https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வியாழன்*🌹
🌹 *தேதி :01.02.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💪 *வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.*
💪 *நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.*
💐 *~டாக்டர் அம்பேத்கர்*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
😇 💥 *நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே...*💥
💥 *நேர்மையாக இருப்பதே, ஒரு சாதனை தான்...!*👍
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓர் பார்வை*
🌍🏛⚖🧐🌍🏛⚖🧐🌍🏛⚖
*👊🏻🤭இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓர் பார்வை😶👊🏻*
*🔴உலகின் மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம்🔴 என்ற பெருமை பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டம், முகப்புரையோடு 8 அட்டவணைகள், 22 பகுதிகள், 395 சரத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டு, தற்போது 24 பகுதிகளையும், 450 சரத்துக்களையும் கொண்டுள்ளது.*😶
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறைவனால் அருளப்பட்டதல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்டது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂இன்னமும் சொல்லப் போனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா மற்றும் சுவிட்ஷர்லாந்து நாடுகளின் அரசமைப்பு சட்டங்களின் கூட்டுக் கலவை.😳🔴*
*🔴அப்ப நம்ம நாட்டு மக்களுக்கு தகுந்தாற்போல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமைக்கவில்லையா? நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டர். அம்பேத்கர் இயற்றினார் என்பது வரலாறு🔴*
*📚அம்பேத்கார் படிப்பு பற்றி சின்னதா பாப்போம்📚*
🌀 *1904 ஆம் ஆண்டு, அம்பேத்கர் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.*💤
🌀 *1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.*💤
*🔴பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்🔴.*
🌀 *1915ல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம் என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.*💤
🌀 *1918 முதல் 1920 வரையில் பம்பாயில் சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பாடம் நடத்தி, பிரிட்டன் செல்லப் பணம் சேமித்தார். 🔴லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற உயர் கல்வி நிறுவனத்தில் இரண்டாவது டாக்டரேட் வாங்கத் தீவிரமாக உழைத்தார். அதே நேரத்தில், லண்டனில் கிரேஸ் இன் என்ற சட்டக் கல்லூரியில் சட்டத்திலும் பட்டப் படிப்பு படித்தார்.🔴*
*🔴பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம், இந்திய அலுவலக நூலகம், லண்டன் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றில் காலை முதல் இரவு வரை மாறி மாறி இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பார்.🔴*
*🔴மேலும், 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும், 1923 ஆம் ஆண்டு ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வுக்கு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், 1930 நவம்பர் முதல் 1932 டிசம்பர் வரை லண்டனில் நடைபெற்ற மூன்று வட்ட மேஜை மாநாடுகளின் விளைவாக அடித்தளம் அமைக்கப்பட்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1933ல் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 18 மாத பரிசீலனைக்குப்பின் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டு, 1935 ஜனவரி 22ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட 1935 இந்திய அரசாங்க சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அமெரிக்க அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி வரையப்பட்டதாகும்🔴🤦🏻♀🤦🏼♂.*
*🔴🤦🏻♀🤦🏼♂அடிப்படை கடமைகள் ரஷ்ய அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் அயர்லாந்து அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், சமதர்ம முகப்புரை பிரான்ஸை பின்பற்றியும் உருவாக்கப்பட்டன.(அடப்பாவிங்களா)😳🤦🏼♂🤦🏻♀🔴*
🌍🏛🇮🇳 *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆரம்ப நிலை*🇮🇳🏛🌍
🌍🇮🇳 *இரண்டாம் உலகப்போர் 1945 ஆகஸ்ட் 15 அன்று முடிவுக்கு வந்த பின்னர் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று அட்லி பிரதமரானார்.*
🌍🏛 *1946 துவக்கத்தில் இந்தியாவில் மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.*
💮🏛 *பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவில் அரசியல் நிலையை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு செய்தது.*
💮 *பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்திய விவகாரச் செயலர் பெதிக் லாரன்ஸ் மற்றும் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸாண்டர் ஆகியோரடங்கிய அமைச்சரவை தூதுக்குழு 1946 மார்ச் 23 அன்று இந்தியா வந்தது. காங்கிரஸ் & முஸ்லிம் லீக் தலைவர்களை பலமுறை சந்தித்து பேசி மே 16 அன்று தனது பரிந்துரைகளை வெளியிட்டது.*
🌍🤝 *இந்திய கூட்டாட்சி அமைக்கப்படும், அதற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் அரசமைப்பு சட்ட மன்றத்திற்கு பத்து லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதி வீதம் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள், அந்தந்த வகுப்பாரின் மக்கள் தொகையை பொறுத்து பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் தீர்மானிக்கப்படும்.*
🏛 *புதிய அரசியலமைப்பு சட்டம் வரையப்படும் வரை இடைக்கால அரசு நாட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் என்ற சரத்துக்கள் அந்த பரிந்துரையில் இடம் பெற்றிருந்தன.*🕹
💮 *அந்த அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரைபடியே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மாகாண சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மொத்தம் 389 பேர்.*🕹
☪ *பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்த எண்ணிக்கை 299 ஆக குறைந்தது.*⬇
🏛 *அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று நடைபெற்றது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்களில் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 114 நாட்களில் எழுதி முடிக்கப்பட்டு, மூன்று முறை வாசிக்கப்பட்டு, திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி வடிவத்தை அங்கீகரித்து 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.*✍
✍ *கையெழுத்திட்டவர்களில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம்.அஹமது இபுராகிம் சாகிப், பி.போக்கர் சாகிப், மகபூப் அலி சாகிப் ஆகியோரும் அடங்குவர்.*✍
*🔴நிறைய காப்பி, பேஸ்ட், சில பட்டி, டிங்கரிங் பார்க்க, இவ்வளவு வேலைபாடு பாத்துருக்காங்க.🔴*
*🤔வேற என்னென்ன பண்ணாங்க.🤔*
🏛💺 *அரசியல் நிர்ணய சபையில் 22 குழுக்கள் நியமிக்கப்பட்டன. வரைவுக் குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலும், அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலும் அமைக்கப்பட்டன.*🎯
🌍🇮🇳 *சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட அனைத்தையும் அரசியல் நிர்ணய சபையில் தகர்த்தவர் சர்தார் பட்டேல்தான்.*🎯
🏛⚖ *இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கான பேச்சுக்கள் நடைபெற்ற போது அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.*🎯
🏛 *நேரு அறிவித்த அரசியல் நிர்ணய சபை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் அம்பேத்கர் பெயர் இடம்பெறவில்லை.*🎯
*🔴இவ்வளவு பட்டம் பெற்ற அம்பேத்கர் ஏன்❓ புறக்கணிக்கப்பட்டார்.🔴*
*🔴இதனை அறிந்த முஹம்மதலி ஜின்னா மும்பையிலிருந்த அம்பேத்கரை தொடர்பு கொண்டு, அரசியல் நிர்ணய சபைக்கு வங்கத்திலிருந்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அவரை நிறுத்துவதாக அறிவித்தார்.🔴*
🏛 *அவரது வேட்பு மனுவை நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் லீக் அமைச்சராக பதவிவகித்த ஜோகேந்திரநாத் மண்டல் முன்மொழிந்தார். 🔴தேசம் விடுதலை பெற்ற பின் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக ஜோகேந்திரநாத் மண்டலும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நாளே அரசியல் சட்ட தினமாகும்.🔴*
*🔴அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26 ஆகும். அந்நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயிர் நாடியான முகப்புரையில் இறையாண்மை உடைய ஜனநாயக குடியரசை அமைக்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சமுதாய பொருளாதார அரசியல், நீதி, சிந்தனை, பேச்சு, நம்பிக்கை, பற்று, வழிபாட்டு சுதந்திரம், அந்தஸ்திலும் வாய்ப்பிலும் சமத்துவம், தனிமனித மாண்புடன் சகோதரத்துவம், நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய அனைத்தும் அனைவரிடமும் வளர்க்க உறுதிபூண்டு இந்த அரசியலமைப்பு சட்டத்தை மனநிறைவுடன் ஏற்று நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தது.🔴*
🏛📃 *இந்த முகப்புரையில் 1976ல் 42வது திருத்தத்தின் மூலமாக சமதர்ம (ஷோசலிஸ்ட்) சமய சார்பற்ற (செக்யூலர்) என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு 3.1.1977 முதல் அமலுக்கு வந்தது.*🎯
🏛⚖ *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.*
🏛⚖🔥 *1. சமத்துவ உரிமை, 2. சுதந்திர உரிமை, 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4. சமய சுதந்திர உரிமை, 5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை, 6. அரசியலமைப்பு தீர்வழி உரிமை.*🔥⚖🎯
*🔴இந்த அடிப்படை உரிமைகள் சட்டத்தின் வழியாக மீறப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் மூலமாக நேரிடையாக தீர்வு காண முடியும்.🔴*
*🔴ஆனா இப்ப ஏகப்பட்ட நீதிமன்றம் வந்ததுனால, நேரடியாக உச்சநீதிமன்றம் செல்ல முடியாது.🔴*
🏛⚖ *அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமய சுதந்திர உரிமை நான்கு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது.*🎯
*1⃣ மனசாட்சி சுதந்திரம் : இறை நம்பிக்கை என்பது அவரவர் மனசாட்சியை பொறுத்தது. இது ஒருவரது அந்தரங்கமாகும். இதை மற்றவர் மீது திணிக்கக்கூடாது.*🔥
*2⃣வெளிப்படையாகக் கூறும் உரிமை : ஒருவருடைய மத நம்பிக்கைகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. இதை எவ்விதத் தடையுமின்றி எவரும் சுதந்திரமாகச் செய்யலாம்.*🔥
*3⃣பின்பற்றும் உரிமை : மதவழிபாடு, மத விழாக்கள், மத சடங்கு சம்பிரதாயங்கள், மத கோட்பாடுகள், கருத்துக்களை பின்பற்றுதல் சமய சுதந்திரமாகும்.*🔥
*4⃣மத பிரச்சார உரிமை : ஒருவர் தான் பின்பற்றும் மதத்தின் கொள்கை கோட்பாடுகளை நடவடிக்கைகளை பற்றி பிரச்சாரம் செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் கட்டாய மத மாற்றம் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.*🔥
*🔴இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான சரத்துக்கள் மத சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துகின்றன.🔴*
*🔴25வது சரத்து மத நம்பிக்கைகள் மற்றும் மத நடவடிக்கைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவை என பறைசாற்றுகிறது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂அதே சமயம் மத சம்பந்தப்பட்ட பொருளாதார, நிதி, அரசியல் நடவடிக்கைகளை நெறிபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்றும் கூறுகிறது.🤦🏻♀🤦🏼♂🔴*
*🔴பொது நலன் சீர்திருத்தம் கருதி, இந்து சமய நிறுவனங்கள், இந்துக்களில் அனைத்து வகுப்பினருக்கும், சாதியினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் இச்சரத்து சீக்கியர், ஜைனர், பொத்தர்கள் இந்துக்களாக கருதப்படுவர் என குறிப்பிடுவதோடு, சீக்கியர்கள் கிர்பான் எனும் 🗡கத்தியை🔪 வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது.🔴*
*🔴26 வது சரத்து மதம் மற்றும் மத அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நடத்தும் உரிமை, மத நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் உரிமை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை இச்சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது.🔴*
*🔴மதக் கல்வியை பற்றி கூறும் 28 வது சரத்து அரசு நிதி உதவிபெறும் கல்விக் கூடங்களில் மதக்கல்வி அளிக்கக்கூடாது என்றும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எவரையும் அவரது சம்மதமின்றி கட்டாயப்படுத்தக் கூடாது என குறிப்பிடுகிறது. அவர்கள் குழந்தைகளாய் இருப்பின் பெற்றோர் சம்மதத்தை பெற வேண்டும் என்கிறது.🔴*
*🔴கலாச்சார உரிமை வழங்கும் 29 வது சரத்து நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழும் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுடையவர்கள் என்கிறது.🔴*
*🔴மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கு மட்டுமே உரிய சரத்து 30.🔴*
*🔴மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் தங்களது விருப்பப்படி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தவும், நிர்வகிக்கவும், உரிமை பெற்றவர்கள் என கூறுவதோடு, சிறுபான்மையினர் அவர்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுவது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வாசகங்களாகும்.🔴*
*😂பன்முகத்தன்மை கொண்ட இந்திய திருநாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நிலைப்பாடாகும்.🤣.*
*🔴இந்திய சிறுபான்மையினரில் மத சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளனர்.🔴*
🏛⚖🔥 *இவர்களுக்கு முன் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகளோடு சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டு, மேற்கண்ட சரத்துக்களோடு 347, 350 சரத்துக்களிலும் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.*🎯
*🔴🤦🏻♀🤦🏼♂செம, வேற்றுமையில் ஒற்றுமைல.🔴*
🌍🔥 *இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கடமைகளாக 11 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.*🔥🎯
🌍🏛🔥 *சமயம், மொழி பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வு மேலோங்க வேண்டும், பெண்களை பலவீனப்படுத்தும் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்.*🔥🎯
*👊🏻இந்திய பன்முக கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்று இந்தியாவில் நடைமுறையில் உள்ளதா?👊🏻*
*🔴🤦🏻♀🤦🏼♂அடிப்படை கடமை தவறிய எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பலவீனம்.🔴*
🌍🇮🇳⚖ *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.*🎯
*🔴36 முதல் 51 வரையிலான இந்த சரத்துக்களில் 44 வது சரத்துதான் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடுகிறது. சரத்து 45 நலிவடைந்த மக்களின் கல்வி பொருளாதார உயர்வில் சிறப்பு கவனம், சரத்து 46 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை அனைத்து கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றுதல், சரத்து 47 மக்களை கெடுக்கும் மதுவை தடை செய்வது பற்றியும், சரத்து 48 மற்றும் 48ஏ ஆகியவை பசுக்களையும், பால்வற்றிய மாடுகளையும் வதை செய்வதை தடுப்பது பற்றியும் குறிப்பிடுகிறது.🔴*
*🔴ஆனால் பிற சரத்துக்களை பற்றி கவலைப்படாத பாஜக அரசு, சரத்து 44 மற்றும் 48, 48 ஏ இந்த இரண்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.🔴*
⚖🤦🏻♂ *நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துழைக்கின்றது.*🤦🏻♀⚖
*🔴வழிகாட்டு நெறிமுறைகள் சேமிப்பில்லாமல் வழங்கப்பட்ட காசோலை, நீதிமுறைக்கு உட்படுத்தவோ, சட்டத் தீர்வு காணவோ முடியாத இவை, உணர்ச்சிகளின் குப்பை கூடை என்றார் அரசியல் நிர்ணய சபை வரைவு குழு உறுப்பினர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.🔴*
👨🏻🚀 👩🏻🚀 *விஞ்ஞானியாக சில கற்பனைகள்*😉😛😜
*1⃣எல்லாரும் சேர்ந்து, பல நாட்டில் உள்ள சட்ட திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக அல்ட்ரேசன் பண்ணி அதை ஓகே செய்து தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைச்சிருக்காங்க. கடைசியா அம்பேத்கர் தலைமைல ஓகே பண்ணியிருக்காங்க. அப்புறம் எப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் இயற்றினார் என்று சொல்றாங்க.*🤓🤪
*2⃣வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு, ஆனா சட்டத்துல ஏகப்பட்ட இடத்துல சிறுபான்மை, இஸ்லாம், மத, மொழி ஆளுக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்னு இருக்கு. இதுல ஏதோ ஒரு லாஜிக் இடிக்குதுல.*🤪😛
*3⃣அப்போது, சிறுபான்மையினரை உயர்த்துவதற்காக நிறைய விசயங்கள் அப்படி பண்ணிருக்கலாம் புரிகின்றது. அப்போதே அனைவரும் சமம் என்றவாறு சட்டத்தை கடுமையாக்கிருக்கலாம்.* 🤪
*4⃣அம்பேத்கர் படிப்பு பற்றி, எதனால் முடிவுரையில் போடப்பட்டது தெரியுமா? நிறைய நாட்டில் படித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டவே. எனவே அங்குள்ள சட்டங்களும் நன்கு அறிந்திருப்பார். அது போலவே இங்கும் ஆலோசனைகள் வழங்கி நடைமுறைப்படுத்த பட்டிருக்கலாம்.*🤪
*5⃣நம்ம நாட்டு மக்களை அடிப்படையாக வைத்து, சட்டம் இயற்றியிருந்தால் எப்படி தெரியுமா இருந்திருக்கும். நாட்டாமை படம் பாத்துருப்பீங்க. பஞ்சாயத்துல வழங்குற தீர்ப்பு போலவே அதன் அடிப்படையில், சட்டம் இயற்றிருப்பாங்க.* 🤪
*6⃣நம்ம நாட்டுல கல்வி முறை, சட்ட முறை, இன்னும் பல ஆங்கிலேயர்கள் விட்டு போனதை, பாலிஷ் செய்து தான் பயன்படுத்திக்கிட்டு வரோம் போல.*🤪🤓
*7⃣ நம் நாட்டு மக்களை, நிறைய பேர் ஏமாத்திருக்காங்க. சிந்தித்து கேள்வி கேட்காத அளவுக்கு எல்லாமே பண்ணிருக்காங்க. எல்லாத்தையும் மாத்தணும். எல்லாமே எங்களது கற்பனைகள் தான்😏😏😏.*
*நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺 👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
👌🏆 *KS*🏆👌
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🥇 *ராமகிருஷ்ணன்*👏
🥈 *Spvignesh* *&karthikeyanc29*
👏
🥉 *Thilaga Chelladurai& Bismilla*👏
👑 *கலந்துரையாடல் 2*©®
🥇 *நிருபன்கதிர்*👏
🥈 *இசையருவி*👏
🥉 *balasundar pisn*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை அடிப்படை உரிமைகள் தான் உச்ச நீதிமன்ற சட்ட பாதுகாப்புக்குரியது.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴🤦🏻♀🤦🏼♂அரசியலமைப்பு சட்டம் நூறு முறை திருத்தப்பட்டு விட்டது.🔴*
*பிரண்ட்ஸ் பட காமெடி லைட்டா 😉*
*ஏய் இங்க வா. நீ மேல போயி தேவையில்லாத ஆணியலாம் போயி புடுங்கு.*
*பாஸ் தேவையுள்ள ஆணி, தேவையில்லாத ஆணி, எப்படி பாஸ் கண்டுபிடிக்கிறது?*
*நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். போயி புடுங்கு போ. டார்ச்சர் பண்றானுங்கப்பா ராஸ்கல்.*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*தற்போது சர்ச்சைக்குரிய 44வது சரத்து அதிலிருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என சிலர் கூறுகின்றனர்.*
*ஆளுவோர் சிறுபான்மையினரை அச்சுறுத்தினால் நீதிமன்றத்தை அணுகலாம்.*
*ஆனால் மற்றவர்களை யாராவது அச்சுறுத்தினால்❓ 😏.*
*🔴🤦🏻♀🤦🏼♂இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால் விளைவுகள் மோசமாகிவிடும், என்றார் சட்ட மேதை டாக்டர் அக்பேத்கர்.🔴*
*சில வருடங்களாக நடப்பது அதுதானே...!😏*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை* *அஃதின்றேல்*
*மன்னாவாம் மன்னர்க் கொளி*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
🧐 *புரிந்துகொள்ளவும்*🧐
*யாரையும் நம்பாதே*
🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐
*எல்லாமே பொய், ஆளாளுக்கு தகுந்த மாதிரி ஏதோதோ பண்ணி வச்சிருக்காங்க*
🧐 *அறிந்துகொள்ளவும்*🧐
*நீ எப்போது சிந்திக்க தொடங்குகின்றயோ, அப்பொழுது தான் முழுமையான மாற்றம்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻✈ _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_👨🏻✈
👮🏻♀🏹 _*GK*_🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *அன்புதோழன்*
*9677527522*😎
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :வியாழன்*🌹
🌹 *தேதி :01.02.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💪 *வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.*
💪 *நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.*
💐 *~டாக்டர் அம்பேத்கர்*💐
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
😇 💥 *நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே...*💥
💥 *நேர்மையாக இருப்பதே, ஒரு சாதனை தான்...!*👍
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓர் பார்வை*
🌍🏛⚖🧐🌍🏛⚖🧐🌍🏛⚖
*👊🏻🤭இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓர் பார்வை😶👊🏻*
*🔴உலகின் மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம்🔴 என்ற பெருமை பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டம், முகப்புரையோடு 8 அட்டவணைகள், 22 பகுதிகள், 395 சரத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டு, தற்போது 24 பகுதிகளையும், 450 சரத்துக்களையும் கொண்டுள்ளது.*😶
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறைவனால் அருளப்பட்டதல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்டது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂இன்னமும் சொல்லப் போனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா மற்றும் சுவிட்ஷர்லாந்து நாடுகளின் அரசமைப்பு சட்டங்களின் கூட்டுக் கலவை.😳🔴*
*🔴அப்ப நம்ம நாட்டு மக்களுக்கு தகுந்தாற்போல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமைக்கவில்லையா? நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டர். அம்பேத்கர் இயற்றினார் என்பது வரலாறு🔴*
*📚அம்பேத்கார் படிப்பு பற்றி சின்னதா பாப்போம்📚*
🌀 *1904 ஆம் ஆண்டு, அம்பேத்கர் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.*💤
🌀 *1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.*💤
*🔴பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்🔴.*
🌀 *1915ல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம் என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.*💤
🌀 *1918 முதல் 1920 வரையில் பம்பாயில் சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பாடம் நடத்தி, பிரிட்டன் செல்லப் பணம் சேமித்தார். 🔴லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற உயர் கல்வி நிறுவனத்தில் இரண்டாவது டாக்டரேட் வாங்கத் தீவிரமாக உழைத்தார். அதே நேரத்தில், லண்டனில் கிரேஸ் இன் என்ற சட்டக் கல்லூரியில் சட்டத்திலும் பட்டப் படிப்பு படித்தார்.🔴*
*🔴பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம், இந்திய அலுவலக நூலகம், லண்டன் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றில் காலை முதல் இரவு வரை மாறி மாறி இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பார்.🔴*
*🔴மேலும், 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும், 1923 ஆம் ஆண்டு ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வுக்கு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம், 1930 நவம்பர் முதல் 1932 டிசம்பர் வரை லண்டனில் நடைபெற்ற மூன்று வட்ட மேஜை மாநாடுகளின் விளைவாக அடித்தளம் அமைக்கப்பட்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1933ல் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 18 மாத பரிசீலனைக்குப்பின் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டு, 1935 ஜனவரி 22ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட 1935 இந்திய அரசாங்க சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அமெரிக்க அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி வரையப்பட்டதாகும்🔴🤦🏻♀🤦🏼♂.*
*🔴🤦🏻♀🤦🏼♂அடிப்படை கடமைகள் ரஷ்ய அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் அயர்லாந்து அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும், சமதர்ம முகப்புரை பிரான்ஸை பின்பற்றியும் உருவாக்கப்பட்டன.(அடப்பாவிங்களா)😳🤦🏼♂🤦🏻♀🔴*
🌍🏛🇮🇳 *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆரம்ப நிலை*🇮🇳🏛🌍
🌍🇮🇳 *இரண்டாம் உலகப்போர் 1945 ஆகஸ்ட் 15 அன்று முடிவுக்கு வந்த பின்னர் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று அட்லி பிரதமரானார்.*
🌍🏛 *1946 துவக்கத்தில் இந்தியாவில் மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.*
💮🏛 *பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவில் அரசியல் நிலையை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு செய்தது.*
💮 *பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்திய விவகாரச் செயலர் பெதிக் லாரன்ஸ் மற்றும் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸாண்டர் ஆகியோரடங்கிய அமைச்சரவை தூதுக்குழு 1946 மார்ச் 23 அன்று இந்தியா வந்தது. காங்கிரஸ் & முஸ்லிம் லீக் தலைவர்களை பலமுறை சந்தித்து பேசி மே 16 அன்று தனது பரிந்துரைகளை வெளியிட்டது.*
🌍🤝 *இந்திய கூட்டாட்சி அமைக்கப்படும், அதற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் அரசமைப்பு சட்ட மன்றத்திற்கு பத்து லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதி வீதம் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள், அந்தந்த வகுப்பாரின் மக்கள் தொகையை பொறுத்து பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் தீர்மானிக்கப்படும்.*
🏛 *புதிய அரசியலமைப்பு சட்டம் வரையப்படும் வரை இடைக்கால அரசு நாட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் என்ற சரத்துக்கள் அந்த பரிந்துரையில் இடம் பெற்றிருந்தன.*🕹
💮 *அந்த அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரைபடியே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மாகாண சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மொத்தம் 389 பேர்.*🕹
☪ *பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்த எண்ணிக்கை 299 ஆக குறைந்தது.*⬇
🏛 *அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று நடைபெற்றது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்களில் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, 114 நாட்களில் எழுதி முடிக்கப்பட்டு, மூன்று முறை வாசிக்கப்பட்டு, திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி வடிவத்தை அங்கீகரித்து 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.*✍
✍ *கையெழுத்திட்டவர்களில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம்.அஹமது இபுராகிம் சாகிப், பி.போக்கர் சாகிப், மகபூப் அலி சாகிப் ஆகியோரும் அடங்குவர்.*✍
*🔴நிறைய காப்பி, பேஸ்ட், சில பட்டி, டிங்கரிங் பார்க்க, இவ்வளவு வேலைபாடு பாத்துருக்காங்க.🔴*
*🤔வேற என்னென்ன பண்ணாங்க.🤔*
🏛💺 *அரசியல் நிர்ணய சபையில் 22 குழுக்கள் நியமிக்கப்பட்டன. வரைவுக் குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலும், அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலும் அமைக்கப்பட்டன.*🎯
🌍🇮🇳 *சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட அனைத்தையும் அரசியல் நிர்ணய சபையில் தகர்த்தவர் சர்தார் பட்டேல்தான்.*🎯
🏛⚖ *இந்தியாவில் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கான பேச்சுக்கள் நடைபெற்ற போது அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.*🎯
🏛 *நேரு அறிவித்த அரசியல் நிர்ணய சபை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் அம்பேத்கர் பெயர் இடம்பெறவில்லை.*🎯
*🔴இவ்வளவு பட்டம் பெற்ற அம்பேத்கர் ஏன்❓ புறக்கணிக்கப்பட்டார்.🔴*
*🔴இதனை அறிந்த முஹம்மதலி ஜின்னா மும்பையிலிருந்த அம்பேத்கரை தொடர்பு கொண்டு, அரசியல் நிர்ணய சபைக்கு வங்கத்திலிருந்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அவரை நிறுத்துவதாக அறிவித்தார்.🔴*
🏛 *அவரது வேட்பு மனுவை நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் லீக் அமைச்சராக பதவிவகித்த ஜோகேந்திரநாத் மண்டல் முன்மொழிந்தார். 🔴தேசம் விடுதலை பெற்ற பின் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக ஜோகேந்திரநாத் மண்டலும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நாளே அரசியல் சட்ட தினமாகும்.🔴*
*🔴அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26 ஆகும். அந்நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயிர் நாடியான முகப்புரையில் இறையாண்மை உடைய ஜனநாயக குடியரசை அமைக்கவும், அனைத்து குடிமக்களுக்கும் சமுதாய பொருளாதார அரசியல், நீதி, சிந்தனை, பேச்சு, நம்பிக்கை, பற்று, வழிபாட்டு சுதந்திரம், அந்தஸ்திலும் வாய்ப்பிலும் சமத்துவம், தனிமனித மாண்புடன் சகோதரத்துவம், நாட்டின் ஒருமைப்பாடு ஆகிய அனைத்தும் அனைவரிடமும் வளர்க்க உறுதிபூண்டு இந்த அரசியலமைப்பு சட்டத்தை மனநிறைவுடன் ஏற்று நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தது.🔴*
🏛📃 *இந்த முகப்புரையில் 1976ல் 42வது திருத்தத்தின் மூலமாக சமதர்ம (ஷோசலிஸ்ட்) சமய சார்பற்ற (செக்யூலர்) என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு 3.1.1977 முதல் அமலுக்கு வந்தது.*🎯
🏛⚖ *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.*
🏛⚖🔥 *1. சமத்துவ உரிமை, 2. சுதந்திர உரிமை, 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4. சமய சுதந்திர உரிமை, 5. கலாச்சார மற்றும் கல்வி உரிமை, 6. அரசியலமைப்பு தீர்வழி உரிமை.*🔥⚖🎯
*🔴இந்த அடிப்படை உரிமைகள் சட்டத்தின் வழியாக மீறப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் மூலமாக நேரிடையாக தீர்வு காண முடியும்.🔴*
*🔴ஆனா இப்ப ஏகப்பட்ட நீதிமன்றம் வந்ததுனால, நேரடியாக உச்சநீதிமன்றம் செல்ல முடியாது.🔴*
🏛⚖ *அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமய சுதந்திர உரிமை நான்கு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது.*🎯
*1⃣ மனசாட்சி சுதந்திரம் : இறை நம்பிக்கை என்பது அவரவர் மனசாட்சியை பொறுத்தது. இது ஒருவரது அந்தரங்கமாகும். இதை மற்றவர் மீது திணிக்கக்கூடாது.*🔥
*2⃣வெளிப்படையாகக் கூறும் உரிமை : ஒருவருடைய மத நம்பிக்கைகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. இதை எவ்விதத் தடையுமின்றி எவரும் சுதந்திரமாகச் செய்யலாம்.*🔥
*3⃣பின்பற்றும் உரிமை : மதவழிபாடு, மத விழாக்கள், மத சடங்கு சம்பிரதாயங்கள், மத கோட்பாடுகள், கருத்துக்களை பின்பற்றுதல் சமய சுதந்திரமாகும்.*🔥
*4⃣மத பிரச்சார உரிமை : ஒருவர் தான் பின்பற்றும் மதத்தின் கொள்கை கோட்பாடுகளை நடவடிக்கைகளை பற்றி பிரச்சாரம் செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் கட்டாய மத மாற்றம் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.*🔥
*🔴இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான சரத்துக்கள் மத சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துகின்றன.🔴*
*🔴25வது சரத்து மத நம்பிக்கைகள் மற்றும் மத நடவடிக்கைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவை என பறைசாற்றுகிறது.🔴*
*🔴🤦🏻♀🤦🏼♂அதே சமயம் மத சம்பந்தப்பட்ட பொருளாதார, நிதி, அரசியல் நடவடிக்கைகளை நெறிபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்றும் கூறுகிறது.🤦🏻♀🤦🏼♂🔴*
*🔴பொது நலன் சீர்திருத்தம் கருதி, இந்து சமய நிறுவனங்கள், இந்துக்களில் அனைத்து வகுப்பினருக்கும், சாதியினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் இச்சரத்து சீக்கியர், ஜைனர், பொத்தர்கள் இந்துக்களாக கருதப்படுவர் என குறிப்பிடுவதோடு, சீக்கியர்கள் கிர்பான் எனும் 🗡கத்தியை🔪 வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது.🔴*
*🔴26 வது சரத்து மதம் மற்றும் மத அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நடத்தும் உரிமை, மத நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் உரிமை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை இச்சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது.🔴*
*🔴மதக் கல்வியை பற்றி கூறும் 28 வது சரத்து அரசு நிதி உதவிபெறும் கல்விக் கூடங்களில் மதக்கல்வி அளிக்கக்கூடாது என்றும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எவரையும் அவரது சம்மதமின்றி கட்டாயப்படுத்தக் கூடாது என குறிப்பிடுகிறது. அவர்கள் குழந்தைகளாய் இருப்பின் பெற்றோர் சம்மதத்தை பெற வேண்டும் என்கிறது.🔴*
*🔴கலாச்சார உரிமை வழங்கும் 29 வது சரத்து நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழும் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுடையவர்கள் என்கிறது.🔴*
*🔴மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கு மட்டுமே உரிய சரத்து 30.🔴*
*🔴மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினர் தங்களது விருப்பப்படி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தவும், நிர்வகிக்கவும், உரிமை பெற்றவர்கள் என கூறுவதோடு, சிறுபான்மையினர் அவர்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.🔴*
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுவது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வாசகங்களாகும்.🔴*
*😂பன்முகத்தன்மை கொண்ட இந்திய திருநாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நிலைப்பாடாகும்.🤣.*
*🔴இந்திய சிறுபான்மையினரில் மத சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளனர்.🔴*
🏛⚖🔥 *இவர்களுக்கு முன் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகளோடு சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டு, மேற்கண்ட சரத்துக்களோடு 347, 350 சரத்துக்களிலும் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.*🎯
*🔴🤦🏻♀🤦🏼♂செம, வேற்றுமையில் ஒற்றுமைல.🔴*
🌍🔥 *இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கடமைகளாக 11 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.*🔥🎯
🌍🏛🔥 *சமயம், மொழி பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே சகோதரத்துவ உணர்வு மேலோங்க வேண்டும், பெண்களை பலவீனப்படுத்தும் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்.*🔥🎯
*👊🏻இந்திய பன்முக கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்று இந்தியாவில் நடைமுறையில் உள்ளதா?👊🏻*
*🔴🤦🏻♀🤦🏼♂அடிப்படை கடமை தவறிய எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பலவீனம்.🔴*
🌍🇮🇳⚖ *இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.*🎯
*🔴36 முதல் 51 வரையிலான இந்த சரத்துக்களில் 44 வது சரத்துதான் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடுகிறது. சரத்து 45 நலிவடைந்த மக்களின் கல்வி பொருளாதார உயர்வில் சிறப்பு கவனம், சரத்து 46 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை அனைத்து கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றுதல், சரத்து 47 மக்களை கெடுக்கும் மதுவை தடை செய்வது பற்றியும், சரத்து 48 மற்றும் 48ஏ ஆகியவை பசுக்களையும், பால்வற்றிய மாடுகளையும் வதை செய்வதை தடுப்பது பற்றியும் குறிப்பிடுகிறது.🔴*
*🔴ஆனால் பிற சரத்துக்களை பற்றி கவலைப்படாத பாஜக அரசு, சரத்து 44 மற்றும் 48, 48 ஏ இந்த இரண்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.🔴*
⚖🤦🏻♂ *நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துழைக்கின்றது.*🤦🏻♀⚖
*🔴வழிகாட்டு நெறிமுறைகள் சேமிப்பில்லாமல் வழங்கப்பட்ட காசோலை, நீதிமுறைக்கு உட்படுத்தவோ, சட்டத் தீர்வு காணவோ முடியாத இவை, உணர்ச்சிகளின் குப்பை கூடை என்றார் அரசியல் நிர்ணய சபை வரைவு குழு உறுப்பினர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.🔴*
👨🏻🚀 👩🏻🚀 *விஞ்ஞானியாக சில கற்பனைகள்*😉😛😜
*1⃣எல்லாரும் சேர்ந்து, பல நாட்டில் உள்ள சட்ட திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக அல்ட்ரேசன் பண்ணி அதை ஓகே செய்து தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைச்சிருக்காங்க. கடைசியா அம்பேத்கர் தலைமைல ஓகே பண்ணியிருக்காங்க. அப்புறம் எப்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் இயற்றினார் என்று சொல்றாங்க.*🤓🤪
*2⃣வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு, ஆனா சட்டத்துல ஏகப்பட்ட இடத்துல சிறுபான்மை, இஸ்லாம், மத, மொழி ஆளுக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்னு இருக்கு. இதுல ஏதோ ஒரு லாஜிக் இடிக்குதுல.*🤪😛
*3⃣அப்போது, சிறுபான்மையினரை உயர்த்துவதற்காக நிறைய விசயங்கள் அப்படி பண்ணிருக்கலாம் புரிகின்றது. அப்போதே அனைவரும் சமம் என்றவாறு சட்டத்தை கடுமையாக்கிருக்கலாம்.* 🤪
*4⃣அம்பேத்கர் படிப்பு பற்றி, எதனால் முடிவுரையில் போடப்பட்டது தெரியுமா? நிறைய நாட்டில் படித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டவே. எனவே அங்குள்ள சட்டங்களும் நன்கு அறிந்திருப்பார். அது போலவே இங்கும் ஆலோசனைகள் வழங்கி நடைமுறைப்படுத்த பட்டிருக்கலாம்.*🤪
*5⃣நம்ம நாட்டு மக்களை அடிப்படையாக வைத்து, சட்டம் இயற்றியிருந்தால் எப்படி தெரியுமா இருந்திருக்கும். நாட்டாமை படம் பாத்துருப்பீங்க. பஞ்சாயத்துல வழங்குற தீர்ப்பு போலவே அதன் அடிப்படையில், சட்டம் இயற்றிருப்பாங்க.* 🤪
*6⃣நம்ம நாட்டுல கல்வி முறை, சட்ட முறை, இன்னும் பல ஆங்கிலேயர்கள் விட்டு போனதை, பாலிஷ் செய்து தான் பயன்படுத்திக்கிட்டு வரோம் போல.*🤪🤓
*7⃣ நம் நாட்டு மக்களை, நிறைய பேர் ஏமாத்திருக்காங்க. சிந்தித்து கேள்வி கேட்காத அளவுக்கு எல்லாமே பண்ணிருக்காங்க. எல்லாத்தையும் மாத்தணும். எல்லாமே எங்களது கற்பனைகள் தான்😏😏😏.*
*நன்றி💐*
🌺👑🌺👑🌺👑🌺 👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
👌🏆 *KS*🏆👌
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
🥇 *ராமகிருஷ்ணன்*👏
🥈 *Spvignesh* *&karthikeyanc29*
👏
🥉 *Thilaga Chelladurai& Bismilla*👏
👑 *கலந்துரையாடல் 2*©®
🥇 *நிருபன்கதிர்*👏
🥈 *இசையருவி*👏
🥉 *balasundar pisn*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*🔴இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை அடிப்படை உரிமைகள் தான் உச்ச நீதிமன்ற சட்ட பாதுகாப்புக்குரியது.🔴*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*🔴🤦🏻♀🤦🏼♂அரசியலமைப்பு சட்டம் நூறு முறை திருத்தப்பட்டு விட்டது.🔴*
*பிரண்ட்ஸ் பட காமெடி லைட்டா 😉*
*ஏய் இங்க வா. நீ மேல போயி தேவையில்லாத ஆணியலாம் போயி புடுங்கு.*
*பாஸ் தேவையுள்ள ஆணி, தேவையில்லாத ஆணி, எப்படி பாஸ் கண்டுபிடிக்கிறது?*
*நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். போயி புடுங்கு போ. டார்ச்சர் பண்றானுங்கப்பா ராஸ்கல்.*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*தற்போது சர்ச்சைக்குரிய 44வது சரத்து அதிலிருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என சிலர் கூறுகின்றனர்.*
*ஆளுவோர் சிறுபான்மையினரை அச்சுறுத்தினால் நீதிமன்றத்தை அணுகலாம்.*
*ஆனால் மற்றவர்களை யாராவது அச்சுறுத்தினால்❓ 😏.*
*🔴🤦🏻♀🤦🏼♂இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால் விளைவுகள் மோசமாகிவிடும், என்றார் சட்ட மேதை டாக்டர் அக்பேத்கர்.🔴*
*சில வருடங்களாக நடப்பது அதுதானே...!😏*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை* *அஃதின்றேல்*
*மன்னாவாம் மன்னர்க் கொளி*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
🧐 *புரிந்துகொள்ளவும்*🧐
*யாரையும் நம்பாதே*
🧐 *தெரிந்துகொள்ளவும்*🧐
*எல்லாமே பொய், ஆளாளுக்கு தகுந்த மாதிரி ஏதோதோ பண்ணி வச்சிருக்காங்க*
🧐 *அறிந்துகொள்ளவும்*🧐
*நீ எப்போது சிந்திக்க தொடங்குகின்றயோ, அப்பொழுது தான் முழுமையான மாற்றம்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻✈ _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_👨🏻✈
👮🏻♀🏹 _*GK*_🏹👮🏻♀
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *அன்புதோழன்*
*9677527522*😎
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment