Friday, 12 January 2018

🌟(சாண்டாக்ளாஸ்) கிறிஸ்துமஸ் தாத்தா வரலாறும்* *குழந்தைகளின் மகிழ்வும்.*🎅🏻🤶🏻 👦🎅🏼🎁🎅🏼🎁🎅🏼🎁🎅🏼🎁🎅🏼👧

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
       🎭 *_விழிப்புணர்ச்சி க்காக_* 🎭 
            🎉 *_தொடங்கும்_*🎉
             📯 *_முடிவுரை_.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :24.12.2017.* 🌹                  🌷 *கிழமை :* *ஞாயிற்றுக்கிழமை* 🌷   
____________________________________

🤔 *அறிவோம்:* 🤔

*வலியில் மகிழ்வும், தொண்டு உள்ளமும் தர்ம சிந்தனையும் முதலில் உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.*
     ✝ *……இயேசுநாதர்✝*

💖💖💖💖💖💖💖💖 💖💖💖

🕴 *நிர்வாகிகள் எண்ணம்:* 🕴

*அன்பையும் அரவணைப்பையும் அன்பளிப்பையும் மகிழ்ச்சியையும், பகிர்ந்துகொள்வதற்கே கொண்டாட்டங்கள் ஆனால்  இன்று கொண்டாட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டோம்.*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

👍👍👍👍👍👍👍👍👍👍👍
      
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
       ===================

*🌟(சாண்டாக்ளாஸ்)  கிறிஸ்துமஸ் தாத்தா வரலாறும்*
*குழந்தைகளின் மகிழ்வும்.*🎅🏻🤶🏻

👦🎅🏼🎁🎅🏼🎁🎅🏼🎁🎅🏼🎁🎅🏼👧

👦👧 *குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை 👱👱‍♀   கிறிஸ்துமஸ் என்றாலே கடவுள் ✝இயேசுகிறிஸ்துவிற்க்கு ✝அடுத்து நியாபகத்தில் வருவது சிவப்பு ஆடைஅணிந்து பரிசுபொருட்களை🎁 கொடுத்து அனைவரையும் மகிழவைக்கும் 🎅🏼சாண்டாக்ளாஸ் தாத்தா தான்.*

🎅🏼 *பரிசுபொருட்களை🎁 கொடுத்து அனைவரையும் மகிழவைக்கும் சாண்டாக்ளாஸ் தாத்தா யாரு?*🎅🏼

🤔 *இப்படி ஒருவர் உண்மையில் இருந்தாரா*🤔
*இல்லை இது ஒரு கற்பணை கதையா? உண்மை வரலாறு என்ன?*🤔

*புனிதர் செயின்ட் நிக்கோலஸ்* *இவர் 200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தலைசிறந்த மாமனிதர் என்று சொல்லலாம். இவர் பிறந்தது துருக்கியில் பணக்கார வீட்டு குழந்தையாக. இவர் பிறந்து சிறிது காலத்திலேயே தாய் தந்தையர்கள் இறந்துவிடுகின்றனர். அதன் பிறகு சர்ஸ் ஆடாப்ட் பன்னி அவர்கள் இவரை வளர்க்கிரார்கள்.*

*சிறு வயதிலேயே கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறார்.* *அதனால் மற்றவர்களின் துன்பங்களையும் குறிப்பாக குழந்தைகளின் மனதை புரிந்து கொள்ளும்  அளவிற்க்கு அவரின் மனம் பக்குவப்படுகிறது.* *வளர்ந்து வரும் வாலிப வயதிலே ஆன்மீகத்தில் அதிக நாட்டம்முடையவரகவும் இருந்தார்.*

*இவரின் நீண்ட நாள் ஆசை இயேசு பிறந்த ஜெருசலேமுக்கு சென்று பார்க்கணும் என்பது.* *அப்படி ஒரு நாளும் அமைந்தது. ஜெருசலேமுக்கும் பயணிக்கிறார்.* *அப்படி பயணிக்கும் போது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒரு வீட்டில் அடைக்கலம் கேட்க்கிறார். அடைக்கலம் தந்தவர் ஒரு பரம ஏழை.*

*அவருக்கு மூன்று பெண்குழந்தைகளும் உண்டு.*

*சாண்டாக்ளஸிடம் (செயின்ட் நிக்கோலஸ்) தம் ஏழ்மை நிலையை விவரிக்கிறார்.*

👩 *மகள்களுக்கு திருமணம் செய்துவிட வேண்டும். (குறிப்பிட்ட வயதிற்க்குள்) இல்லையென்றால் நிலமை வேறுமாதிரி ஆகிவிடும்.“என்னிடம் பணமும் இல்லை”  என்று புளம்புகிறார் அந்த அடைக்கலம் தந்தவர்.*

🤙 *_அது என்ன வேறுமாதிரி ஆகிவிடும் என்று கேட்கிரீர்களா?_*🤙

*ஜெருசலேமில் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்யவில்லையென்றால்,அவர்களை விலைமாதர்களாக அறிவிக்கப்பட்டு விடுவார்கள். அப்படி ஒரு நிலை அங்கு இருந்தது.*

*3 பெண்களைக் கொண்ட குடும்பம், மிகவும் வறுமை நிலையில் அவதிப்பட்டு வந்தததைப் பார்த்த நிக்கோலஸ் மனம் வேதனைப்பட்டது.*

*செயிண்ட் நிக்கோலஸ் அனைவருக்கும் உதவும் மனப்பன்மையைக் கொண்டவர் என்பதாலும் தான் செய்த உதவியை யாருக்கும் தெரியக்குடாது என்ற பன்பை கெண்டவர்.*

*ஆகையால் அந்த ஏழ்மையாண அடைகலம் தந்தவறுக்கு உதவவேண்டும் என்ற என்னத்தில் இரவில் பச்சை நிற உடையுடன் மாறு வேடத்தில் வந்து ( socks) மூன்று காலுரைகளிலும் மூன்று தங்க காசுகளை அந்த ஏழை வீட்டின் மரத்தில் கட்டிவிட்டு சென்று விடுகிறார்.*

*மாறுநாள் வீட்டின் முன்பு மூன்று காலுரைகளை கண்ட மூன்று பெண்குழந்தைகள், அதனை பிரித்து பார்க்கின்றனர். மூன்று தங்க காசுகளையும் தன் தந்தையிடம் கொண்டுசென்று காண்பிக்கிறார்கள். யாரு வச்சிட்டுப் போயிருப்பா என்ற எண்ணத்தில்,  அருகில் விசாரித்தப்போது உங்க வீட்டில் ஒருவர் தங்கியிருந்தாரே அவர் தான் இரவில் இங்கு கட்டி வைத்தார் என்று சொல்ல இவருக்கு அலாதி இன்பம்.*

*_அதல்லாம் சரி கிஸ்துமஸ் தாத்த உடை சிவுப்பு தானே!எப்படி பச்சை நிற உடையாக இருக்க முடியும்!🤔🤔_*

*இங்கு தான் வரலாறு திரிக்கப்படுகிறது. வருட கடைசி முதல் வாரத்தில் அதவது டிசம்பர் 6. இந்த* *தேதியில் தான் தாத்தா அனைவருக்கு பரிசு பொருட்களும்,*
*குழந்தைகளுக்கு சாக்லேட், பலுன்கள் அனைத்தும்* *கொடுத்துக் கொண்டிருந்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளதவர்.*

*இதனால் தன் செத்துக்கள் அனைத்தையும் விற்றவர். இப்படி அவரின் புகழ் ஜெருசலேம் மற்றும் (டர்க்கி) இப்போது இருக்கும் துருக்கி  வரை இவரின் புகழ் பரவி இருந்தது.*

_*அது சரி இவரின் புகழ் எப்படி உலகம் முழுவதும் பரவியது?*_🤔🤔
*செயின் நிக்கோலஸ் பெயர் எப்படி  சாண்டாக்ளாஸ் ஆனாது எப்படி?*

*நிக்கோலஸ் இறந்த பிறகு  1800ல்  ஒரு நாள் ஒரு பிரபலமான  பத்திரிக்கை அலுவலகத்திற்க்கு  ஒரு கடிதம் வந்தது அதில் இருந்த குறிப்புகள்.*

*New York நகரில் இருந்தத அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்க்கு வந்த* *கடிதத்தில்  செயிண்ட் நிக்கோலஸ் வருகிறார்.  குழந்தைகளுக்கு பரிசுகளை தருவார்* *என்று ஒரு வாழ்த்து அட்டையுடன் இருந்தது. அதை யார் அனுப்பியது என்று தெரியவில்லை.*

*இதை பத்திரிக்கை நிறுவனம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. எப்படினா சாண்டாக்ளாஸ் வருகிறார் வருட கடைசியில் குழந்தைகளுக்கு பரிசுகளை தருவார் என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த நிறுவனம் தான் முதலில் சாண்டாக்ளாஸ் என்று பெயர் வைத்தது.*

*அதன் பிறகு கோக்க கோலா தனக்கு சாதகமாக சாண்டாக்ளாஸ் *கோக்க கோலவை** *குடிப்பது போலும் சிவப்பு நிறஆடை வெள்ளை தாடி கொழுத்த உடல்வாகு இந்த மாதி ஒரு* 🎅🏼 *கற்பனை தாத்தவை*🎅🏼 *உருவாக்கி விட்டனர்.*

*இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.* *ஏனா அன்றும் கோக்க கோலா சிவப்பு வெள்ளை லோகவை பயன்படுத்தி இருந்தது.* *அதனால்* 🎅🏼 *சாண்டாக்ளாஸ் தாத்தா என்றால் சிவப்பு உடைதான்* *பிரதன ஆடையாகவும் ஆகிவிட்டது. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தால் உலகம் முழுவதும் பரவியது இப்படித்தான்.*

🤙 *_அது சரி வீட்டுக்குள் 🎄மரம்🎄 வெளியில் 🌟நட்சத்திரம்🌟  வைக்கும் காலச்சாரம் எப்படி வந்தது._*🤙

*முன்பே சொல்லிருந்தேன் அல்லவா , மரத்தின்* *காலுரையில் தான் பரிசுகளை தருவார்* *கிறிஸ்துமஸ் தாத்தா.*
*அதே மாதிரி வீட்டிற்குள் சிறிய 🎄சைப்ரஸ் மரங்களை🎄 வைத்து அலங்கரித்து* *குழந்தைகளுக்கு அவரவர் 👱‍♀தாய் தந்தையர்கள் 👱அந்த மரத்தில்🎉 பரிசுகளை🎁 கட்டி விடுவார்கள். அந்த குழந்தைகள் அவளை 🏃ஒடிபோய்🏃‍♀ எடுத்துக் கொள்வார்கள் இது தான் கான்ஸப்ட்.*

🤔 *எல்லாம் சரி கிறிஸ்துமஸ் ✝இயேசு✝ பிறந்தநாள் டிசம்பர் 25, 🎅🏼சாண்டக்ளாஸ்🎅🏼 டிசம்பர் 6 லாஜிக் இடிக்குதே.👊  இதை இரண்டையுமே வியபாரிகள் அதங்க கார்ப்ரேட்கள் அவங்களுக்கு சாதகமாக மாத்திடுச்சி.*🤔

*இயேசு பிறந்ததின் அடையாலமாக வெளியில் 🎎பெம்மை🎎 🌟நட்சத்திரம்🌟 கட்டிவிடுவதும், சாண்டக்ளாஸ் அடையாளமாக 🎄வீட்டுக்குள் மரம்🎄 வைக்கனும் என்று இவர்கள் கிளப்பிவிட்டதுங்க.*

*பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் கலாச்சாரம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது.*

*உலகிலேயே கிறிஸ்துமஸ் விழாவின் போது 🎄கிறிஸ்துமஸ் மரம்🎄 வைப்பது முதன்முதலில் ஜெர்மனியில்தான் தொடங்கியது. ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் " பிர்' என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.* *இருப்பினும் மரங்களின் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது.*

*நார்வேயில் " ப்ரூஸ்' மரத்தை வெட்டி 🎄கிறிஸ்துமஸ் மரமாக நட்டு, அதில் 👨‍🔬மெழுகுவர்த்தியால்👩‍🔬 அலங்காரம் செய்து, நடுநடுவே 🍎ஆப்பிள் 🍋🍊🍐மற்றும் 🍇🍑🍍பழவகைகள், அலங்காரப் பொருள்கள் வைத்து குழந்தைகளுக்கு அவற்றைப் பரிசாக வழக்குவர்.*

*மின்சாரம் பிரபலமான பிறகுதான் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.*

*முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை அல்பெர்டினாஸ் என்ற அரசன் நட்டான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.*

*அமெரிக்காவில் வெள்ளைமாளிகையில் வைக்கும் கிறிஸ்துமஸ்ன மரத்தை* *"ப்ளூ ரூம் கிறிஸ்துமஸ் மரம்'* என அழைக்கின்றனர்.*
*வெள்ளை மாளிகையில் மொத்தம் 37 மரங்கள் வைக்கப்படுகின்றன. 1933 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் காலத்தில்தான் 🎄கிறிஸ்துமஸ் மரம்🎄 வைக்கும் கலாசாரம் வத்திக்கான் முழுவதும் பரவியது.*
*இன்றும் புனித பீட்டர் சதுக்கத்தினை ஒட்டிய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படும் வழக்கம் இருக்கிறது.*

*ஆண்டுதோறும் ஒரு ஐரோப்பிய நாடு கிறிஸ்துமஸ் மரத்தை அன்பளிப்பாக வழங்குகிறது. 2011 ஆம் ஆண்டு உக்ரைன் நாடு வழங்கிய கிறிஸ்துமஸ் மரத்தின் உயரம் 206 மீட்டர் ஆகும்.* *வெள்ளை மாளிகையில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் அல்லது வானதூதரை வைத்திருப்பர்.*

*கிறிஸ்துமஸ் என்றாலே உலகம் முழுவதும் வியபாரம் கலைக்கட்டும். அமெரிக்காவில் மட்டும் அதிக அளவில் செலவு செய்கிறார்கலாம். கிறிஸ்துமஸ் விழாவிற்க்கு. இயேசுபிறான் பிறந்த நாளை கொண்டாடும் தினமாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதற்க்கும் சாண்டாக்ளாஸ் தாத்தாவிறக்கும் என்ன சம்பந்தம்! இந்த விழவை வியபார நோக்கத்திற்க்காக மாற்றி விட்டனர் அன்றைய கார்ப்ரேட்கள்.*

💐 *_இவ்விழாவினை உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் மற்றும் கிருத்துவர் அல்லாதோரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்._*💐👏🤝🙏🏼

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*கலந்துரையாடல்-1 & கலந்துரையாடல் - 2*

*இன்று பங்குகொண்ட அனைவருமே சிறந்த சிந்தனைவாதிகள்.*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤ 
      
🤷‍♂ *கருத்து:* 🤷‍♀
                               
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*✝இயேசு✝ பிறந்த நாளையும் 🎅🏼சாண்டாக்ளாஸ்🎅🏼 👦குழந்தைகளின்👧 🎁அன்பளிப்பு மகிழ்வையும்😄  கார்ப்ரேட்கள்👊 வியபாரத்திற்க்காக எப்படியோ இரண்டை ஒன்றாக கோர்த்து விட்டு சம்பாரிக்கின்றனர். இரு உண்மையாண விழாக்களை தங்களுக்கு சாதகமாக  விளம்பரப்படுத்தி ஒன்றாக்கி விட்டனர்.👊*

*அன்பு, இரக்கம், பொறுமை, கருணை ஆகியவற்றைப் போதித்த இயேசு கிருஸ்துவின் பிறந்த நாள் விழாவான கிருஸ்துமஸ்யையும், குழந்தைகளின் மனங்களில் வாழும் சாண்டாக்ளாஸ்யையும் மனதில் கொண்டு முடிந்தவரை ஏழை, எளியவர்களுக்கு உதவியும் அவர்களின் சந்தோஷத்தில் ஆண்டவரைக் காண்போம்.*

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*📜 _திருக்குறள்:_📜  * 

*இறந்த வெகுளியின் தீதே சிறந்த*
*உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
            
*_📜 விளக்கம்: 📜_*

*மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                        
                                 
*_📝 பழமொழி : 📝_*

🤔 *_அறிந்துகொள்க:_*🤔

*எப்போதும் கண்களைத்👁 திறந்து கொண்டே இரு. வாயை😲 அல்ல.*

🤙 *_தெரிந்துகொள்க:_*🤙

*மனிதர்கள் அன்பாக உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாக இருக்கும்.*

😱 *_புரிந்துகொள்க:_*😱

*அள்ள அள்ளக் குறையாதது, கொடுத்தால் தீராதது அன்பு மட்டுமே*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

💎💎💎💎💎💎💎💎💎💎

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *_முடிவுரை_* 
✍ *_தொகுப்பாளர்:_*

_*🦀கல்கி🦀*_
📱 *7845426256*
  🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *காளையன் அரசு*
📱 *80720 20151*🌳       
                                                                
  *அருள்முருகஇன்பன 9942288439*
*(வழக்கறிஞர்).*🌳

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...