🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :25.03.2018.*
🌹 *கிழமை :ஞாயிறு*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*_தமிழக மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துகிறதா இந்த அரசியல் கட்சிகள்.._*
💺👥🗣💔😰🤔💺👥🗣💔😰
🔥 *பாகம்* 2⃣🔥
🎯🎯 *மலேசியாவில் இருப்பவர்கள் தமிழர்கள்...*💪
🎯🎯 *சிங்கப்பூரில் இருப்பவர்கள் தமிழர்கள்....*💪
🎯🎯 *இலங்கையில் இருப்பவர்கள் தமிழர்கள்.....*💪
😰🙇🏻♂ *ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களில் யார் தமிழர்கள் என்ற பாகுபாடு......*😰😔
😰😔😠 *_தற்போதெல்லாம் மக்கள் விழித்துகொண்டனர் அவர்கள் யாரை தேர்வு செய்தால் சரியான தலைவர்கள் வருவார்கள் என்று புரிந்து வைத்துள்ளனர். நீங்க சும்மா எல்லாரையும் குற்றம் சொல்லவேண்டாம்னு சொல்லலாம்._*😏
😰😔 *நடைமுறையில் ஒரு எடுத்து காட்டு கூறவா மக்களின் மனநிலை என்னவென்று ஊழல் குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் சிறை சென்று வந்த பின்னரும் அவரை தொகுதிக்கு மக்கள் தேர்வு செய்துள்ளனர்🤔 குற்றவாளி மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள். இது தான் மக்களின் இன்றைய மனநிலை.*😰😔😏😡
🔴🙇🏻♂🤷🏻♂ *அனைவரும் பொதுவாக நாட்டு நடப்பு, லஞ்சம் வாங்குவது கொடுப்பதும் குற்றம், தலைவர்கள் சரியில்லை என்று எவ்வளவு விழிப்புணர்வுடன் பேசினாலும் அதை அன்றைய பேச்சோட முடித்துக்கொள்கின்றனர். அதாவது குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுங்குற கதை தான் வாக்காளர்களாகிய நம்முடைய பேச்சு பேச்சோட இருக்குமே தவிர செயல்பாடுகளில் இல்லை.*😡👊😰😔
👊🙇🏻♂🤷🏻♂ *_இப்போ எப்படி தான் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் யார் மீதான தவறினால் மக்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது என்று பார்த்தால் ஊடகம் இதற்க்கு முக்கிய பங்காற்றுகிறது._*😰🙇🏻♂
🔴😰🙇🏻♂ 😡 *இன்று ஒரு பிரச்சனையை மக்கள் செய்தால் அதை இரண்டு நாட்களில் புறக்கணித்து விடுகிறது. அதன் முடிவு என்னவென்று தெரியபடுத்தாமலே மக்களை மழுங்கடிக்கிறது.*
*இத்துனை நாட்களாக போராடிவரும் தூத்துகுடி மக்களின் நிலையை தெரியபடுத்தாமல் நடிகை இறந்த செய்தியை வைத்து பிழைப்பு நடத்தியது.*😡😔😰👊
😡😰👊 *விஷ்ணூபிரியா தற்கொலை முதல் இன்றைய ஸ்டெர்லைட் பிரச்சனை வரை அனைத்தின் நிலைகளையும் விபரங்களையும் ஏன் இன்று வரை தெரியபடுத்தாமலே இருக்கிறது என்று என்றாவது யோசித்துண்டா🤔. மக்கள் ஊடகத்தின் உண்மை தன்மையை உணரும் வரை இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.*🙇🏻♂😔😰
🤷🏻♂😏😏 *_இப்போ என்ன தான் சொல்ல வரிங்க தவறு எங்கள் மீது தான் இருக்கிறதா அரசியல்வாதிகள் மீது இல்லையா என்று கேட்கலாம். 🤔உங்கள் அனைவரிடமும் நான் ஒரு கேள்வி இன்றைய அரசியலில் இறங்க எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்?_* *_இதற்கான பதில் பலரிடமும் ஒரே மாதிரியாக இருக்கும். அரசியல் என்பது சாக்கடை அதில் யார் இறங்குவார்கள் என்றுவேறு,_*
*_என் பிள்ளைகள் கல்லூரியில் எந்த மாணவர் அமைப்பிலும் இல்லை... அவனுக்கு/அவளுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை... படிப்புண்டு, அவன் வேலை உண்டு என்று இருக்கிறான் என்று பல பெற்றோர்கள் பெருமையாக பேசுகின்றனர்._*🙇🏻♂🤦🏻♂
🙇🏻♂🤷🏻♂😰 *_ஒரு தலைவனை முழுவதும் பின்பற்றினால் அந்த கணமே நீங்கள் அவனது அடிமையாவாய். அவனது சிந்தனைகள் அனைத்தும் உண்மையாய் தோன்றும். உங்கள் பகுத்தறிவு மழுங்கும்._*🤦🏻♂🙇🏻♂
🙇🏻♂😰🤷🏻♂ *_தலைவன் கூறிவிட்டான் என்று உணர்ச்சிவசபடுவதும் உங்கள் சிந்தனையை மறந்து மாற்றான் சிந்தனையை முழுவதும் நம்புவது தான் இத்தனை காலம் நாம் அடிமையாய் இருப்பதற்க்கு காரணம்._*🙇🏻♂😰😔
🤷🏻♂🙇🏻♂😰 *_ஒரு மாந்தனின் சிந்தனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் பிரித்து உணரவேண்டும். அப்போது தான் உங்கள் சுய சிந்தனை பிறக்கும். முன் சென்று செல்ல தலைவன் தேவையில்லை கை கோர்த்து செல்ல ஒத்த கருத்தியலே தேவை என உணரும் வரை இந்த அடிமைதனம் தொடரும்._* 😡👊
🙇🏻♂😰🤷🏻♂ *_மக்களே நம் முன்னோர்கள் இந்த போலி அடிமையான வல்லாதிக்க கட்டமைப்புகளுக்கு எவ்வாறு அடிமையானர்கள் என தெரியாது. ஆனால் நாம் இந்த அடிமை கட்டமைப்பை உடைத்தெரிய வேண்டும். உடைத்தெரியும் நிலையில் இருக்கிறோம், இருப்போம்._*💪👊😡👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *அருள்முருக இன்பம்*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🤩 *@ஞாலமைந்தன் @ஜெய்கணேஷ்.* 🏅🏆
🤩 *@Syed Basha @Nithish @srini*🏅🏆
🤩 *@Ganesh Narayanan @SP.Vignesh* 🏅🏆
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🤩 *@இசையருவி @அ. கந்தன்*🏅🏆
🤩 *@Arul, @Sheikmom*🏅🏆
🤩 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன்*
*@King David (Editor)* *@sriramkrm*🏅🏆
🤩 *@santhakumar3936 @VKR*🏅🏆
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🔥 💪 *தமிழக மக்களின் ஒற்றுமையை நிச்சயம் பிளவுப்படுத்த தான் செய்கின்றது, இந்த அரசியல் கட்சிகள்.*
🔥💪 *தமிழனுக்கொரு கட்சி, திராவிடனுக்கொரு கட்சி, சாதிக்கொரு கட்சி, மதத்திற்கொரு கட்சி, இப்பெருமை நம் பாரத இந்திய நாட்டில் மட்டுமே உள்ள சிறப்புகள்*
🔥💪 *இவர்களுக்கு ஒற்றுமையாக இருந்தாலே பிடிக்காது, காரணம், ஆட்சியில் இருப்பவர்கள் நிம்மதியாக கொள்ளையடிக்க முடியாதல்லவா?*
🔥💪 *போராட்டக் களத்தில் கூட, ஒற்றுமையாக இருந்தால் போதும். கலைத்து விடுவார்கள். மக்களது ஒற்றுமையே அரசியல்கட்சிகளின் பலவீனம்.*
🔥💪 *ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் ஓட்டு வங்கி வாங்கும் வேட்டை தான், பற்பல அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம்.*
🔥 *நடிகர்களை மிஞ்சிய, நாடக கலைஞர்களின் தொகுப்பு தான் இந்த அரசியல்வாதிகள்.*😡👊
🔥 *ஒவ்வொருவரும் எந்த கட்சிக்கும் தொண்டனாக, விசுவாசமாக இல்லாமல், மக்களோடு மக்களாக இருந்தாலே போதும். பிளவு எனும் நோயே குணப்படுத்தி விட முடியும்.*🎯🎯👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை*
*வேண்டும் பிறன்கண் செயல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🗡 *அறிந்து கொள்ளவும்*🗡
*ஒரு கண்ணுக்கு வெண்ணையும்,*
*ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கக் கூடாது''*
🗡 *புரிந்து கொள்ளவும்*🗡
*தனது மண் வளத்தை அழிக்கும் ஒரு நாடு தன்னையே அழித்துக் கொள்கிறது.*
🗡 *தெரிந்து கொள்ளவும்*🗡
*நாமே அரசாங்கம், அது நம்மை மீறிய அந்நிய சக்தியல்ல..!!*
✒✒✒✒✒✒✒✒✒✒✒
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👨🏻💻💥 *இராமலிங்கம் அங்கப்பன்* *0060122646502*📲
✒✒✒✒✒✒✒✒✒✒✒
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment