https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🕵🏻♀ *இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே…!*
👉 *~ஹிட்லர்*👈
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🏹 *ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்...*🗡
🏹 *அவனை விட்டு விலகியே இரு...!*🗡
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💍👎💎👍💎👎🧐
*_🏹பாகம் - 1⃣🏹_*
🤓🤗 *_ஐயா வாங்க... அம்மா வாங்க.... இந்த ராசிக்கல் போட்டா உங்க குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடும்.😉 செல்வம் கொழிக்கும்.😜 வழக்கு பிரச்சனைகள் போன்ற பல இன்னல்கள் உங்களை அண்டாது.😝😜 நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்து வாழ்வீங்கனு.🤓😜 வாய்க்கு வந்ததெல்லாம் அடித்துவிட்டு நம்மிடம் ஏமாற்றுகிறார்கள்.🤪☹ நாமும் அதை உண்மையென நம்பி வாங்கி போட்டது தான் மிச்சம் ☹மற்றது சொல்வா வேண்டும்.😏 அவரவர் 💪தன்னம்பிக்கையை அவருடைய வாழ்க்கையை சீராக்கும். 💪👍ராசிக்கல் போட்டா செல்வம் கொழிக்கும் என்றால் இன்றைக்கு நிறைய அம்பானி உருவாகியிருப்பார்கள். 🤪🤗அப்படினா ராசிக்கல் என்பது பொய்யா என்று கேள்வி எழலாம்.?⁉⁉ ராசிகற்கள் நம் முன்னோர்கள் அறிவியல் ரீதியாக பயன்படுத்தினர் அவற்றை பற்றியே தொகுப்பே இது._*😇👍
😇 *_ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை.🙅🏻♀🙅🏻♀ கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிர்வீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. 👍சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது._*😇👍
🧐 *_விளக்கமாக கூறவேண்டுமென்றால்_*🧐
🌟💥 *_விளக்கமாக கூறுவதாயின்➡ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று...நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்..... அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது.🧐👍 ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்._*😇👍
🕳 *_கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?⁉ என்று பலருக்கு தோன்றலாம்._*🤔
🌍 *_பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது.☸பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும்.🔆 சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் 👶🏻ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்._*👍
😇☸ *_நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் 🌟(நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன.👍 அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன.👍 சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு._*👍
🧐🌟 *_அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். 📜ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன._*👍
🌟 ⬇ *_ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, நமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் 👌நல்ல கதிர்கள் குறைவாக⬇ காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிர்களுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம்.🤗 நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிர்களை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை.👍 அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது._*👍😇
🙅🏻♀🙅🏻♀ 👎 *_தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன என்று கூறவதுற்க்கு காரணம் உள்ளது ஏனெனில், மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. 🤷🏻♀அதனை மாற்றிவிட முடியாது.🙅🏻♀🙅🏻♀ ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிர்வீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் என்றும் கூறலாம்._*🤷🏻♀🤷🏻♀
⏳🌀 *_நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்._*💎💪
💎5⃣🔸♦ *_ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகள் இதில்,தங்கம்,வெள்ளி,இரும்பு,செம்பு,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,_*👍😇
🌀🧐 *_காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,👍மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,👍இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,👍நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,👍இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,இதில் தங்கம் குருவின் சக்தியையும்,👍வெள்ளி சுக்ரனின் சக்தியையும் 👍,செம்பு சூரியனின் சக்தியையும்👍,இரும்பு சனியின் சக்தியையும்,👍ஈயம் கேதுவின் சக்தியையும்👍 இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்._*🧐👍😇
😇 ⚜🔱 *_இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ, காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும், உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும், இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்_*🧐😇👍
💍💍 *_மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து உடல் உறுப்புகளுக்கு கடத்துக்கிறது._*💍💍😇
💍😇 *_இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய உடல் உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்._*💍😇
🌗 *_கிரகத்தில் உள்ள 👌நல்ல கதிர்களை எப்படி நாம் உடலுக்குள் எடுப்பது, அது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று காண்போம்_*🤷🏻♀🧐🤗
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*_🏹பாகம் - 2⃣🏹_*
✴ ♦ *_மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடும்_*🤗✴
🧐⏳ 🌀 *_பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது📜 ✍ "அகத்தியர் வாகடம்" என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்._*📜
⚪ 🔘 *_முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்._*🤗
✳ 💥 *_மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்._*🤗
✳ 💥 *_பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்._*🤗
💎 *_வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது._*🙅🏻♀👎💎
♦ *_பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்._*🤗🤷🏻♀
✴💥 *_கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்._*🤷🏻♀👍
✴💥 *_புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்._*🤗👍
💎💥 *_வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்._*💎👍
💎💥 *_நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்._*🎶🎶🤗
🧐🤗 *_ஒவ்வொரு ராசிக்கல்லிலும் பல கனிம, தாது உப்புக்கள் உள்ளன.👍 அந்த கனிம, தாது உப்புக்களின் தன்மையை வைத்துத்தான் கல்லை தேர்வு செய்கிறோம்._*👍
💎 *_ரூபி கல் இருக்கிறது. அதாவது மாணிக்கக் கல். அதில் என்ன தாதுக்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.🧐 அதில் அலுமினிய ஆக்ஸைட் தான் அதிகமாக இருக்கிறது. ஏ எல் 2 ஓ 3. அதை அடிப்படையாக வைத்து நம்முடைய உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். நம்முடைய உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் அளவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.🤷🏻♀_*
✴💥 *_கனக புஷ்பராகம்_*💥✴
✴💥 *_கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள்.😇 தங்கம் மஞ்சள்🔶 நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.🤗🔴 மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். கண் பார்வையின் திறன் அதிகரிக்கும்._*🔴👍
✴💥 *_மரகதம்_*💥✴
✴💥 *_மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை. எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும்.😱 நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். 😳🔴அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்._*🔴👍
💎💥 *_மாணிக்கம்_*💥💎
💎 *_மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. 🌞🔴சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் குணபடுத்தும்._*🔴👍😇
🔴🧐 *_மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றை குணப்படுத்த வல்லது._*🔴👍
🔴💖 *_இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. 🤗மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைக்க மாணிக்க கல்லை பயன்படுத்தினர்._* 🔴😇👍
🔯 *_நமது உடலின் ஏழு முக்கிய சக்கரங்கள் இருப்பதாக மெய்ஞ்ஞானிகள் கூறிச் சென்றுள்ளனர்._*🧐👍
🧐😇 *_இதையே குண்டலினி சக்தி என்பார்கள். ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு வர்ணத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சக்கரங்கள் உடலின் நன்கு இயங்கும் போது உடலுக்கு நன்மையையும் ஆரோக்கியமும்கிடைக்கின்றன._*💪🔱
🔴🧐 *_வர்ணக் குறைவுகள் ஏற்படும் போது நோய்களும், மனச் சோர்வும் மனிதனை தாக்குகிறது._*🙇🏻♀
🔴🧐 ✴💎 *_இதை நிவர்த்தி செய்ய அந்தந்த வர்ணங்களையுடைய இரத்தினங்களைப் பயன்படுத்தி, வர்ணக் குறைபாட்டை சமன் செய்து கொள்ள வேண்டும் என விஞ்ஞாணிகள் கூறுகின்றனர். 🧐🤗இதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்கள் சீராகத் தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் அடைகிறது நோய்களும் நீங்குகின்றன._*💪👍😇
🔴✴ *_உதாரணமாக,உடலில் மூலாதாரத்தை சிவப்பு நிறம் என்றுகுறிக்கும்._*✴🔴
👨🏻🚀👩🏻🚀 *_விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சையும், அதன் அலை நீளங்களையும் கண்டறிந்துள்ளனர்._*🧐👍
🌞💎 *_சூரியனின் பிரதிநிதியாக உள்ளது மாணிக்கம் கல்.சூரியக்கதிர்களை மாணிக்கக் கற்கள் கிரகித்து அவற்றை நல்ல சக்தியாக மாற்றி, உடலுக்குள் செலுத்தும் தன்மை உடையது ._*💎💪👍
*_நீலக்கல்_*
💎 *_நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது. நீலத்தின் இரசாயனக் குணங்கள்; இதன் இரசாயனக் குறியீடு(AI2 O3) கோரண்டம்(CORUNDUM) நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண்:1.76-1.77._*🤗
💎🧐 *_இக்கற்கள் 🔮கத்தரிப்பூ நிறக் கதிர்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். 🔴தோல் சம்பந்தமான நோய்கள். தீராத வெண் குஷ்ட நோய்களையும் நீலக் கற்களின் கத்திரிப்பூ நிறக் கதிர்கள் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.👍🧠 மேலும் மூளைக் கோளாறுகள், மூட்டுவலிகள், மண்டைத் தோல் கோளாறுகள், காக்கை வலிப்பு, முதுகுத் தண்டு கோளாறு, நரம்புப் பிடிப்புகள், அதிக சதை வளர்ச்சி சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றையும் சனியின் கல்லான நீலகல் குணமாக்கும் தன்மை கொண்டது.👍 இரத்தத்தில் உள்ள விஷத் சம்பந்தப்பட்ட வலிகள் , வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும் வலிமை கொண்டது._*👍🔴
✴💥 *_கோமேதகம்_*💥✴
✴💥 *_கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.🤷🏻♀ பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்._*😇
✴💥 🔴 *_கோமேதகக் கல்லானது தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள் ஆகியவற்றை நீக்கி உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்._*🔴✴
💎 *_வைரம்_*💎
💎 *_வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது._*💎
💎🔴 *_இக்கல்லானது மலட்டு தன்மையை போக்கும்.இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்._*💎🔴
💎 💥 *_வைடூரியம்_*💥💎
💎💥 *_வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும்_*💥💎
🔴💎💥 *_வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுத்தபட்டது._*💥💎🔴
✴♦ *_பவளம்_*♦✴
✴♦ *_மதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்அல்லது என்பது கோரல்லியம் ரூப்ரம் என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். முத்து, பவளம் இரண்டுமே 🌊கடலில் இருந்து தோன்றினும் அவை நிறத்தில் மட்டுமே வேற்றுமை உண்டே அன்றி வேதியியல்பண்புகளால் அவை ஒன்றேயாகும்.👍 இவை இரண்டுமே கடல்வாழ் உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் தாதுவே ஆகும்._*🤗
🔴⚪✴ *_ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்._*♦✴🔴
⚪ *_முத்து_*⚪
🌍⚪ *_உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும்.⚪🤗 எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. 🌊கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது._*⚪😇
🔴⚪ *_முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும்,சிறுநீர் கடுப்பை போக்கும். இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்._*⚪🔴
🧐🤔 *_இவ்வளவு இருந்தும் தற்போது நான் போட்டிருக்கும் கல்லால் எனக்கு எந்த பலனும் இல்லை என்று தோன்றலாம்.☹😟😰 தற்போது கிடைக்கும் அனைத்து கற்களும் செயற்கையாக ஏற்படுத்தபட்டதே.👍 ஆனால் போலி ஜோதிடர்களோ வாய் கூசாமல் இந்தக் கல்லைப் போடுங்கள், அந்தக் கல்லை மாற்றுங்கள் என்று ஆலோசனை கூறுகின்றனர்.😡😠 யந்திரத் தகடுகள் செய்வோர், ஆலயப் பூசாரிகள், ஹோம, யாக காண்டிராக்டர்கள், ஜெம் வியாபாரிகள் என்று பலரோடு வணிகத் தொடர்புகொண்டு ஒரு செழிப்பான வியாபாரமாக இதனைப் பலர் செய்து வருகின்றனர்._*😠😡👊
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 3⃣🏹*
🐍💎 *_நாகமாணிக்கம் உண்மையா 🤔🧐என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன._*😳
🧐🔱🐍💎 *_எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை,😳 நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது._*😱
🐍💎 *_நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர் கேள்வி பட்டதாய் சொன்ன கதையினாலோ நாம் அறிந்திருப்போம்._*🧐🤷🏻♀
🧐🐍💎 *_இந்த கதைகளின் பொது அம்சமான வரும் 🐍🌀நாகம் 100 வருடங்கள் தங்கள் விஷத்தை உபயோக்கிக்காது, ஏதும் யாரையும் தீண்டாமல் அது காத்து வரும் அதன் விஷம் காலப்போக்கில் நாகரத்தினமாக மாறும்.🐍💎 சுனை அருகே வெறும் பச்சை தவளைகளை மட்டுமே உண்டு இது உயிர் வாழும்._*😱
🐍💎🧐 *_ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.🧐 இப்படிப்பட்ட நாகங்கள் சாதுக்கள் போல முதுமை என்பதே கிடையாது,🙅🏻♀🙅🏻♀ சுமார் 110-150 ஆண்டுகள் வரை வாழக்கூடியன._*👍
🐍💎 *_கண்கூசும் அளவிற்கு பகலில் கூட மிக பிரகாசமாக மின்னும் அந்த ரத்தினத்தை 🌑அமாவாசை இரவில் கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் வேட்டையாடும். இது போன்ற சமயத்தில் தான் நம் கதைகளில் வரும் நபர் மாட்டின் சாணத்தையோ அல்லது பொடியையோ அந்த நாகமணியின் மீது வீசுவார்._*🐍💎🤗
🤗🐍💎 *_நாகம் சற்று குழம்பி அவ்விடத்தை விட்டு சென்றபின் மரத்தின் மேல் மறைவாக இருந்த நாயகன் நாகமணியை கைப்பற்றிக் கொள்வான்._*🐍💎
🐍💎 *_வராகமிகிரரின் பிருகத்சம்கித புராணத்தில் நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது.🙅🏻♀🙅🏻♀ அவனது நாட்டில் இந்திரன் 🌧மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான் என சொல்லப்பட்டுள்ளது._*🐍💎👍
🐍💎🔱 *_இது சிவனின் அருளாகவும் கருதப்படுகிறது. வாசுகி நாகமும் ஆதிசேஷனும் தங்கள் தலையின் மேல் நாக முத்துமணியை ஒரு ஆபரணம் போல கொண்டிருப்பார்கள்.🐍💎 வாசுகியும் தட்சஜனுமே நாக வம்சத்தை தோற்றுவித்தவர்கள்._*🐍💎
🐍💎🔱 *_அக்னி புராணத்தில் ஏழு லோகங்கள் குறிப்பிடப்பட்டு பாதாள லோகத்தில் சர்பங்கள்🐍 வாழ்வதாகவும் விஷ்ணுவே சேஷ நாக வடிவில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. 🐍சேஷ நாகம் நாம் வாழும் 🌍பூமியை தன் தலையில் சுமப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயற்கையில்,_*🤷🏻♀
🐍 *_பொதுவாக நாகங்களின் சராசரி வாழ்நாளே 20-30 வருடங்கள் தான். 🤷🏻♀அது மட்டுமல்லாது இந்தியாவில் 220 வகைகளில் 50 வகை பாம்புகள் விஷம் கொண்டவை. 🐍👍இவை தம்மை தற்காப்பதை விட வேட்டையாடுவதற்கே அதிகமாக விஷத்தை பயன்படுத்துகின்றன.🐍 இதிகாசங்களில் வருவது போல் எந்த நாகத்தாலும் வாழ இயலாது._*🙅🏻♀🙅🏻♀
🐍🧐 *_அண்டார்டிகாவை தவிர்த்து உலகின் எல்லா பாகங்களிலும் பாம்புகள் உள்ளன.👍 புராணத்தை விடுத்து உண்மையை விளங்க பார்த்தாலும் பூமியில் இல்லாமல் மிக உயர மலைப்பிரதேசங்களில் வாழும் நாகங்களை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம்._*🐍🧐👍
🐍🧐 *_இவ்வகை நாகங்களே நாகரத்தினத்தை வைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவையாக வேத சமயத்தவர் கருதியிருக்கலாம்.🐍💎 ஆசிய/இந்திய மலைகளில் 6000 அடி உயரத்திலும் நாகங்கள் வாழ்வதை ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்தியுள்ளன._*🧐🐍👍
🐍💎🧐 *_நாகமணியை இந்தியர் அன்றி வெளிநாட்டினரும் தேடியுலவ காரணம் உள்ளது. 👍ஆப்பிரிக்க வைர சுரங்கங்கள் கண்டுபிடிக்க படும்வரை இந்தியாவில் மட்டுமே வைரங்கள் கிடைத்தன._*🤷🏻♀
💎💎🌍 *_""கோகினூர், மயிலாசனம்"" என இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பட்ட ரத்தின கற்களின் பிரகாசமே இருளில் மின்னும் நாகரத்தினத்தையும் தேட வைத்துள்ளது._*💎👍
🐍💎 *_நாகமாணிக்கம், நாகரத்தினம், நாகமணி, நாகக்கல், நாஜாகல், பாம்பு கல்லு என பலவகையான மேற்கோள் பெயர்களால் அறியப்பட்டாலும் இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன._*🤷🏻♀
🧐 *_""தெனோவெட்"" என்கிற வெளிநாட்டு பயணி இந்தியா வந்த போது 🐍 ""பாம்பு கல்"" என சொல்லப்படும் ஒருவகை கல்லை மனிதர்கள் உருவாக்குவதை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கல் பாம்பு,தேள் போன்ற விஷக் கடிக்களுக்கு மருந்தாக பயன்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்._*🧐👍
🌍🐍💎 *_இப்போதும் கூட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் சில இனத்தவரிடம் மட்டும் 🐍இந்த பாம்பு கல் அரிதாக பயன்பாட்டில் உள்ளது.👍 இது 🕳🐍கருப்பு நிற கல்லாக இருக்கும், பாம்புக் கடி பட்ட இடத்தில் இந்த கல்லை வைத்தால் அந்த கல் மெல்ல விஷத்தை உறிஞ்சிக் கொள்ளுமாம்._*😳😱
🐍 *_முழு விஷமும் வெளியேறிய பின் அந்த கல் தாமாக கீழே விழுந்துவிடும். அதனை எடுத்து 🥛பாலில் போட்டால் அந்த பால் விஷநீலமாக மாறிவிடும்.😳😱 பாலை வெகு தொலைவில் விலங்குகள் கூட அருந்திவிடாத தொலைவில் வீசி விடுவார்கள்._*😳👍
🐍🕳 *_இந்த கல்லுக்கும் ஒரு காலவதி தேதி உண்டு. 👍நூறு முறை பயன்படுத்திய பின் அந்த கல் தன்னாலே சிதைந்து விடுமாம். இதே போன்ற விஷமுறிவு முறை ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.👍 நாகூர் அருகில் உள்ள ஒரு சிவ கிராமத்தில் கூட இப்படி ஒரு கல் பயன்படுத்தபட்டதாக தகவல் உள்ளது._*🤷🏻♀👍
🧐🏨 *_ஒரு சில மருத்துவமனைகளில் கூட இது ரகசியமாக உபயோகத்தில் உள்ளது.😱😳 👩🏻🚀👨🏻🚀அறிவியலார்கள் இதை தவறான முறை👎 எனவும் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே சிறந்தது என குறிபிட்டாலும் இது கல் கடிபட்டவருக்கு நம்பிக்கை அளிப்பதால் ஒருசில நன்மைகளும் உள்ளது._*👍
🐍 *_குறிப்பாக பாம்பு கடிப்பட்டவர்கள் பதட்டபடுவதாலே அவர்கள் உடம்பில் விஷம் வேகமாக பரவுகிறது. பயம் உண்டாவதால் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது, விஷமும் வேகமாக பரவு வாய்ப்பளிக்கிறது._*🤷🏻♀
🐍🕳 *_ஆனால் இந்த கல்லை வைத்தவுடம் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்து பதட்டத்தை குறைக்கிறது, 🤷🏻♀இது விஷமுறிவுக்கு தேவையான கால அவகாசத்தை தருகிறது. இருப்பினும் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.👍 👆இவற்றிற்கு நாகமணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,🙅🏻♀🙅🏻♀ பாம்பு கல் கருப்பு/மஞ்சள் நிறத்தில் மனிதனால் சில வேதியல் சேர்மங்களோடு உருவாகப்பட்டவை._*👍
🐍💎 *_நாகமணி மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட ஹிந்தி சினிமாவும், நாகினி போன்ற தொலைகாட்சி தொடர்கள் ஒரு ஆர்வத்தை தந்தாலும் இணையத்தில் காணும் வீடியோக்கள் நம்மை மிரள வைக்கின்றன, அவை முற்றிலும் பொய்யாக இருப்பினும்._*🤷🏻♀
🤷🏻♀ *_அது உண்மைதான், பார் இமயமலையில் நாகம் ஜொலிக்கும் மாணிக்கத்திற்கு அருகில் உள்ளது என்கிறார்கள். 👍சரி என பார்த்தால் அது மாணிக்கத்தை கக்குவது காட்சியாக்கப் படவில்லை, இமயமலை தான் என்பதற்கும் ஆதாரமில்லை._*👎
🌊 *_ஆழ்கடலில் திமிங்கலங்கள் உறவு கொள்வதை படம் பிடித்த தொழிற் நுட்பத்தால் நாகமணியை படம் பிடிக்க முடியவில்லை என்பது விந்தையே.🤫🤭🙄 இதுவரை உலகின் அதிகாரப்பூர்வ நாகமணி என்று எதுவுமில்லை, மிச்சமிருப்பது மர்மம் மட்டுமே._*🙄
🤔 *_சரி அப்படியானல் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரமே இல்லையா🤔 என ஒரு கேள்வி வரலாம், நாகமணியை பற்றி 1890-ல் ஆராய வந்த Prof. Hensholdt என்ற அறிவியலாரின் கட்டுரையில் இதை பற்றி அவர் மட்டுமே ஒரு முடிவுக்கு வந்தார்_*👇
🐍💎 *_நாகமணியை இரவில் கண்டதாய் இலங்கையில் பல செய்திகள் உலவ பல நாகங்களை பிடித்து அதனுள் நாகமணி உள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.🔍 நாகத்தை தேட அவருடன் உதவிக்கு இருந்த உள்ளூர் தமிழர் அதனிடம் நாகமணி உள்ளதாக கூறினார்._*🐍💎👍
😱 *_அவர்கள் இருளும் வரை காத்திருந்து பார்க்க வெளிரும் பச்சை நிறத்தில் ஒரு கல்லை அந்த நாகம் கக்கியுள்ளது.😳 பின்னர் அதனையே சுற்றி வலம் வந்தது. எப்படியோ அதன் கண்ணில் மண்ணை தூவி விட்டு அந்த தமிழர் நாகமாணிக்கத்தை எடுத்து விட்டார்._*🐍💎😱
🐍💎👍 *_அதனை ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ந்த அது ஒரு Fluorspar எனப்படும் வேதிசேர்ம கல் என கண்டறிந்தார்.🔍 குளோரோஃபேன் எனப்படும் அந்த மின்னும் கல்லானது பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நதிக்கரையோரமாக காணக்கிடைக்கிறது._*🤷🏻♀
🐍💎 *_இதனை அந்த நாகப்பாம்பு விழுங்க எண்ண காரணம் என்ன ஆராய்ந்த போது, இவ்வகை பாம்புகள் பூச்சிகளை உணவாக உட்கொள்பவை. இரவில் மின்மினி பூச்சிகள் வெளிர் பச்சை நிறத்தில் ஒளியை உமிழும், பெண் மின்மினிகள் அளவில் பெரிதாய் இருப்பதால் பறக்காமல் ஒரு இடத்தில் இருந்து வெளிச்சத்தை தரும்._*🤷🏻♀
🐍💎 *_இந்த கல் பகலில் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு இரவில் மிளிரக்கூடியவை. இதன் வெப்பஒளிப்பாய( Thermoluminiscence ) தன்மை கையின் சூட்டாலே இதனை மிளிர வைப்பதாக சொல்கிறார்கள், வெந்நீரில் போட்டால் நல்ல பச்சை நிறத்திலும் தீப்பிழம்பில் மரகத பச்சையாகவும் காட்சியளிக்குமாம்._*🤷🏻♀
🐍 *_அதனால் நாகம் சில நேரங்களில் இரை என நினைத்து அந்த கல்லை விழுங்கி விடுகின்றன. பாம்புகளின் சிறப்பியல்புகளில் ஒன்று எதை வேண்டுமானலும் விழுங்கி தேவையற்றதை வெளியேற்றி விடும் தன்மை கொண்டது._*🤷🏻♀
🐍 *_உதராணமாக முட்டைகளை முழுமையாக விழுங்கி விட்டு அதன் தோலை மட்டும் வெளியேற்றும். அதே போல இந்த கல்லை கக்குவதை கண்டு அதனை நாகக்கல்( பாம்புக் கல்லு ) என பலர் நம்பியிருக்கலாம், அதே நேரத்தில் அந்த நாகங்கள் இந்த கல்லை பயன்படுத்தி அதை பெண் மின்மினி என நம்பிவரும் மற்றவற்றை இரையாக உட்கொள்ள துவங்கியதாக குறிப்பிடுகிறனர்._*🤷🏻♀
🙄 *_ஆனால் இக்கூற்று முற்றிலும் அறிவியலுக்கு முரண்பாடனாது.🙄 பாம்புகள் மனிதர்கள் போலல்லாது சிந்திக்கும் திறனற்றவை. எல்லா உயிர்களுக்கும் இருப்பதை போன்ற உயிர் வாழ தேவையான உந்துதல் முறை என இதனை கருதினால் கூட நாகங்கள் மற்ற பாம்புகளை உண்ணக்கூடிய அளவுக்கு பெரியவை._*🤷🏻♀
🤷🏻♀ *_அதற்கு இந்த பூச்சிகள் ஒரு பெரிய விருந்தினை தந்திராது. 🙅🏻♀மேலும் நாகமணி பற்றி அதிகம் பேசப்படும் இந்தியாவில் இவ்வகையான கற்கள் கிடைப்பதில்லை.🤷🏻♀🙅🏻♀இது ஒரு ஆதாரமுள்ள கட்டுக்கதையே._*👍
🤔 *_சில நேரங்களில் பாம்புகள் முட்டை என நினைத்து சில கற்களையும் விழுங்கிவிடுவதுண்டு. பறவைகள் கூட செரிமானத்திற்காக கற்களை விழுங்குவதை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதேபோல இரையென நினைத்து எதையோ விழுங்கி பின்னர் அதை கக்குவதை கண்ட காட்டுவாசிகள் நாகமாணிக்கம் என நம்பியிருக்கலாம்.🤷🏻♀ அவை கக்குவதில் சில மாணிக்க மரகதமாகவும் இருந்திருந்திருக்கலாம், அதற்கென்ன தெரியும்._*🤷🏻♀
🐍💎 *_நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார்._*
🎵🎶 *_ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்_*
🎵 *_பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா._*
🎶🎵 *_பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82_*
*_இதன் பொருள் 👇🏻👇🏻_*
🐍👉 *_பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்; ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிப்பற்ற ஒன்றாகும்._*
*_அடுத்த ஸ்லோகத்தில் 👇🏻_*
🐍👉 *_நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது.🙅🏻♀ அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான் என்று குறிப்பிட்டுள்ளார்._*
🐍💎 *_நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ''ஆஸ் யூ லைக் இட்'' - நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார்._*
👉✍ *_"Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous,_*
✍ *_Wears yet a precious jewel in his head"_*
✍ *_Shakespeare's 'As You Like It' Act 2:1.13-14_*
✍👉 *_வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே ஆகும்._*🤷🏻♀
🐍👉 *_இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். 🙅🏻♀மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.👍வெற்றி கிட்டும். ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பிருஹத் சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளார்._*✍👍
🐍💎 *_ஆனால் உண்மையில் நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி இருக்கிறார்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று புரிந்துகொண்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது;🙅🏻♀ கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும். உதாரணமாக இப்பொழுதும் இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்._*🤷🏻♀
🐍 *_மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)_*
💎 *_மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)_*
💎 *_ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்_*
💎 *_அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்_*
💎 *_ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்_*
💎 *_எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்_*
💎 *_நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்_*
💎 *_குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்._*
🐍💎 *_யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள்.🙅🏻♀🙅🏻♀ சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல_*🙅🏻♀🙅🏻♀👎
🔱📜 *_தமிழ் இலக்கியங்களில் பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம்.🤷🏻♀ காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை._*🙅🏻♀🙅🏻♀👎
📜 *_"நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த_*
*_மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்"_*
*_–அகம் 72_*
📜 *_"உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்_*
*_திருமணி விளக்கிண் பெறுகுவை"_*
*_–அகம் 92_*
🐍 *_பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. அது எப்படி என்பதை காணலாம் 👇🏻_*
🐍 *_பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது.👍 இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்._*👍
🐍 *_பாம்புக்கு 'கட்செவி' என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது._*👍
👉 *_குருவிந்தம் (குருந்தம்)_*
🐍 *_இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு 'கட்செவி' எண்று பெயரிட்டான்!_*🤷🏻♀
🐍💎 *_நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்._*🤷🏻♀
👉 *_ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்_*
🐍 *_பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு.⬇ ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது._*🤷🏻♀
👉 *_ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!_*👎🙅🏻♀🙅🏻♀
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 4⃣*
🐍🔴 *_ஆனால் நாகமாணிக்கம் என்பது உண்மையில் இருக்கின்றது என கூறி பல மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. பொதுவாக இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது._*🔴
🔴🐍 *_இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல.🙅🏻♀ அது மிகப்பெரிய பொக்கிஷம்.👍😇 நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.🙅🏻♀ எதிரிகள் இருக்க மாட்டார்கள். 🙅🏻♀வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள்._*🔴😡
🔴😡 *_அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்._*🔴
🔴 *_அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்._*😡🔴
🔴😡 *_மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு._*🔴😡
🔴😡 *_அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும்._*😡🔴
🔴😡 *_இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்._*😡🔴
🔴😡 *_இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம்.😡 "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை._*🔴
🔴😡 *_இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴
🔴🤢 *_சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்' என டெரர் 'பில்ட்-அப்' கொடுப்பார்கள்._*🤢😜
🔴 🐍 *_'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. 🙅🏻♀🙅🏻♀😡🤦🏻♀அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' 🤦🏻♀🤦🏻♀எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு._*😡
🔴🤦🏻♀ *_வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் B. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள்.🤢😡 உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_அப்போது ப்ளான் B செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் B என கேட்கிறீர்களா?⁉ அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்._*😡
🔴😡 *_இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...' என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.🤦🏻♀👊 ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴🤦🏻♀
🔴 🌍 *_இந்தியா ஏற்கனவே உலக நாடுகளின் வியாபார சந்தையாக உள்ளது. இதில் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற அதிர்ஷ்ட கற்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன.👊😡🤦🏻♀ இதுவரை நாகமாணிக்கம் என்பது நிருபிக்கப்படவில்லை 🙅🏻♀🙅🏻♀என்பதை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்._*👊🤦🏻♀👍🔴
💐 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *ஞாலமைந்தன்*👏
🥈 *Spvingnesh* 👏
🥉 *Jaiganesh* 👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *இசையருவி*👏
🥈 *balasundar pisn*👏
🥉 *singarammohanraj*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🏹 *கல்லு மேல வச்ச நம்பிக்கைய, நம்ம மேல வைக்க வைக்க மாட்றோம்.*😏
🏹 *கல்லு வாங்குகிறதுக்கே உழைச்சி தான் ஆகணும். கல்லு வாங்குனதுக்கு அப்புறம், பேசாம வீட்டுல உக்காந்துருங்களேன். எல்லாம் கிடைச்சிடுதானு பாப்போம்.*😏
🏹 *இதெல்லாம் உண்மையா இருந்தா, வருங்காலத்துல தேர்தல் அறிக்கைல மக்களுக்கு பசுமை வீடு, இலவச குடிநீருக்கு பதிலாக இதுபோல ராசிக்கற்கள் குடுத்தா எல்லா மக்களுடைய பிரச்சனையும் தீர்ந்துடும்ல😝*
🏹 *கற்கள் மேல் பழங்காலத்தில் பெரிய நம்பிக்கைகள் இருந்தாலும், இப்போது எல்லாம் மாறிவிட்டது,👎🤷🏻♀ அனைத்திலும் பொய், பித்தலாட்டங்கள் இருக்கவே செய்கின்றது.*👍
🏹 *ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அனைத்து உண்மையான ராசிக் கற்களும் அழிந்து கொண்டு, போலித் தன்மையால் பல மக்கள் ஏமாறப்பட்டு வருகின்றனர்.*🤷🏻♀🤷🏻♀
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖤 *அறிந்துகொள்ளவும்*🖤
*ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.*
🖤 *புரிந்துகொள்ளவும்*🖤
*அரிச்சந்திரனுக்குப் பிறகு உண்மைமட்டுமே சொல்பவர்களை காண முடிவதுஇல்லை*
🖤 *தெரிந்துகொள்ளவும்*🖤
*தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 4⃣*
🐍🔴 *_ஆனால் நாகமாணிக்கம் என்பது உண்மையில் இருக்கின்றது என கூறி பல மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. பொதுவாக இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது._*🔴
🔴🐍 *_இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல.🙅🏻♀ அது மிகப்பெரிய பொக்கிஷம்.👍😇 நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.🙅🏻♀ எதிரிகள் இருக்க மாட்டார்கள். 🙅🏻♀வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள்._*🔴😡
🔴😡 *_அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்._*🔴
🔴 *_அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்._*😡🔴
🔴😡 *_மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு._*🔴😡
🔴😡 *_அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும்._*😡🔴
🔴😡 *_இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்._*😡🔴
🔴😡 *_இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம்.😡 "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை._*🔴
🔴😡 *_இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴
🔴🤢 *_சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்' என டெரர் 'பில்ட்-அப்' கொடுப்பார்கள்._*🤢😜
🔴 🐍 *_'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. 🙅🏻♀🙅🏻♀😡🤦🏻♀அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' 🤦🏻♀🤦🏻♀எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு._*😡
🔴🤦🏻♀ *_வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் B. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள்.🤢😡 உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_அப்போது ப்ளான் B செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் B என கேட்கிறீர்களா?⁉ அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்._*😡
🔴😡 *_இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...' என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.🤦🏻♀👊 ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴🤦🏻♀
🔴 🌍 *_இந்தியா ஏற்கனவே உலக நாடுகளின் வியாபார சந்தையாக உள்ளது. இதில் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற அதிர்ஷ்ட கற்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன.👊😡🤦🏻♀ இதுவரை நாகமாணிக்கம் என்பது நிருபிக்கப்படவில்லை 🙅🏻♀🙅🏻♀என்பதை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்._*👊🤦🏻♀👍🔴
💐 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *ஞாலமைந்தன்*👏
🥈 *Spvingnesh* 👏
🥉 *Jaiganesh* 👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *இசையருவி*👏
🥈 *balasundar pisn*👏
🥉 *singarammohanraj*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🏹 *கல்லு மேல வச்ச நம்பிக்கைய, நம்ம மேல வைக்க வைக்க மாட்றோம்.*😏
🏹 *கல்லு வாங்குகிறதுக்கே உழைச்சி தான் ஆகணும். கல்லு வாங்குனதுக்கு அப்புறம், பேசாம வீட்டுல உக்காந்துருங்களேன். எல்லாம் கிடைச்சிடுதானு பாப்போம்.*😏
🏹 *இதெல்லாம் உண்மையா இருந்தா, வருங்காலத்துல தேர்தல் அறிக்கைல மக்களுக்கு பசுமை வீடு, இலவச குடிநீருக்கு பதிலாக இதுபோல ராசிக்கற்கள் குடுத்தா எல்லா மக்களுடைய பிரச்சனையும் தீர்ந்துடும்ல😝*
🏹 *கற்கள் மேல் பழங்காலத்தில் பெரிய நம்பிக்கைகள் இருந்தாலும், இப்போது எல்லாம் மாறிவிட்டது,👎🤷🏻♀ அனைத்திலும் பொய், பித்தலாட்டங்கள் இருக்கவே செய்கின்றது.*👍
🏹 *ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அனைத்து உண்மையான ராசிக் கற்களும் அழிந்து கொண்டு, போலித் தன்மையால் பல மக்கள் ஏமாறப்பட்டு வருகின்றனர்.*🤷🏻♀🤷🏻♀
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖤 *அறிந்துகொள்ளவும்*🖤
*ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.*
🖤 *புரிந்துகொள்ளவும்*🖤
*அரிச்சந்திரனுக்குப் பிறகு உண்மைமட்டுமே சொல்பவர்களை காண முடிவதுஇல்லை*
🖤 *தெரிந்துகொள்ளவும்*🖤
*தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🕵🏻♀ *இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே…!*
👉 *~ஹிட்லர்*👈
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♀*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🏹 *ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்...*🗡
🏹 *அவனை விட்டு விலகியே இரு...!*🗡
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💍👎💎👍💎👎🧐
*_🏹பாகம் - 1⃣🏹_*
🤓🤗 *_ஐயா வாங்க... அம்மா வாங்க.... இந்த ராசிக்கல் போட்டா உங்க குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடும்.😉 செல்வம் கொழிக்கும்.😜 வழக்கு பிரச்சனைகள் போன்ற பல இன்னல்கள் உங்களை அண்டாது.😝😜 நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்து வாழ்வீங்கனு.🤓😜 வாய்க்கு வந்ததெல்லாம் அடித்துவிட்டு நம்மிடம் ஏமாற்றுகிறார்கள்.🤪☹ நாமும் அதை உண்மையென நம்பி வாங்கி போட்டது தான் மிச்சம் ☹மற்றது சொல்வா வேண்டும்.😏 அவரவர் 💪தன்னம்பிக்கையை அவருடைய வாழ்க்கையை சீராக்கும். 💪👍ராசிக்கல் போட்டா செல்வம் கொழிக்கும் என்றால் இன்றைக்கு நிறைய அம்பானி உருவாகியிருப்பார்கள். 🤪🤗அப்படினா ராசிக்கல் என்பது பொய்யா என்று கேள்வி எழலாம்.?⁉⁉ ராசிகற்கள் நம் முன்னோர்கள் அறிவியல் ரீதியாக பயன்படுத்தினர் அவற்றை பற்றியே தொகுப்பே இது._*😇👍
😇 *_ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை.🙅🏻♀🙅🏻♀ கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிர்வீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. 👍சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது._*😇👍
🧐 *_விளக்கமாக கூறவேண்டுமென்றால்_*🧐
🌟💥 *_விளக்கமாக கூறுவதாயின்➡ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று...நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்..... அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது.🧐👍 ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்._*😇👍
🕳 *_கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?⁉ என்று பலருக்கு தோன்றலாம்._*🤔
🌍 *_பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது.☸பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும்.🔆 சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் 👶🏻ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்._*👍
😇☸ *_நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் 🌟(நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன.👍 அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன.👍 சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு._*👍
🧐🌟 *_அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். 📜ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன._*👍
🌟 ⬇ *_ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, நமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் 👌நல்ல கதிர்கள் குறைவாக⬇ காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிர்களுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம்.🤗 நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிர்களை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை.👍 அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது._*👍😇
🙅🏻♀🙅🏻♀ 👎 *_தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன என்று கூறவதுற்க்கு காரணம் உள்ளது ஏனெனில், மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. 🤷🏻♀அதனை மாற்றிவிட முடியாது.🙅🏻♀🙅🏻♀ ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிர்வீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் என்றும் கூறலாம்._*🤷🏻♀🤷🏻♀
⏳🌀 *_நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்._*💎💪
💎5⃣🔸♦ *_ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகள் இதில்,தங்கம்,வெள்ளி,இரும்பு,செம்பு,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,_*👍😇
🌀🧐 *_காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,👍மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,👍இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,👍நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,👍இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,இதில் தங்கம் குருவின் சக்தியையும்,👍வெள்ளி சுக்ரனின் சக்தியையும் 👍,செம்பு சூரியனின் சக்தியையும்👍,இரும்பு சனியின் சக்தியையும்,👍ஈயம் கேதுவின் சக்தியையும்👍 இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்._*🧐👍😇
😇 ⚜🔱 *_இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ, காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும், உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும், இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்_*🧐😇👍
💍💍 *_மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து உடல் உறுப்புகளுக்கு கடத்துக்கிறது._*💍💍😇
💍😇 *_இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய உடல் உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்._*💍😇
🌗 *_கிரகத்தில் உள்ள 👌நல்ல கதிர்களை எப்படி நாம் உடலுக்குள் எடுப்பது, அது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று காண்போம்_*🤷🏻♀🧐🤗
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*_🏹பாகம் - 2⃣🏹_*
✴ ♦ *_மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடும்_*🤗✴
🧐⏳ 🌀 *_பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது📜 ✍ "அகத்தியர் வாகடம்" என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்._*📜
⚪ 🔘 *_முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்._*🤗
✳ 💥 *_மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்._*🤗
✳ 💥 *_பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்._*🤗
💎 *_வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது._*🙅🏻♀👎💎
♦ *_பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்._*🤗🤷🏻♀
✴💥 *_கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்._*🤷🏻♀👍
✴💥 *_புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்._*🤗👍
💎💥 *_வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்._*💎👍
💎💥 *_நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்._*🎶🎶🤗
🧐🤗 *_ஒவ்வொரு ராசிக்கல்லிலும் பல கனிம, தாது உப்புக்கள் உள்ளன.👍 அந்த கனிம, தாது உப்புக்களின் தன்மையை வைத்துத்தான் கல்லை தேர்வு செய்கிறோம்._*👍
💎 *_ரூபி கல் இருக்கிறது. அதாவது மாணிக்கக் கல். அதில் என்ன தாதுக்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.🧐 அதில் அலுமினிய ஆக்ஸைட் தான் அதிகமாக இருக்கிறது. ஏ எல் 2 ஓ 3. அதை அடிப்படையாக வைத்து நம்முடைய உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். நம்முடைய உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் அளவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.🤷🏻♀_*
✴💥 *_கனக புஷ்பராகம்_*💥✴
✴💥 *_கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள்.😇 தங்கம் மஞ்சள்🔶 நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.🤗🔴 மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். கண் பார்வையின் திறன் அதிகரிக்கும்._*🔴👍
✴💥 *_மரகதம்_*💥✴
✴💥 *_மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை. எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும்.😱 நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். 😳🔴அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்._*🔴👍
💎💥 *_மாணிக்கம்_*💥💎
💎 *_மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. 🌞🔴சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. குளிர்ச்சி சம்பந்தத்தினால் ஏற்படும் வியாதிகளை மாணிக்க கல் குணபடுத்தும்._*🔴👍😇
🔴🧐 *_மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றை குணப்படுத்த வல்லது._*🔴👍
🔴💖 *_இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. 🤗மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைக்க மாணிக்க கல்லை பயன்படுத்தினர்._* 🔴😇👍
🔯 *_நமது உடலின் ஏழு முக்கிய சக்கரங்கள் இருப்பதாக மெய்ஞ்ஞானிகள் கூறிச் சென்றுள்ளனர்._*🧐👍
🧐😇 *_இதையே குண்டலினி சக்தி என்பார்கள். ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு வர்ணத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சக்கரங்கள் உடலின் நன்கு இயங்கும் போது உடலுக்கு நன்மையையும் ஆரோக்கியமும்கிடைக்கின்றன._*💪🔱
🔴🧐 *_வர்ணக் குறைவுகள் ஏற்படும் போது நோய்களும், மனச் சோர்வும் மனிதனை தாக்குகிறது._*🙇🏻♀
🔴🧐 ✴💎 *_இதை நிவர்த்தி செய்ய அந்தந்த வர்ணங்களையுடைய இரத்தினங்களைப் பயன்படுத்தி, வர்ணக் குறைபாட்டை சமன் செய்து கொள்ள வேண்டும் என விஞ்ஞாணிகள் கூறுகின்றனர். 🧐🤗இதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்கள் சீராகத் தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் அடைகிறது நோய்களும் நீங்குகின்றன._*💪👍😇
🔴✴ *_உதாரணமாக,உடலில் மூலாதாரத்தை சிவப்பு நிறம் என்றுகுறிக்கும்._*✴🔴
👨🏻🚀👩🏻🚀 *_விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சையும், அதன் அலை நீளங்களையும் கண்டறிந்துள்ளனர்._*🧐👍
🌞💎 *_சூரியனின் பிரதிநிதியாக உள்ளது மாணிக்கம் கல்.சூரியக்கதிர்களை மாணிக்கக் கற்கள் கிரகித்து அவற்றை நல்ல சக்தியாக மாற்றி, உடலுக்குள் செலுத்தும் தன்மை உடையது ._*💎💪👍
*_நீலக்கல்_*
💎 *_நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது. நீலத்தின் இரசாயனக் குணங்கள்; இதன் இரசாயனக் குறியீடு(AI2 O3) கோரண்டம்(CORUNDUM) நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண்:1.76-1.77._*🤗
💎🧐 *_இக்கற்கள் 🔮கத்தரிப்பூ நிறக் கதிர்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். 🔴தோல் சம்பந்தமான நோய்கள். தீராத வெண் குஷ்ட நோய்களையும் நீலக் கற்களின் கத்திரிப்பூ நிறக் கதிர்கள் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.👍🧠 மேலும் மூளைக் கோளாறுகள், மூட்டுவலிகள், மண்டைத் தோல் கோளாறுகள், காக்கை வலிப்பு, முதுகுத் தண்டு கோளாறு, நரம்புப் பிடிப்புகள், அதிக சதை வளர்ச்சி சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றையும் சனியின் கல்லான நீலகல் குணமாக்கும் தன்மை கொண்டது.👍 இரத்தத்தில் உள்ள விஷத் சம்பந்தப்பட்ட வலிகள் , வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்தும் வலிமை கொண்டது._*👍🔴
✴💥 *_கோமேதகம்_*💥✴
✴💥 *_கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.🤷🏻♀ பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்._*😇
✴💥 🔴 *_கோமேதகக் கல்லானது தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள் ஆகியவற்றை நீக்கி உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்._*🔴✴
💎 *_வைரம்_*💎
💎 *_வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது._*💎
💎🔴 *_இக்கல்லானது மலட்டு தன்மையை போக்கும்.இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்._*💎🔴
💎 💥 *_வைடூரியம்_*💥💎
💎💥 *_வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும்_*💥💎
🔴💎💥 *_வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுத்தபட்டது._*💥💎🔴
✴♦ *_பவளம்_*♦✴
✴♦ *_மதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்அல்லது என்பது கோரல்லியம் ரூப்ரம் என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். முத்து, பவளம் இரண்டுமே 🌊கடலில் இருந்து தோன்றினும் அவை நிறத்தில் மட்டுமே வேற்றுமை உண்டே அன்றி வேதியியல்பண்புகளால் அவை ஒன்றேயாகும்.👍 இவை இரண்டுமே கடல்வாழ் உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் தாதுவே ஆகும்._*🤗
🔴⚪✴ *_ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்._*♦✴🔴
⚪ *_முத்து_*⚪
🌍⚪ *_உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும்.⚪🤗 எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. 🌊கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது._*⚪😇
🔴⚪ *_முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும்,சிறுநீர் கடுப்பை போக்கும். இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்._*⚪🔴
🧐🤔 *_இவ்வளவு இருந்தும் தற்போது நான் போட்டிருக்கும் கல்லால் எனக்கு எந்த பலனும் இல்லை என்று தோன்றலாம்.☹😟😰 தற்போது கிடைக்கும் அனைத்து கற்களும் செயற்கையாக ஏற்படுத்தபட்டதே.👍 ஆனால் போலி ஜோதிடர்களோ வாய் கூசாமல் இந்தக் கல்லைப் போடுங்கள், அந்தக் கல்லை மாற்றுங்கள் என்று ஆலோசனை கூறுகின்றனர்.😡😠 யந்திரத் தகடுகள் செய்வோர், ஆலயப் பூசாரிகள், ஹோம, யாக காண்டிராக்டர்கள், ஜெம் வியாபாரிகள் என்று பலரோடு வணிகத் தொடர்புகொண்டு ஒரு செழிப்பான வியாபாரமாக இதனைப் பலர் செய்து வருகின்றனர்._*😠😡👊
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 3⃣🏹*
🐍💎 *_நாகமாணிக்கம் உண்மையா 🤔🧐என்கிற விவாதங்கள் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடியில் கூட பேசப் பட்டுக்கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இந்த அதிசய கல்லை பற்றிய செய்திகள் இந்திய தெருக்களில் பரவிக் கிடக்கின்றன._*😳
🧐🔱🐍💎 *_எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. மர்மங்கள் சுவாரசியமானவை,😳 நம்மை தேடலுக்கு உட்படுத்துபவை. அந்த உந்துதலே நாக மாணிக்கத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது._*😱
🐍💎 *_நாகமாணிக்கத்தை சினிமா வழியாகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் அவர் கேள்வி பட்டதாய் சொன்ன கதையினாலோ நாம் அறிந்திருப்போம்._*🧐🤷🏻♀
🧐🐍💎 *_இந்த கதைகளின் பொது அம்சமான வரும் 🐍🌀நாகம் 100 வருடங்கள் தங்கள் விஷத்தை உபயோக்கிக்காது, ஏதும் யாரையும் தீண்டாமல் அது காத்து வரும் அதன் விஷம் காலப்போக்கில் நாகரத்தினமாக மாறும்.🐍💎 சுனை அருகே வெறும் பச்சை தவளைகளை மட்டுமே உண்டு இது உயிர் வாழும்._*😱
🐍💎🧐 *_ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.🧐 இப்படிப்பட்ட நாகங்கள் சாதுக்கள் போல முதுமை என்பதே கிடையாது,🙅🏻♀🙅🏻♀ சுமார் 110-150 ஆண்டுகள் வரை வாழக்கூடியன._*👍
🐍💎 *_கண்கூசும் அளவிற்கு பகலில் கூட மிக பிரகாசமாக மின்னும் அந்த ரத்தினத்தை 🌑அமாவாசை இரவில் கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் வேட்டையாடும். இது போன்ற சமயத்தில் தான் நம் கதைகளில் வரும் நபர் மாட்டின் சாணத்தையோ அல்லது பொடியையோ அந்த நாகமணியின் மீது வீசுவார்._*🐍💎🤗
🤗🐍💎 *_நாகம் சற்று குழம்பி அவ்விடத்தை விட்டு சென்றபின் மரத்தின் மேல் மறைவாக இருந்த நாயகன் நாகமணியை கைப்பற்றிக் கொள்வான்._*🐍💎
🐍💎 *_வராகமிகிரரின் பிருகத்சம்கித புராணத்தில் நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது.🙅🏻♀🙅🏻♀ அவனது நாட்டில் இந்திரன் 🌧மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் செய்வான் என சொல்லப்பட்டுள்ளது._*🐍💎👍
🐍💎🔱 *_இது சிவனின் அருளாகவும் கருதப்படுகிறது. வாசுகி நாகமும் ஆதிசேஷனும் தங்கள் தலையின் மேல் நாக முத்துமணியை ஒரு ஆபரணம் போல கொண்டிருப்பார்கள்.🐍💎 வாசுகியும் தட்சஜனுமே நாக வம்சத்தை தோற்றுவித்தவர்கள்._*🐍💎
🐍💎🔱 *_அக்னி புராணத்தில் ஏழு லோகங்கள் குறிப்பிடப்பட்டு பாதாள லோகத்தில் சர்பங்கள்🐍 வாழ்வதாகவும் விஷ்ணுவே சேஷ நாக வடிவில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. 🐍சேஷ நாகம் நாம் வாழும் 🌍பூமியை தன் தலையில் சுமப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயற்கையில்,_*🤷🏻♀
🐍 *_பொதுவாக நாகங்களின் சராசரி வாழ்நாளே 20-30 வருடங்கள் தான். 🤷🏻♀அது மட்டுமல்லாது இந்தியாவில் 220 வகைகளில் 50 வகை பாம்புகள் விஷம் கொண்டவை. 🐍👍இவை தம்மை தற்காப்பதை விட வேட்டையாடுவதற்கே அதிகமாக விஷத்தை பயன்படுத்துகின்றன.🐍 இதிகாசங்களில் வருவது போல் எந்த நாகத்தாலும் வாழ இயலாது._*🙅🏻♀🙅🏻♀
🐍🧐 *_அண்டார்டிகாவை தவிர்த்து உலகின் எல்லா பாகங்களிலும் பாம்புகள் உள்ளன.👍 புராணத்தை விடுத்து உண்மையை விளங்க பார்த்தாலும் பூமியில் இல்லாமல் மிக உயர மலைப்பிரதேசங்களில் வாழும் நாகங்களை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம்._*🐍🧐👍
🐍🧐 *_இவ்வகை நாகங்களே நாகரத்தினத்தை வைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவையாக வேத சமயத்தவர் கருதியிருக்கலாம்.🐍💎 ஆசிய/இந்திய மலைகளில் 6000 அடி உயரத்திலும் நாகங்கள் வாழ்வதை ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்தியுள்ளன._*🧐🐍👍
🐍💎🧐 *_நாகமணியை இந்தியர் அன்றி வெளிநாட்டினரும் தேடியுலவ காரணம் உள்ளது. 👍ஆப்பிரிக்க வைர சுரங்கங்கள் கண்டுபிடிக்க படும்வரை இந்தியாவில் மட்டுமே வைரங்கள் கிடைத்தன._*🤷🏻♀
💎💎🌍 *_""கோகினூர், மயிலாசனம்"" என இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பட்ட ரத்தின கற்களின் பிரகாசமே இருளில் மின்னும் நாகரத்தினத்தையும் தேட வைத்துள்ளது._*💎👍
🐍💎 *_நாகமாணிக்கம், நாகரத்தினம், நாகமணி, நாகக்கல், நாஜாகல், பாம்பு கல்லு என பலவகையான மேற்கோள் பெயர்களால் அறியப்பட்டாலும் இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன._*🤷🏻♀
🧐 *_""தெனோவெட்"" என்கிற வெளிநாட்டு பயணி இந்தியா வந்த போது 🐍 ""பாம்பு கல்"" என சொல்லப்படும் ஒருவகை கல்லை மனிதர்கள் உருவாக்குவதை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கல் பாம்பு,தேள் போன்ற விஷக் கடிக்களுக்கு மருந்தாக பயன்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்._*🧐👍
🌍🐍💎 *_இப்போதும் கூட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் சில இனத்தவரிடம் மட்டும் 🐍இந்த பாம்பு கல் அரிதாக பயன்பாட்டில் உள்ளது.👍 இது 🕳🐍கருப்பு நிற கல்லாக இருக்கும், பாம்புக் கடி பட்ட இடத்தில் இந்த கல்லை வைத்தால் அந்த கல் மெல்ல விஷத்தை உறிஞ்சிக் கொள்ளுமாம்._*😳😱
🐍 *_முழு விஷமும் வெளியேறிய பின் அந்த கல் தாமாக கீழே விழுந்துவிடும். அதனை எடுத்து 🥛பாலில் போட்டால் அந்த பால் விஷநீலமாக மாறிவிடும்.😳😱 பாலை வெகு தொலைவில் விலங்குகள் கூட அருந்திவிடாத தொலைவில் வீசி விடுவார்கள்._*😳👍
🐍🕳 *_இந்த கல்லுக்கும் ஒரு காலவதி தேதி உண்டு. 👍நூறு முறை பயன்படுத்திய பின் அந்த கல் தன்னாலே சிதைந்து விடுமாம். இதே போன்ற விஷமுறிவு முறை ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.👍 நாகூர் அருகில் உள்ள ஒரு சிவ கிராமத்தில் கூட இப்படி ஒரு கல் பயன்படுத்தபட்டதாக தகவல் உள்ளது._*🤷🏻♀👍
🧐🏨 *_ஒரு சில மருத்துவமனைகளில் கூட இது ரகசியமாக உபயோகத்தில் உள்ளது.😱😳 👩🏻🚀👨🏻🚀அறிவியலார்கள் இதை தவறான முறை👎 எனவும் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே சிறந்தது என குறிபிட்டாலும் இது கல் கடிபட்டவருக்கு நம்பிக்கை அளிப்பதால் ஒருசில நன்மைகளும் உள்ளது._*👍
🐍 *_குறிப்பாக பாம்பு கடிப்பட்டவர்கள் பதட்டபடுவதாலே அவர்கள் உடம்பில் விஷம் வேகமாக பரவுகிறது. பயம் உண்டாவதால் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது, விஷமும் வேகமாக பரவு வாய்ப்பளிக்கிறது._*🤷🏻♀
🐍🕳 *_ஆனால் இந்த கல்லை வைத்தவுடம் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்து பதட்டத்தை குறைக்கிறது, 🤷🏻♀இது விஷமுறிவுக்கு தேவையான கால அவகாசத்தை தருகிறது. இருப்பினும் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.👍 👆இவற்றிற்கு நாகமணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,🙅🏻♀🙅🏻♀ பாம்பு கல் கருப்பு/மஞ்சள் நிறத்தில் மனிதனால் சில வேதியல் சேர்மங்களோடு உருவாகப்பட்டவை._*👍
🐍💎 *_நாகமணி மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட ஹிந்தி சினிமாவும், நாகினி போன்ற தொலைகாட்சி தொடர்கள் ஒரு ஆர்வத்தை தந்தாலும் இணையத்தில் காணும் வீடியோக்கள் நம்மை மிரள வைக்கின்றன, அவை முற்றிலும் பொய்யாக இருப்பினும்._*🤷🏻♀
🤷🏻♀ *_அது உண்மைதான், பார் இமயமலையில் நாகம் ஜொலிக்கும் மாணிக்கத்திற்கு அருகில் உள்ளது என்கிறார்கள். 👍சரி என பார்த்தால் அது மாணிக்கத்தை கக்குவது காட்சியாக்கப் படவில்லை, இமயமலை தான் என்பதற்கும் ஆதாரமில்லை._*👎
🌊 *_ஆழ்கடலில் திமிங்கலங்கள் உறவு கொள்வதை படம் பிடித்த தொழிற் நுட்பத்தால் நாகமணியை படம் பிடிக்க முடியவில்லை என்பது விந்தையே.🤫🤭🙄 இதுவரை உலகின் அதிகாரப்பூர்வ நாகமணி என்று எதுவுமில்லை, மிச்சமிருப்பது மர்மம் மட்டுமே._*🙄
🤔 *_சரி அப்படியானல் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரமே இல்லையா🤔 என ஒரு கேள்வி வரலாம், நாகமணியை பற்றி 1890-ல் ஆராய வந்த Prof. Hensholdt என்ற அறிவியலாரின் கட்டுரையில் இதை பற்றி அவர் மட்டுமே ஒரு முடிவுக்கு வந்தார்_*👇
🐍💎 *_நாகமணியை இரவில் கண்டதாய் இலங்கையில் பல செய்திகள் உலவ பல நாகங்களை பிடித்து அதனுள் நாகமணி உள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.🔍 நாகத்தை தேட அவருடன் உதவிக்கு இருந்த உள்ளூர் தமிழர் அதனிடம் நாகமணி உள்ளதாக கூறினார்._*🐍💎👍
😱 *_அவர்கள் இருளும் வரை காத்திருந்து பார்க்க வெளிரும் பச்சை நிறத்தில் ஒரு கல்லை அந்த நாகம் கக்கியுள்ளது.😳 பின்னர் அதனையே சுற்றி வலம் வந்தது. எப்படியோ அதன் கண்ணில் மண்ணை தூவி விட்டு அந்த தமிழர் நாகமாணிக்கத்தை எடுத்து விட்டார்._*🐍💎😱
🐍💎👍 *_அதனை ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ந்த அது ஒரு Fluorspar எனப்படும் வேதிசேர்ம கல் என கண்டறிந்தார்.🔍 குளோரோஃபேன் எனப்படும் அந்த மின்னும் கல்லானது பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நதிக்கரையோரமாக காணக்கிடைக்கிறது._*🤷🏻♀
🐍💎 *_இதனை அந்த நாகப்பாம்பு விழுங்க எண்ண காரணம் என்ன ஆராய்ந்த போது, இவ்வகை பாம்புகள் பூச்சிகளை உணவாக உட்கொள்பவை. இரவில் மின்மினி பூச்சிகள் வெளிர் பச்சை நிறத்தில் ஒளியை உமிழும், பெண் மின்மினிகள் அளவில் பெரிதாய் இருப்பதால் பறக்காமல் ஒரு இடத்தில் இருந்து வெளிச்சத்தை தரும்._*🤷🏻♀
🐍💎 *_இந்த கல் பகலில் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு இரவில் மிளிரக்கூடியவை. இதன் வெப்பஒளிப்பாய( Thermoluminiscence ) தன்மை கையின் சூட்டாலே இதனை மிளிர வைப்பதாக சொல்கிறார்கள், வெந்நீரில் போட்டால் நல்ல பச்சை நிறத்திலும் தீப்பிழம்பில் மரகத பச்சையாகவும் காட்சியளிக்குமாம்._*🤷🏻♀
🐍 *_அதனால் நாகம் சில நேரங்களில் இரை என நினைத்து அந்த கல்லை விழுங்கி விடுகின்றன. பாம்புகளின் சிறப்பியல்புகளில் ஒன்று எதை வேண்டுமானலும் விழுங்கி தேவையற்றதை வெளியேற்றி விடும் தன்மை கொண்டது._*🤷🏻♀
🐍 *_உதராணமாக முட்டைகளை முழுமையாக விழுங்கி விட்டு அதன் தோலை மட்டும் வெளியேற்றும். அதே போல இந்த கல்லை கக்குவதை கண்டு அதனை நாகக்கல்( பாம்புக் கல்லு ) என பலர் நம்பியிருக்கலாம், அதே நேரத்தில் அந்த நாகங்கள் இந்த கல்லை பயன்படுத்தி அதை பெண் மின்மினி என நம்பிவரும் மற்றவற்றை இரையாக உட்கொள்ள துவங்கியதாக குறிப்பிடுகிறனர்._*🤷🏻♀
🙄 *_ஆனால் இக்கூற்று முற்றிலும் அறிவியலுக்கு முரண்பாடனாது.🙄 பாம்புகள் மனிதர்கள் போலல்லாது சிந்திக்கும் திறனற்றவை. எல்லா உயிர்களுக்கும் இருப்பதை போன்ற உயிர் வாழ தேவையான உந்துதல் முறை என இதனை கருதினால் கூட நாகங்கள் மற்ற பாம்புகளை உண்ணக்கூடிய அளவுக்கு பெரியவை._*🤷🏻♀
🤷🏻♀ *_அதற்கு இந்த பூச்சிகள் ஒரு பெரிய விருந்தினை தந்திராது. 🙅🏻♀மேலும் நாகமணி பற்றி அதிகம் பேசப்படும் இந்தியாவில் இவ்வகையான கற்கள் கிடைப்பதில்லை.🤷🏻♀🙅🏻♀இது ஒரு ஆதாரமுள்ள கட்டுக்கதையே._*👍
🤔 *_சில நேரங்களில் பாம்புகள் முட்டை என நினைத்து சில கற்களையும் விழுங்கிவிடுவதுண்டு. பறவைகள் கூட செரிமானத்திற்காக கற்களை விழுங்குவதை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதேபோல இரையென நினைத்து எதையோ விழுங்கி பின்னர் அதை கக்குவதை கண்ட காட்டுவாசிகள் நாகமாணிக்கம் என நம்பியிருக்கலாம்.🤷🏻♀ அவை கக்குவதில் சில மாணிக்க மரகதமாகவும் இருந்திருந்திருக்கலாம், அதற்கென்ன தெரியும்._*🤷🏻♀
🐍💎 *_நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார்._*
🎵🎶 *_ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்_*
🎵 *_பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா._*
🎶🎵 *_பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82_*
*_இதன் பொருள் 👇🏻👇🏻_*
🐍👉 *_பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்; ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிப்பற்ற ஒன்றாகும்._*
*_அடுத்த ஸ்லோகத்தில் 👇🏻_*
🐍👉 *_நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது.🙅🏻♀ அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான் என்று குறிப்பிட்டுள்ளார்._*
🐍💎 *_நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ''ஆஸ் யூ லைக் இட்'' - நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார்._*
👉✍ *_"Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous,_*
✍ *_Wears yet a precious jewel in his head"_*
✍ *_Shakespeare's 'As You Like It' Act 2:1.13-14_*
✍👉 *_வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே ஆகும்._*🤷🏻♀
🐍👉 *_இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். 🙅🏻♀மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.👍வெற்றி கிட்டும். ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பிருஹத் சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளார்._*✍👍
🐍💎 *_ஆனால் உண்மையில் நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி இருக்கிறார்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று புரிந்துகொண்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது;🙅🏻♀ கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும். உதாரணமாக இப்பொழுதும் இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்._*🤷🏻♀
🐍 *_மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)_*
💎 *_மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)_*
💎 *_ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்_*
💎 *_அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்_*
💎 *_ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்_*
💎 *_எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்_*
💎 *_நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்_*
💎 *_குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்._*
🐍💎 *_யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள்.🙅🏻♀🙅🏻♀ சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல_*🙅🏻♀🙅🏻♀👎
🔱📜 *_தமிழ் இலக்கியங்களில் பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம்.🤷🏻♀ காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை._*🙅🏻♀🙅🏻♀👎
📜 *_"நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த_*
*_மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்"_*
*_–அகம் 72_*
📜 *_"உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்_*
*_திருமணி விளக்கிண் பெறுகுவை"_*
*_–அகம் 92_*
🐍 *_பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. அது எப்படி என்பதை காணலாம் 👇🏻_*
🐍 *_பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது.👍 இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்._*👍
🐍 *_பாம்புக்கு 'கட்செவி' என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது._*👍
👉 *_குருவிந்தம் (குருந்தம்)_*
🐍 *_இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு 'கட்செவி' எண்று பெயரிட்டான்!_*🤷🏻♀
🐍💎 *_நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்._*🤷🏻♀
👉 *_ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்_*
🐍 *_பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு.⬇ ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது._*🤷🏻♀
👉 *_ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!_*👎🙅🏻♀🙅🏻♀
https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 4⃣*
🐍🔴 *_ஆனால் நாகமாணிக்கம் என்பது உண்மையில் இருக்கின்றது என கூறி பல மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. பொதுவாக இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது._*🔴
🔴🐍 *_இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல.🙅🏻♀ அது மிகப்பெரிய பொக்கிஷம்.👍😇 நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.🙅🏻♀ எதிரிகள் இருக்க மாட்டார்கள். 🙅🏻♀வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள்._*🔴😡
🔴😡 *_அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்._*🔴
🔴 *_அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்._*😡🔴
🔴😡 *_மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு._*🔴😡
🔴😡 *_அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும்._*😡🔴
🔴😡 *_இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்._*😡🔴
🔴😡 *_இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம்.😡 "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை._*🔴
🔴😡 *_இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴
🔴🤢 *_சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்' என டெரர் 'பில்ட்-அப்' கொடுப்பார்கள்._*🤢😜
🔴 🐍 *_'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. 🙅🏻♀🙅🏻♀😡🤦🏻♀அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' 🤦🏻♀🤦🏻♀எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு._*😡
🔴🤦🏻♀ *_வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் B. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள்.🤢😡 உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_அப்போது ப்ளான் B செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் B என கேட்கிறீர்களா?⁉ அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்._*😡
🔴😡 *_இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...' என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.🤦🏻♀👊 ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴🤦🏻♀
🔴 🌍 *_இந்தியா ஏற்கனவே உலக நாடுகளின் வியாபார சந்தையாக உள்ளது. இதில் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற அதிர்ஷ்ட கற்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன.👊😡🤦🏻♀ இதுவரை நாகமாணிக்கம் என்பது நிருபிக்கப்படவில்லை 🙅🏻♀🙅🏻♀என்பதை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்._*👊🤦🏻♀👍🔴
💐 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *ஞாலமைந்தன்*👏
🥈 *Spvingnesh* 👏
🥉 *Jaiganesh* 👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *இசையருவி*👏
🥈 *balasundar pisn*👏
🥉 *singarammohanraj*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🏹 *கல்லு மேல வச்ச நம்பிக்கைய, நம்ம மேல வைக்க வைக்க மாட்றோம்.*😏
🏹 *கல்லு வாங்குகிறதுக்கே உழைச்சி தான் ஆகணும். கல்லு வாங்குனதுக்கு அப்புறம், பேசாம வீட்டுல உக்காந்துருங்களேன். எல்லாம் கிடைச்சிடுதானு பாப்போம்.*😏
🏹 *இதெல்லாம் உண்மையா இருந்தா, வருங்காலத்துல தேர்தல் அறிக்கைல மக்களுக்கு பசுமை வீடு, இலவச குடிநீருக்கு பதிலாக இதுபோல ராசிக்கற்கள் குடுத்தா எல்லா மக்களுடைய பிரச்சனையும் தீர்ந்துடும்ல😝*
🏹 *கற்கள் மேல் பழங்காலத்தில் பெரிய நம்பிக்கைகள் இருந்தாலும், இப்போது எல்லாம் மாறிவிட்டது,👎🤷🏻♀ அனைத்திலும் பொய், பித்தலாட்டங்கள் இருக்கவே செய்கின்றது.*👍
🏹 *ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அனைத்து உண்மையான ராசிக் கற்களும் அழிந்து கொண்டு, போலித் தன்மையால் பல மக்கள் ஏமாறப்பட்டு வருகின்றனர்.*🤷🏻♀🤷🏻♀
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖤 *அறிந்துகொள்ளவும்*🖤
*ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.*
🖤 *புரிந்துகொள்ளவும்*🖤
*அரிச்சந்திரனுக்குப் பிறகு உண்மைமட்டுமே சொல்பவர்களை காண முடிவதுஇல்லை*
🖤 *தெரிந்துகொள்ளவும்*🖤
*தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*⚜விழிப்புணர்ச்சிகாக⚜*
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :05.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_ராசிகற்கள் மற்றும் நாகமாணிக்கம் உண்மையா.?? பொய்யா.??_*
🧐💎💍👍💎💍👎💎💍👍🧐
*🏹பாகம் - 4⃣*
🐍🔴 *_ஆனால் நாகமாணிக்கம் என்பது உண்மையில் இருக்கின்றது என கூறி பல மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. பொதுவாக இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது._*🔴
🔴🐍 *_இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல.🙅🏻♀ அது மிகப்பெரிய பொக்கிஷம்.👍😇 நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.🙅🏻♀ எதிரிகள் இருக்க மாட்டார்கள். 🙅🏻♀வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள்._*🔴😡
🔴😡 *_அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்._*🔴
🔴 *_அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்._*😡🔴
🔴😡 *_மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு._*🔴😡
🔴😡 *_அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும்._*😡🔴
🔴😡 *_இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்._*😡🔴
🔴😡 *_இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம்.😡 "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை._*🔴
🔴😡 *_இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴
🔴🤢 *_சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்' என டெரர் 'பில்ட்-அப்' கொடுப்பார்கள்._*🤢😜
🔴 🐍 *_'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. 🙅🏻♀🙅🏻♀😡🤦🏻♀அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' 🤦🏻♀🤦🏻♀எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு._*😡
🔴🤦🏻♀ *_வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் B. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள்.🤢😡 உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்._*🤦🏻♀🤦🏻♀
🔴🤦🏻♀ *_அப்போது ப்ளான் B செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் B என கேட்கிறீர்களா?⁉ அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்._*😡
🔴😡 *_இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...' என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.🤦🏻♀👊 ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்._*😡🔴🤦🏻♀
🔴 🌍 *_இந்தியா ஏற்கனவே உலக நாடுகளின் வியாபார சந்தையாக உள்ளது. இதில் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற அதிர்ஷ்ட கற்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன.👊😡🤦🏻♀ இதுவரை நாகமாணிக்கம் என்பது நிருபிக்கப்படவில்லை 🙅🏻♀🙅🏻♀என்பதை பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்._*👊🤦🏻♀👍🔴
💐 *நன்றி*💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *ஞாலமைந்தன்*👏
🥈 *Spvingnesh* 👏
🥉 *Jaiganesh* 👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *இசையருவி*👏
🥈 *balasundar pisn*👏
🥉 *singarammohanraj*👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🏹 *கல்லு மேல வச்ச நம்பிக்கைய, நம்ம மேல வைக்க வைக்க மாட்றோம்.*😏
🏹 *கல்லு வாங்குகிறதுக்கே உழைச்சி தான் ஆகணும். கல்லு வாங்குனதுக்கு அப்புறம், பேசாம வீட்டுல உக்காந்துருங்களேன். எல்லாம் கிடைச்சிடுதானு பாப்போம்.*😏
🏹 *இதெல்லாம் உண்மையா இருந்தா, வருங்காலத்துல தேர்தல் அறிக்கைல மக்களுக்கு பசுமை வீடு, இலவச குடிநீருக்கு பதிலாக இதுபோல ராசிக்கற்கள் குடுத்தா எல்லா மக்களுடைய பிரச்சனையும் தீர்ந்துடும்ல😝*
🏹 *கற்கள் மேல் பழங்காலத்தில் பெரிய நம்பிக்கைகள் இருந்தாலும், இப்போது எல்லாம் மாறிவிட்டது,👎🤷🏻♀ அனைத்திலும் பொய், பித்தலாட்டங்கள் இருக்கவே செய்கின்றது.*👍
🏹 *ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அனைத்து உண்மையான ராசிக் கற்களும் அழிந்து கொண்டு, போலித் தன்மையால் பல மக்கள் ஏமாறப்பட்டு வருகின்றனர்.*🤷🏻♀🤷🏻♀
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖤 *அறிந்துகொள்ளவும்*🖤
*ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.*
🖤 *புரிந்துகொள்ளவும்*🖤
*அரிச்சந்திரனுக்குப் பிறகு உண்மைமட்டுமே சொல்பவர்களை காண முடிவதுஇல்லை*
🖤 *தெரிந்துகொள்ளவும்*🖤
*தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!*
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment