Monday, 19 March 2018

ஆணா இருப்பது கஷ்ட்டமா? பெண்ணா இருப்பது கஷ்டமா? பாகம்-1


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :19.03.2018.* 
         🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💡 *விரக்தி, கசப்பு,ஒருவிதமான உதவாத மனநிலையை வைத்துக்கொண்டு உன்னால் எதையுமே சாதிக்க முடியாது.*

💐 *லேக் வலேசா*💐

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💪 *தனியாக நடக்க தயாராக இருங்கள்...உங்களுடன் நடக்கும் பலர் நீங்கள் முடிக்கும் போது..உங்களுடன் இருக்க மாட்டார்கள்...*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

🙍🏻‍♂ *ஆணா இருப்பது கஷ்ட்டமா*🙆🏻‍♂

🙎🏻‍♀ *பெண்ணா இருப்பது கஷ்டமா*🙆🏻‍♀

🙇🏻‍♂🙇🏻‍♀🤴🏻👸🏻🙆🏻‍♂🙆🏻‍♀🙇🏻‍♂🙇🏻‍♀🤴🏻👸🏻🙆🏻‍♂

                  🤴🏻 *பாகம்* 👸🏻1⃣

🙇🏻‍♂🙆🏻‍♂ *ஆண்களின் மனசாட்சி*🙇🏻‍♂🙆🏻‍♂

🙇🏻‍♂🤦🏻‍♂🙅🏻‍♂ *யாருக்கும் தெரிவதில்லை ஆணாக இருப்பதன் கஷ்டம். 🤕ஆணாதிக்க உலகம், எங்கும் ஆண்களின் ஆளுமை, ஆணுக்கே அனுகூலங்கள் எல்லாம் ஆண்மயம், என  நினைக்கும்  உலகம், அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.*🤕🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *ஆணாக இருப்பது அத்தனை கடினம். சிறு வயதிலேயே பெற்றோர்கள் கைவிடுவர். உனக்கென்ன ஆம்பளப்பயதானே, என்பர்.*🙇🏻‍♂🤕

🙇🏻‍♂🤕 *தானாய்த் தோழமை தேடி, கைவிடப்பட்ட சமூக நிலத்தில் விளையாடி, கிழிந்த சட்டையினை தையற்பிரிந்ததை உடுத்தி, ஊக்குகளை ஊக்கமாக ஏற்றுக்கொண்டு  வளர்பவன் ஆண்.*🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *ஏதொன்றையும் வாங்க கடைத் தொலைவு கருதாமல் மிதிவண்டி மிதிப்பவன். பைக் மேல் ஆசைப்பட்டும் வறுமையின் காலமாக ரோட்டில் போவதை வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடைவான்.* 🙂

🙇🏻‍♂🤕 *தந்தைக்கு எப்போதுமே ஆக மாட்டான் வளர வளர, அப்பனுக்கு மகன் தப்பாமல் தான் இருப்பான். அப்பன் ஆறடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்று அப்போழுதே எழுதி வைத்தார்கள் முன்னோர்கள்.*🙂

🙇🏻‍♂🤕 *கோயிலுக்கு நம்பிச் சென்றால் வேண்டுதலென்று மொட்டை. பள்ளி தோழிகளுடனும், கல்லூரி பருவத்திலும் மொட்டைக்காகவே முடி வளர எண்ணெய் அதிகம் தேய்த்து, சாமிடம் வேண்டுதல்...*🤣

🙇🏻‍♂🤦🏻‍♂ *அதிகம் வளர்ந்ததும் மொண்ணைக்கத்திரி வைத்திருப்பவரிடம், முடி வெட்டல்...*🤦🏻‍♂

🙇🏻‍♂🤦🏻‍♂ *வளர வளர 💵💴செலவுக்குப் படும்பாடு இருக்கிறதே,*😴😴
🤦🏻‍♂ *யாரும் இதுவரை வெளியே சொன்னதில்லை.*🤦🏻‍♂

🙇🏻‍♂🤕 *நட்பு மட்டும் இல்லையென்றால் கல்லூரியிலேயே இறந்திருக்கும் ஆண் மனசு.*🤩

🤴🏻 *ஆண் தோற்கவே இயலாது. தோற்றால் அவன் வீண் பிறப்பு.*🤷🏻‍♂

🤷🏻‍♂ *கல்வியேறாத ஆண்தான் எங்கும் கடைநிலைத் தொழிலாளி.*🙇🏻‍♂

🤷🏻‍♂ *வாழத் துடிக்கும் ஆண் மனம்தான் தாழ்ந்த பணிகளுக்கு இரை.*🙇🏻‍♂

🤕 *ஓர் ஆணைப் பிடித்துக் காயடிக்க டாஸ்மாக் திறந்திருக்கிறது.*🤦🏻‍♂🙇🏻‍♂

🤕 *அவன் உழைப்பை உறிஞ்சித் துப்ப தொழிற்சாலைகள் காத்திருக்கின்றன.*🙇🏻‍♂🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *முதல் காதலுக்கு விசுவாசமாய் இருந்தவன் ஆண்தான்.*

🙇🏻‍♂🤕 *இத்தனை நெருக்கடிகளுக்கிடையில் அவனுக்குத் திருமணம். மொத்தமாக முடித்துக்கட்டும் ஏற்பாடு 😂🤣.*

🙇🏻‍♂🤕 *அதற்குமேல் அவன் துள்ள முடியாது.*

🙇🏻‍♂🤕 *இல்லறத்தானாகி, தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் பதுங்கித் திரியும் பரிதாபப் புலி🐅.*🤪

🙇🏻‍♂🤕 *தாரம் வீட்டிற்குள் தனியாக இருக்கும் போது மட்டுமே, ஆண்கள் எப்போதுமே பொறிவலையில் மாட்டிக் கொள்ளும் எலி🐁😷*

🙇🏻‍♂🤕 *சட்டங்கள் எல்லாம் அவனுக்கே எதிர். பெருங் குற்றவாளிகளை நெருங்கவே முடியாத சட்டம் குடும்பக் குற்றவாளிகளை லபக்கென்று பிடித்துப் போட்டுக்கொள்ளும்.*🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *முற்காலமென்றால் போருக்குப் போய்ச் சாகலாம்.*🤕

🙇🏻‍♂🤕 *தற்காலத்தில் எல்லாமே சாகவிடாத யுத்தங்கள்.*🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *பற்றாக்குறை வாழ்க்கை துரத்தும் தேவைகள் எங்கும் போட்டிகள் கழுத்தறுப்புகள்...*🙇🏻‍♂
*குடும்ப அழுத்தங்கள்...*🙇🏻‍♂

🙇🏻‍♂🤕 *நுரைதள்ளச் சுமந்து மீதமுள்ள காலம் முழுக்க ஓடுவான், ஓடுவான்...*🙇🏻‍♂🤕
*பிள்ளைகளிடமாவது உண்மையாயிருக்க முயல்வான்.*🙇🏻‍♂🤕

🙇🏻‍♂🤕 *எல்லாக் குறைகளோடும் உள்ள அவனை, மகள்கள் மட்டுமே ஏற்றுக் கொள்வாள்கள்.*🙂

🙇🏻‍♂🤕 *அது மட்டுமே, அவனுடைய ஒரே ஆறுதல்.*😇😊

🙇🏻‍♂🤕🙅🏻‍♂ *இவ்வுலகில் ஆணாக இருப்பது அத்தணை எளிதன்று என்பதனை, தகப்பனின் கஷ்டங்களை பார்த்த பெண்களுக்கு மட்டுமே நன்றாக புரியும்...!*👧🏻👩🏻😇

🙇🏻‍♂🤕 😴 *ஆண்கள் தங்களுக்கு வெளியில் உண்டாகும் கோபத்தைக் கூட வீட்டில் வந்துதான் காட்டுவார்கள்.😔😏 அதை சமாளிக்க வேண்டிய மனைவியும் பதிலுக்குக் கோபப்பட்டால் வீடு ரெண்டாகி விடும்.*😏

🙇🏻‍♂🤕😴 *ஆண்கள் அதிகமாகக் கோபப்படுவதே பெண்கள் அதிகமாகப் பேசுவதால் தான். ஆனால் அந்த கோபத்தையும் பெண்கள் பேசி தான் சரி செய்கிறார்கள் என்பது தான் வேடிக்கை.*😅🤣

🙇🏻‍♂🤕 *ஆண்களுக்கு எப்போதுமே ஞாபக மறதி உண்டு. எதையும் நினைத்து குழம்புவதைவிட மறக்கவே விரும்புவார்கள். தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அப்படித்தான். அதுபோன்ற இனிய சம்பவங்களை யாராவது நினைவுபடுத்தினால் மகிழ்ச்சியடைவார்கள்.*😇

🤷🏻‍♂🤷🏻‍♀ 💑 *பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள்* 🤷🏻‍♂🤷🏻‍♀

🤷🏻‍♂🤷🏻‍♀💑 *எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.*🤷🏻‍♂🤷🏻‍♀

🤷🏻‍♂🤷🏻‍♀ *ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.🙅🏻‍♀🙅🏻‍♂😇 ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர்.*😇

🤷🏻‍♂ *அமைதி*🤷🏻‍♀

💑🙇🏻‍♂ *திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை*

🤷🏻‍♂ *அம்மா*🤷🏻‍♀

🙇🏻‍♂😴 *ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர்.😇 ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். 😔இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.*🙅🏻‍♂😔

🤷🏻‍♂ *நண்பர்கள்* 🤷🏻‍♀

🙇🏻‍♂🤕 *பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம்.💑😅🤪 அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.*🤕😴

🤷🏻‍♂ *ஈகோ*🤷🏻‍♀

🙇🏻‍♂💑 *திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர்.🙇🏻‍♂😴🤕 அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.*😴🤕🙇🏻‍♂

🤷🏻‍♂ *பணம்*🤷🏻‍♀

🙇🏻‍♂😔😴 *பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.*🤕😴

🤷🏻‍♂ *சுதந்திரம்*🤷🏻‍♀

🙇🏻‍♂😴🤕 *முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருக்க விரும்புவார்கள் இதையே மனைவியும் எதிர்பார்ப்பார்கள்.*🤕😴😔

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...