_சம்பாதித்தால் மட்டும் போதாது.🙅🏻‍♀ குடும்பம் என்றால் என்ன?⁉ அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? ⁉திருமணம் செய்தால் கணவன் மற்றும் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து அந்த காலக்கட்டத்தில் தான் புரிய ஆரம்பிக்கும்._*👍
💑💘 _*இதுபோல் வாழ்க்கையை பற்றிய புரிதல் உள்ளோர்க்கள் காதல் வசப்படும் போது 💘பொறுப்புகளை அதிகம் சுமப்பவர்கள் ஆவார்கள்👍காதலிக்கும் போதும், வாழும் வாழ்க்கையிலுமே....*_💑😍👍

💑💘 *_எனவே, அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை…அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்._*💘💑

👊😡 *இதைவிடுத்து, காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில் தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம். இதனால், நேரம், காலம்,மதிப்பு,மரியாதை,பணம், உழைப்பு போன்ற அனைத்தும் மிச்சமாகும் பாருங்கள்.*👊🤦🏻‍♀

💘 _*காதல் .....!!*_
💘 _*காதல்....!!*_
💘 _*காதல்.....!!*_

👊 _*அக்காதலில் காதல் 💑(உண்மைமான புரிதல்) இல்லையே.....*_

🤷🏻‍♀ _*என்றுமே வாழ்க்கையில்  🤕மோதல் ...!!!*_
🤕 _*மோதல்...!!*_
🤕 _*மோதல்....!!*_🤷🏻‍♀

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣

👑  *கலந்துரையாடல்~1*👑

👑 *கலந்துரையாடல் 2*👑©®

😍 *இன்றய விவாதத்தில் பங்குகொண்டு தங்களது எதார்த்த கருத்துக்களையும், முற்ப்போக்கு சிந்தனைகளையும் மற்றவர்கள் நேசிக்கும்படி சிறப்பாக எடுத்துரைத்த அனைவருமே இன்றய சிறந்த மனிதநேயங்கள்.*😍

*🆕 இன்று புதிதாக இணைந்த நண்பர்கள் அனைவரும் சிறந்த சிந்தனையாளர்களே 👌🏻🤝🏻*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤        

🤷‍♂ *கருத்து* 🤷‍♀   

💘 *காதல் என்றுமே இனிமையான சுகம், அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். காதல், உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இது தேவாமிர்தம். இங்கு காதலை கொச்சைபடுத்த தேவையில்லை.*🙏

💑 *அதற்க்காக அனைத்து காதலர்களும், அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு என்று நினைக்க முடியவில்லை, காதலுக்கு புது விளக்கங்களை இன்றய காதலர்கள் நமக்கு கற்று தருகின்றனர்.*🤦🏻‍♀

💘 *உன் காதல் உண்மையா! கலங்காதே!! பிரிவு என்பது தற்காலிகமே உண்மை காதல் என்றும் தோற்ப்பதில்லை*💑👍

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்*
*புன்கண் உடைத்தால் புணர்வு.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

💓 *தெரிந்துகொள்ளவும்*💓

*மௌனம் காதலுக்கு கலங்கரை விளக்கு*

💓 *அறிந்துகொள்ளவும்*💓

*முத்தம் காதலுக்கு முத்தாய்ப்பு*

💓 *புரிந்துகொள்ளவும்*💓

*காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *கார்த்திக் இராஜ்பவன்~ 8072908455*👨🏻‍💻

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎  _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...