Saturday, 24 March 2018

வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல் பாகம் - 4

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :24.03.2018.* 
         🌹 *கிழமை :சனி*
____________________________________

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*_வெளிவராத தமிழக இளம்தலைமுறையினரின் கண்டிபிடிப்பு சாதனைகள் பற்றிய ஓர் சிறப்பு அலசல்_*

🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻🧑🏻🧐👩🏻

*_🏹பாகம் - 4⃣🏹_*

🧐🔎 *_3⃣3⃣ வாழை இலையை ஒரு வருடம் பாதுகாக்கும் தொழில்நுட்பம் (டெனித் ஆதித்யா - விருதுநகர்)😇💐_*

🧐🔎 🔴 *_சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை விருதுநகரை சேர்ந்த டெனித் ஆதித்யா கண்டுபிடித்துள்ளார். வாழை இலையை ரசாயன கலவை எதையும் பயன்படுத்தாமல் புதிய தொழில் நுட்பத்தில் ஒருவருடம் கெட்டுப் போகாமல் பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளார். இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பானு நினைக்க வேண்டாம் இதற்காக அமெரிக்கா தங்கபதக்கம்🏅 வழங்கியுள்ளது._*😇💐👌👍

🧐🔎 *_3⃣4⃣கழிவு நீரை சுத்திகரித்து தூய்மை படுத்தும் கண்டுபிடிப்பு (ஹரிஷ்குமார்.எஸ், மனிஷ் சுஜிர்த்த.வி, பாலு.வி. - சென்னை)😇💐_*

🧐🔎 *_கழிவுநீர் ஆறுகளில், ஏரிகளில் கலப்பதை தவிர்க்க குறைந்த செலவில் கழிவு நீரை சுத்திகரித்து நிறுவனங்களில் வளர்க்கப்படும் மரம், செடிகளுக்கு அல்லது நிறுவனங்களின் மறுசுழற்சி பயன்பாட்டிற்காக இந்த கண்டுபிடிப்பை DRBCC மேல்நிலைப்பள்ளி சென்னை சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ்குமார்.எஸ்., மனிஷ் சுஜிர்த்த.வி., பாலு.வி. ஒரு அறிய கண்டுபிடித்துள்ளனர்.🧐😇 சுண்ணாம்பு,கரி,மணல் கலந்த கொள்கலனில் கழிவுநீரை செலுத்தினால் அதில் உள்ள ஹெவி மெட்டல்ஸ் ஐ சுண்ணாம்பு,கரி,மணல் ஈர்த்துக்கொண்டு அதில் தங்கவைத்துவிடுகிறது , அடுத்து இரண்டாவது நிலையில் சுழலும் மின்மொடோர் மூலம் துர்நாற்றங்களை அகற்றுகின்றனர் ,மொன்றாவது முறையில் இம்ப்ரரைஸ்  மெட்டல்ஸ் (zing,copper,iron,gold,dust) பிரித்தெடுக்கப்படுகிறது இதனை மீண்டும் மறுசுழற்சி செய்து பிறகு நான்கவதாக சோலார் ஹீட்டர் மூலம் தீமை செய்யும் பாக்டீரியாக்களை எரித்து அடுத்ததாக குளுகோஸ் , லைம் ஸ்டோன் உடன் சேர்த்து சவ்வூடு பரவல் முறையில் தூய நீரை உருவாக்கினர்._*🧐🔍

🧐🔎 *_3⃣5⃣சோலார் சார்ஜர் (ஐஸ்வர்யா, நித்யகுமாரி - விருதுநகர்)😇💐_*

🧐🔎 *_விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவிகள் ஐஸ்வர்யா, நித்யகுமாரி  குறைந்த செலவில் சோலாரில் இயங்கும் அலைபேசிக்கான சார்ஜர் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய சோலார் பேனலை, சர்க்யூட் போர்டில் இணைத்து 12 @வால்ட் மின்சாரத்தை டியூனர் மூலம் 5 @வால்ட்டிற்கு மாற்றி அலைபேசியில் சார்ஜ் செய்யலாம். 1.30 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகி விடும். இதை டிராவல் பண்ணும் போதும், மின்சாரமே இல்லாத இடங்களிலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் தயார் செய்துள்ளோம். இந்த சார்ஜரை 1000 ரூபாய் செலவில் செய்து விடலாம். அலை பேசி மட்டுமல்லாமல், பேட்டரி லைட், ரேடியோ, எம்.பி.3 பிளேயர், ஐ பேட் போன்றவைகளிலும் இதை வைத்து சார்ஜ் செய்யலாம்._*😇🔍💐👍


🔴👆👆 🙇🏻‍♀ *_மேல கொடுக்கபட்டுள்ளது இந்த கண்டுபிடிப்பாளர்கலின் கண்டுபிடிப்பு சாதனைகள்  10% ஆகும். இன்னும் நிறைய சாதனையாளர்களை தெரியபடுத்த எனக்கு அலாதி பிரியம் ஆனால் முடிவுரை பாகம் நீண்டு கொண்டே இருக்கும். 👍 உலகிலேயே தமிழர்களின் அறிவு திறன்களும் செயல்திறன்களும் வேறு யாருக்கும் இருப்பதில்லை.🙅🏻‍♀👍 மாணவர்கள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளில் பாதியை செயல்படுத்தினால் கூட நம்  நாடு  எப்பொழுது முன்னேறியிருக்கும்.👍👍 ஆனால் அவர்களுக்கு விருதுகளையும், காப்புரிமைகளையும் கொடுத்தது தவிர அந்த கண்டுபிடிப்புகள் செயல்படுத்த எந்த அரசும் முன்வரவில்லை😡👊 காரணம் பணக்காரமுதலைகளிடம் அடிமைத்தனம்._*😡👊

🔴🙇🏻‍♀😰 _*தற்போது இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தனியார் மையங்கள் ஊக்குவிக்கும் விதமாக, கண்காட்சி, பொருட்காட்சி நடத்தி, பரிசுப் பொருள் கொடுப்பதுடன் அவர்கள் திறமை முடிந்து விடுகிறது.*_🙇🏻‍♀😰

🔴🙇🏻‍♀😰 _*டிவி சேனல்களும் தற்போது இவர்களை வெளி உலகுக்கு காட்ட முயற்சித்தாலும், அதுவும் அரை மணி நேர சீரீயல்களாகவே முடிந்து விடுகின்றது.*_🙇🏻‍♀😰

🙇🏻‍♀😰 _*இவர்களுக்கு என்ன தான் வழி செய்ய வேண்டும்?*_⁉

🔴🙇🏻‍♀😰 _*நம் நாட்டில் திறமையானவர்களும், நேர்மையானவர்களும் முன்னேற முடியாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்படாத விதி தான் 😏😏😏.*_🙇🏻‍♀😰

🔴😔😰😥😓  _*இதில் பாதிக்கப்பட்டும்,அவமதிக்கப்பட்டும்,தனது திறமை, சாதனையை ஒதுக்கி வைத்து வருத்ததுடனும்,மனதில் என்றும் பாரத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களில் நானும் ஒருவரே என்பதை மிகுந்த வலியுடனும் வேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.*_😔😰😥😓🔴

🔴😔😰😥🙇🏻‍♀ _*கண்டுபிடிப்பு என்பது முழு ஈடுபாடு, திறமை,ஆர்வம்,வெறியுடன் சாதனை படைக்க வேண்டும் என்கிற ஓயாத முயற்சி இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து சாதனை படைக்க துடிக்கும் உறங்காத சிந்தனை.... இம்மாணவர்களை உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் கூட பரவாயில்லை.... உதாசீன படுத்தி, அவர்கள் கண்டுபிடிப்பை ஏளனமாக பேரம் பேசி,அவதிக்க வேண்டாம்....*_😔😰🙇🏻‍♀🔴

🔴😔😰🙇🏻‍♀ _*ஒருவனது கண்டுபிடிப்பு என்பது ஒரு புதிய உயிர் பிறப்பிப்பது போன்றது... 🙇🏻‍♀அதை பணமுதலைகளின் காலால் மிதித்து சுக்குனூராக்கி ஒதுக்கி தூக்கி எறியவேண்டாம் என்று வெளியில் சொல்லமுடியாத வேதனையுடன் வேண்டிக்கொள்கிறேன்.*_🙏🙇🏻‍♀😰😔🔴

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

🏆👏 *உதயாயுவா*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

👨🏻‍🚀 *Karthi vs*🏅🏵

👨🏻‍🚀 *@⁨ஜெய்கணேஷ்.⁩*🏅🏵

👨🏻‍🚀 *@⁨SP.Vignesh⁩* 🏅🏵


👑 *கலந்துரையாடல்2⃣*👑

👨🏻‍🚀 *@⁨அ. கந்தன்⁩* 🏅🏵

👨🏻‍🚀 *@⁨VKR⁩ & @⁨🌹ரவி💖கலை*🏅🏵

👨🏻‍🚀 *⁩ @⁨Jagan⁩*🏅🏵


✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

😡👊 *இன்னும் பல கண்டுபிடிப்புகள் இங்கு கண்டுபிடித்தாலும், மத்திய, மாநில அரசுகள் இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை.*👊

😡👊 *இதுபோன்று பல கண்டுபிடிப்புகள் காணாமலே போய்விட்டன.*👊

😡👊 *இங்கு தெர்மகோல் திட்டத்துக்கும், ரத யாத்திரை வண்டி, மாடல் மாடலாக தயார் செய்வதற்கும் அதனை செயல்படுத்தவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கின்றது.*👊

😡👊 *சிலை என்ற பெயரில் மொத்த வடிவமைப்பை கொலை செய்து அதற்கு அதிக செலவு செய்து அழகு பார்க்கும் மூடர் கூட்டம் தான் அதிகம் இங்கே.*👊😡

😡👊 *பாடத்திட்டத்தை மாற்றி என்ன பயன்? இங்கு திறமையானவர்களை ஊக்கப்படுத்த எந்தவொரு நிதியும் ஒதுக்குவதும் இல்லை.*👊

😡👊 *ஒவ்வொரு துறைகளுக்கும் எவ்வளவு ஒதுக்கினால், எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை மட்டுமே சிந்திப்பார்களே தவிர, ஓட்டு மொத்த வளர்ச்சிக்காக எதையும் சிந்திப்பதில்லை.*👊

😡👊 *கல்வித் துறை, விவசாயத் துறை போன்று நிதி ஒதுக்குவது போல், புதிய கண்டுபிடிப்புகளுக்காக தனியாக துறையினை ஒதுக்கி, அவர்களுக்கும் ஊக்கமளிக்க வேண்டும்.*👍✅🙏

🔴✅🙏 *அப்போது தான், நம் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியில், உலகளவில் நம்பர் 1 இடத்தையும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.*✅👍👍

🙇🏻‍♀🙏 *கனவு மெய்ப்பட வேண்டுகிறேன்💐.*


❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அருவினை யென்ப உளவோ கருவியாற்*
*கால மறிந்து செயின்*
    
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

*செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🔱 *அறிந்துகொள்ளவும்*🔱

*காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.*

🔱 *தெரிந்துகொள்ளவும்*🔱

*காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்*

🔱 *புரிந்துகொள்ளவும்*🔱

*குரங்கின் கைப் பூமாலை*

*குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.*🙇🏻‍♀😔

👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻


💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝

             👩🏻‍✈🏹 *_GK_*🏹👩🏻‍✈

👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻🔥👸🏻

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*

😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...