Monday, 19 March 2018

ஆணா இருப்பது கஷ்ட்டமா? பெண்ணா இருப்பது கஷ்டமா? பாகம்-2


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :19.03.2018.* 
         🌹 *கிழமை :திங்கள்*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

🙍🏻‍♂ *ஆணா இருப்பது கஷ்ட்டமா*🙆🏻‍♂

🙎🏻‍♀ *பெண்ணா இருப்பது கஷ்டமா*🙆🏻‍♀

🙇🏻‍♂🙇🏻‍♀🤴🏻👸🏻🙆🏻‍♂🙆🏻‍♀🙇🏻‍♂🙇🏻‍♀🤴🏻👸🏻🙆🏻‍♂

                👸🏻 *பாகம்*👸🏻2⃣

🙇🏻‍♀🙆🏻‍♀ *பெண்களின் மனசாட்சி*🙇🏻‍♀🙆🏻‍♀

🙇🏻‍♀😰 *ஒரு ஆண் வீட்டு சூழல் சரியில்லை என்றால் உடனடியாக கோபம் கொண்டு, வெளியே சென்று விட முடியும். புது வாழ்க்கைய கூட தனக்கு பிடித்தவாறு அமைத்துக் கொள்ள முடியும்.*🙇🏻‍♀🤷🏻‍♀

🙇🏻‍♀🤕 *ஆனால் ஒரு பெண் கோபத்தை அடக்கி வீட்டில் தான் முடங்கி இருக்க வேண்டும். பிடித்த வாழ்க்கை அனைத்து பெண்களும் அமைத்துக் கொள்ள இயலாது.*🙅🏻‍♀🙅🏻‍♀

🙇🏻‍♀🤕 *ஆண்கள் நினைத்த நேரத்தில், நண்பர்களுடன் எப்போது வேண்டுமானாலும் ஊர் சுற்ற முடியும்.*🤷🏻‍♀

🙇🏻‍♀🤷🏻‍♀ *ஆனால் இன்றளவும் பெண்களால் அவ்வாறு ஊர் சுற்ற இயலாது. தோழிகள் வீட்டில் கூட  தங்க இயலாது. இரவு சிறிது தாமதமானலும், வீட்டிற்கு வந்தே சேர வேண்டும் என்ற கட்டாயம்.*🙇🏻‍♀🤕

🙇🏻‍♀🤕 *ஆண்கள் பண்டிகை நாட்களை தனக்கு இஷ்டப்பட்டவாறு எவ்வாறு வேண்டுமானாலும் கொண்டாட இயலும்.*🤷🏻‍♀
*ஆனால் பெண்களுக்கு பண்டிகை நாட்களில், தன்னை அழகுப்படுத்திபதை விட வேறு வழியெதுமில்லை.*🙇🏻‍♀😰

🙇🏻‍♀🤕 *ஆண்கள நினைத்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலும்.*🤷🏻‍♀
🙇🏻‍♀🤕 *ஆனால் பெண்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு கூட இடம், பொருள், ஏவல் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது.*😰🤕

🙇🏻‍♀🤕 *ஆண்கள் பிடித்த உணவை எப்போது வேண்டுமானாலும் வெளியில் சென்று சாப்பிட்டு விட முடியும்.*😰🙇🏻‍♀

🙇🏻‍♀🤕 *ஆனால் பெண்களுக்கு அவ்வாறு முடியாது, தான் எவ்வாறு சமைத்தாலும், தானும் அதையே  சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.*🤕😰😴

🙇🏻‍♀🤕 *ஆண்கள் வேலை செய்யும் இடத்தில், பிடிக்கவில்லையென்றால் உடனடியாக சண்டை போட்டு வெளியேறி விட முடியும்.*😰🤕

🙇🏻‍♀😰🤕 *ஆனால் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என்றால் கூட, ஓரளவு சகித்துக் கொண்டே வாழ வேண்டும். வீட்டில் சொன்னால் கூட வேலைக்கே அனுப்ப மாட்டார்கள்.*  😰🤕🙇🏻‍♀

🙇🏻‍♀🤕🤷🏻‍♀ *ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். 🧐நம் குழுவில் இருக்கும் பல தியாக சுடர்களை போல திருமணம் செய்யாமலும் இருக்கலாம்.*😅🤪🤣

🙇🏻‍♀🤕 *ஆனால் பெண்கள் குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்கள்.🤕🙇🏻‍♀😰 மனதிற்கு பிடிக்காத தன்னுடைய எண்ணங்களுக்கு ஒத்துப் போகாத ஆண்களை திருமணம் செய்து, தன் எண்ணங்களை அவர்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி குடும்பத்தை நல்வழியில் நடத்தி வருகின்றனர்.*🙇🏻‍♀🤕😰😔

👸🏻😇 *பூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந்தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச் செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கருமுகில் பெண்ணாள், கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உலகின் ஒளி பூமித் தாயின் மடியில் புகழிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்து கள்ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலாவந்த பெண் தைரியத்தின் முழுவடிவம், இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.*👸🏻👰🏻

👸🏻🙅🏻‍♀🙅🏻‍♀ *பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். 🙇🏻‍♀அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம்.👸🏻👰🏻 கொடியெனக் கணவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள்.👸🏻 ஆசானாய் குழந்தைகளை ஆற்றுப்படுத்தினாள்.👸🏻 நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள்.👸🏻 மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானாள். 👰🏻👸🏻பல வீடுகளின் ஆட்சியே நாட்டின் ஆட்சி.👸🏻👰🏻 பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். எனவே தான் பெண்கள், வீட்டின் ஒளி அல்லது நாட்டின் ஒளி என்கின்றோம். இந்த வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என மாமியார் நாடுவதன் சூட்சுமமும் இதுதான்.👰🏻👸🏻😇 விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர். புகுந்த வீட்டின் பெருமை ஒளியை உலகிற்கு விளக்கவென புகுந்தவளாதலால் விளக்கெரிக்க ஒரு பெண் வரவேண்டுமென்ற வார்த்தையைப் பிரயோகித்தனர், பெரியோர்.*👰🏻👸🏻😇

😇👸🏻👰🏻 *உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள்.👸🏻 பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். 👸🏻ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். 👸🏻தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.👸🏻💪 கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான்.👸🏻😇 எனவேதான் ஒரு குழந்தை வளரும் வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.*👸🏻😇

😇👸🏻👰🏻 *இல்லறத்தை விடச் சிறந்த அறம் ஒருவனுக்கு இல்லை. இந்த இல்லறத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால், சிறந்த இல்லாள் தேவை. 👸🏻👰🏻இதன் மூலமே அவன் சமூகத்தின் முன் ஏறுபோல் பீடுநடை பயில முடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார்.😇 உடலால் வாழும் ஆணைவிட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள்.*😇👸🏻👰🏻

😇👸🏻👰🏻 *அச்சம், மடம், நாணம், பயிற்பு என்பவை பெண்களின் அறங்களாகவும்,👸🏻😇 வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும்🤴🏻💪 அக்கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் 'கற்பு' என்ற அறம் பெண்களின் தலையாய அறமாக வற்புறுத்தப்படுகின்றது.*👸🏻👰🏻
*கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த அறம் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுவதும் நோக்கத்தக்கது*👸🏻👰🏻

😇👸🏻👰🏻 *இன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் மனதளவிலும், உடல் அளவிலும் பலகீனமாகவே பார்க்கப்படுகிறார்கள். 🤕விதிவிலக்காக வாழ்க்கையில் ஒரு பகுதியில் பெண்கள் அவர்களின் தந்தை அல்லது கணவனின் சமூக அந்தஸ்தால் மதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் பலகீனமானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.*😔🙇🏻‍♀🤕

🙇🏻‍♀🤕 *இதற்கான காரணங்களை ஆராயும் போது காரணிகளாக சுட்டப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். இன்னும் ஆழமாக சிந்தித்தால் பெண்களே முதற்காரணமாகின்றார்கள்.*🤕😔😴

🙇🏻‍♀😔🤕 *பெண்களின் வாழ்க்கையை முக்கிய மூன்று நிலைகளாக பிரிக்கலாம். பகுத்து ஆராய்ந்தால் முதல் நிலை, மகள். இந்த நிலையில் அவள் குடும்பத்தினரின் அன்பையும், அரவணைப்பையும் கல்வியையும் பெறுகிறாள்.🤷🏻‍♀ இரண்டாம் நிலையில் மனைவி, மருமகள், இளம் தாய் ஆகிய மூன்று முகங்களை அவள் கொண்டிருக்கிறாள்.🤷🏻‍♀ இந்த காலகட்டத்தில் இன்றைய பெண்கள் நிறைய பொறுப்புகளையும், பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 🤕😔அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.*🙇🏻‍♀

👵🏻 *மூன்றாவது முதிர்ந்த தாய் என்ற நிலையை அடைகிறாள். இந்த நிலையில் பெண்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டாலும், சமுதாயத்தின் அரவணைப்புடன் பாதுகாக்கப்படுகிறார்கள்.*👵🏻🤕

🙇🏻‍♀😔🤕 *பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை "டீன்-ஏஜ்' என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.*😰🙇🏻‍♀

🙇🏻‍♀🤕😔 *இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.*🧐

🙇🏻‍♀🤕😔 *இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர்*🙇🏻‍♀😔🤕

🤷🏻‍♀👸🏻👰🏻 *அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதரமானது.ஆதரவளி ப்பது.எல்லாவற்றையும் ஆதரவளித்து ஆலோசனை கூறி,வாழ்வதற்கும்,வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை தயங்காமல் செய்யக்கூடியவள் பெண்.*👸🏻👰🏻😇

😇👸🏻👰🏻 *இப்படி உதவி செய்துகொண்டு,அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்க்கும் பயன்படுத்திக்கோலவதுதான் பெண்ணின் அடிப்படையான குணம்.🤴🏻💪உலகில் நிலைத்து வாழ்வதற்கு தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டத்தை போலவே,👸🏻😇பெண்ணுக்கும் பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.*😇👸🏻

💑👸🏻👰🏻 *திருமணத்திற்க்கு முன்பு வரை யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும் போதே, புதிய சூழ்நிலை யில்,புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டு தான் தற்காலத்துப்பெண் ண்ணும் செல்கிறாள். கணவனுக்காக எதையும் விட்டு கொடுக்கும் நிலையையும்,கணவனின் கருத்துகளோடு ஒத்து போகும் பண்பையும் வளர்த்து கொள்கிறாள்.தான் வேறு,தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று கணவனின் விருப்பமே தனது விருப்பமாகவும்,அவரது நோக்கமே தனது லட்சியமாகவும் கருதி அவரோடு தன்னை இரண்டற இணைத்து கொள்கிறாள்.கணவனது எண்ணங்களையும்,தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக்கொள்பவள் பெண்ணே.*👸🏻👰🏻😇

👸🏻👰🏻😇 *ஆண் தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதை போல,பெண் குழந்தை செல்வதில்லை.🙅🏻‍♀🙅🏻‍♀ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக்கொள்கிறாள்.வாழ் நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணை காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது.*👰🏻👸🏻

😇👸🏻👰🏻 *ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள்.இதனால் உணர்வு ரீதியாக அனைவரும் கவரும் வகையில் ,ஆணைவிட பெண் ஒருபடி மேலே போய்விடுகிறாள்.*👰🏻👸🏻😇

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🙇🏻‍♂🙇🏻‍♀ *மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கஷ்டமிருந்தாலும், தன் பிள்ளைகளை சிறு வயதிலிருந்து, ஆளாகும் வரை தாயின் அரவணைப்பே முக்கிய பங்கு வகிக்கின்றது.🤱🏻🤰🏻 ஆண்கள் குடும்ப பாரங்களை சுமப்பதற்காக, பணிக்கு செல்வதால் பிள்ளைகளை வளர்ப்பதில் பெண்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர்.*👸🏻👍

🤱🏻🤰🏻 *தன் பிள்ளைகளின் ஒவ்வொரு ஆசைவிலும், அவர்களது எண்ணங்களையும் புரிந்துக் கொள்ள, தாயால் மட்டுமே முடியும்.* 🤰🏻🤱🏻👍

☹🙇🏻‍♂ *என்னதான் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இருந்தாலும், கஷ்டம் என்ற ஒன்றை பொறுத்தவரை பெண்களே அதிக பாரங்களை சுமக்கின்றனர்.*🙇🏻‍♀☹👍

🙇🏻‍♂☹ *இவற்றில் ஆண்களின் அனைத்து பணிகளையும், பெண்கள் தற்போது பார்த்தாலும், சில பெண்களின் லட்சியங்கள், கனவுகள் மூடி மறைக்கப்பட்டு, குடும்பம் எனும் தொட்டிலில் ஆராரிரோ சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.*🙇🏻‍♀🤰🏻🤱🏻👍

🙇🏻‍♂🙇🏻‍♀ *ஆண்களுக்கென்று அவரவர் பார்வையில் சமூகத்தின் பார்வையிலும், வீட்டின் பார்வையிலுப் கஷ்டம் இருக்க தான் செய்கின்றது.*🙇🏻‍♂🙇🏻‍♀😔

🙇🏻‍♀😔😰 *ஆனால் பெண்களுக்கோ, சமூகத்தின் மீது ஆர்வமிருந்தாலும், அதனை வெளிக்காட்ட முடியாத சூழலும் உள்ளது.😔😰 அதற்கு மதுரை நந்தினி, பி.வி.சிந்து, சாய்னா நேவால் போன்று அனைத்து குடும்பத்தினரும், பெண்களுக்கு அனுமதி அளிப்பதுமில்லை.🙅🏻‍♀🙅🏻‍♀ எவ்வளவோ சமூகத்திற்காக போராட கூடிய பெண்கள் இன்றளவும் அதனை வெளிகாட்ட முடியாமல், மனதில் பூட்டி வைத்தே, பல குடும்பங்களில் வாழ்ந்து வருகின்றனர்.*🙇🏻‍♀😔

👸🏻🤰🏻🤱🏻 *பெண் தாய்மை அடையும் போது, மறுபிறவி எடுத்தே வருகிறாள். ஒவ்வொரு  உயிரையும்(ஆண், பெண்) பூமியில் அர்பணிக்கிறாள். எனவே ஆண்ணை விட ஒரு படி மேல, பெண்ணே கஷ்டத்தை அதிகம் அனுபவிக்கிறாள் என்று கூறி முடிவுரையினை முடிக்கின்றோம்.*😇👫🤴🏻👸🏻💐

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்🎉*
          🏅🏆 *KS*🏆🏅

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅 *@⁨Sridevi 🌈&* *@⁨SP.Vignesh⁩* 

🏅 *@⁨ஜெய்கணேஷ் &.⁩* *@ஜான் ழைழா*

🏅 *Niruban kathir &@⁨Bismi⁩*

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅  *@⁨sriramkrm⁩ &* *@⁨இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩* 

🏅  *@⁨venkateswaran⁩ &*
*@⁨அ. கந்தன்⁩* 

🏅 *@⁨இசையருவி⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

👫🤴🏻👸🏻 *மனிதர்களான நாம் இறைவனின்*
*படைப்புகளில் சிறப்பான ஒரு படைப்பாகவே படைக்கப் பட்டிருக்கிறோம்.*
*கண்டிப்பாக ஒரு மனிதன் அடுத்த மனிதனை நேசிக்கவே செய்யனும்.*😇👫

🌍🌑 *இ‌ந்த பூ‌மியை‌ப் படை‌க்கு‌ம் போது இறைவ‌ன், ம‌னித‌ர்க‌ள் அமை‌தியாகவு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியாகவு‌ம் வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று ஆசை‌ப்ப‌ட்டா‌ன். ஆனா‌ல் அது நட‌க்க‌வி‌ல்லை.🙅🏻‍♀🙅🏻‍♂ இறைவ‌னி‌ன் ஆசையே ‌நிறைவேறாதபோது, ம‌னித‌னி‌ன் ஆசைக‌ள் எ‌ம்மா‌த்‌திர‌ம்.☹ எனவே ஆசைக‌ள் அனை‌த்து‌ம் ‌நிறைவே‌று‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ‌வி‌ட்டு‌வி‌‌ட்டு, ல‌ட்‌சிய‌ங்களை அடையு‌ம் வ‌ழி‌யி‌ல் ச‌ெ‌ல்லு‌ங்க‌ள்.*💪👍

🙇🏻‍♀🙇🏻‍♂ *ம‌னித‌ன் ‌விழலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌விழு‌ந்தே‌ ‌கிட‌க்க‌க் கூடாது.*🙅🏻‍♂🙅🏻‍♀

🙇🏻‍♀🙇🏻‍♂ *யாரு‌ம் ம‌ற்றவ‌ர்களை ஏமா‌ற்ற முடியாது. ஒருவ‌ன் த‌ன்னை‌த்தா‌ன் ஏமா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம்.*☹
🙇🏻‍♂🙇🏻‍♀ *நீ‌ங்க‌ள் தவறு செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று உண‌ர்‌ந்தா‌ல் ம‌ன்‌னி‌ப்பு‌க் கோரு‌ங்க‌ள். ம‌ன்‌‌னி‌ப்பு தவறை‌க் குறை‌க்கு‌ம். ‌நியாய‌ப்படு‌த்துவதா‌ல் தவறு இர‌ட்டி‌ப்பா‌க்கு‌ம்.*☹🙇🏻‍♂🙇🏻‍♀

👫🤴🏻👸🏻 *மனிதனின் படைப்புகளில் ஆண்-பெண் என்ற இரு பிரிவுகளும்  ஒவ்வொருவரின் தேவைகளை பூர்த்தி செய்து*
*கொள்ளவே (உடலாலும், உள்ளததாலும்) படைக்கப்பட்டிருக்கிறது எனவே ஒற்றுமையு ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்பு,பாசம் கொண்டு அரவணைத்துக்கொண்டும்,விட்டுக்கொடுத்தும் சந்தோசமாக வாழ வழி செய்வோம்*😇👸🏻🤴🏻👫

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்* 
*அன்னநீ ரார்க்கே உள*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   
                   
*தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.*

*சாண் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்*

*பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்*

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

   🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 

😎 *கந்தசாமி-9080669640*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...