Wednesday, 14 March 2018

இன்றைய சமுதாய அவலங்களுக்குக் காரணம் தனி மனிதனா அல்லது சமூகமா?

https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                  
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 06.02.2018*_ 🌹
     🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*_🌏உலகம் குற்றவாளிகளால் அழியப்போவதில்லை._* *_😌அதை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்களால் தான் அழியும்._*
                               *_- ஐன்ஸ்டீன்_*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

 *💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*யாரையும் நம்பாதே...!!உன்னையும் உன் உழைப்பை மட்டுமே நம்பு...!!பிறரை ஏமாற்றாதே..!!நீயும் ஏமாறாதே...!!*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

*இன்றைய சமுதாய அவலங்களுக்குக் காரணம் தனி மனிதனா அல்லது சமூகமா?*
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*🌀🤔சமூகத்தின் அடிப்படை அளகு தனிமனிதன், தனி மனிதனின் ஓட்டு மொத்த சேர்க்கை தான் சமூகம், எனவே இவ்விரண்டையும் இரு துருவங்களாகவும் காண முடியும், அதே சமயம் இந்த இரண்டையும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் தன்மையம்யாதலாகவும் காண முடியும்.*_👀😨

_*🤨🧐அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவார்...*_✍👇

_*📜📜சமுதாய அமைப்பிலுள்ள குறைபாடே தனிமனிதன் குற்றங்களுக்கு மூலமாகும். சமுதாய அமைப்பு முறை சீர்திருத்தி பொருட்கள் சமத்துவமாய் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தால் உலக சமுதாயத்தில் குற்றம் நிகழ இடமில்லை. *_📜📜

_*🙄🤔🤔இது சமூகத்தின் குறைபாடு என்றும்*_☹☹

_*🤔😃இதையே M. G R அவருடைய பாடலில்...*_🗣👇

_*🎵🎶தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்*_🎶🎵

_*🎵🎶சிறைச்சாலைகள் தேவை இல்லை*_🎵🎶

_*🎵🎶இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே*_🎵🎶

_*🎵🎶எடுப்பவர் யாரும் இல்லை*_🎵🎶

_*🎵🎶பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே*_🎵🎶

_*🎵🎶வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு*_🎵🎶

_*🎵🎶அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்*_🎵🎶

_*🎵🎶வார்த்தையில் அடங்கவில்லை...*_🎵🎶

_*🙄😃தனி மனித ஒழுக்கத்தின் தேவையும் சமூக அமைப்பின் குறைபாடும் ஒருங்கே சொல்லுவார்*_😓😔

_*🌎🌍உலகளாவிய பல சித்தாந்தம் இன்றளவும் நிலைத்து நின்று உலகை ஆள்வது சமூகம் மற்றும் தனி மனிதனை முன்னேற்றுவது நோக்கமாக கொண்டதால்தான்.*_🎯🎯

_*🙄🤨மற்ற இதர பிற சித்தாந்தம் அதை தோற்றுவித்தவர் காலத்திலேயே அமிழ்ந்து அழிந்து விட்டது.*_🤝💪

_*🧐✍இன்றளவும் காந்திய, கம்யூனிச, பெரியாரியல் தத்துவமும் அதை போதித்த தலைவர்களும் இன்றளவ்ம் நிலைத்து நிற்பதற்க்கு காரணம் அவர்கள் சமூக, தனி மனித பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் கண்டு வழி கூறியதால் தான்.*_🤝💪

_*👨🏻👱🏻‍♀தனி மனிதர்கள் சேர்ந்த தொகுதியே சமுதாயம். ஒரு தனி மனிதனின் தீய நவடிக்கை அவனது குடும்பத்தைப் பாதிக்கின்றது.*_😱😰

_*👨🏻👱🏻‍♀🌀அவனைச் சுற்றி இருப்பவர்களை அவனது வழிக்கு இழுக்கின்றது. இதனால் ஒரு குழு உருவாகி சீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.*_☹😣

_*😟😖இது சமுதாயத்தையே பாதிக்கின்றது அன்றி இந்த அவலங்களுக்கு காரணம் சமுதாயம் அல்ல.*_😰🤝

_*🧐🤨சமுதாயத்தில் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. அதே சமயம் எல்லோரும் நல்லவர்களும் அல்ல. ஒவ்வொரு மனிதனுள்ளும் மனிதத்தன்மையும் இருக்கின்றது, மிருகத்தன்மையும் இருக்கின்றது.*_😨😣

_*🙄😓😓இதில் எது அவனிடத்தில் மேலோங்கி இருக்கிறதோ அதற்கேற்றவாறு அவனது நடவடிக்கைகள் இருக்கும்.*_🤙🤙

_*👶🏻👨🏻👱🏻‍♀சிறு வயது முதலே பெற்றோரின் அன்பிலும், வழிகாட்டலிலும், அதிக கவனிப்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல சமூகத்தில் இணைந்து மனிதத்தன்மை உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.*_😃😊

_*🏚🏘வீட்டில் இவை எதுவும் கிடைக்காத குழந்தைகள் அதிஷ்டவசமாக நல்ல நண்பர்கள் கிடைக்கும்போது தப்பிவிடுகிறார்கள்.*_😃😊

_*😱😟தூரதிஷ்டவசமாக தீய நண்பர்களின் சேர்க்கையினால் தடம் மாறிப்போகிறார்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது பிரித்தறியத் தெரிவதில்லை.*_😣😰

*🙄😱தொடர்ந்து, சமுதாய அவலங்களுக்கு சில நண்பர்களும் ஒரு முக்கிய காரணம் ஆகின்றனர்.*😠😢

*🤔🤔ஒரு நல்ல வேலை கிடைத்தாலோ, படிப்பில் நல்ல புள்ளிகள் பெற்றாலோ, திருமணமோ, பிறந்தநாள் விழாவோ, எதுவாக இருப்பினும், நண்பர்கள் கூட்டம் முதலில் தன் வாழ்த்தை வெளிப்படுத்துவதற்கு முன், நண்பர்கள் கேட்பது ஒரே ஒரு கேள்விதான். "மச்சி, இன்னைக்கு சரக்கு (மது) இருக்குத்தான???" மகிழ்ச்சிக்கும் மது, துக்கத்திற்கும் மது... படிப்பிற்காக வேலை என்பது போய், மதுவிற்காக வேலை என்றாகிவிட்டது.*😠😤

 *😣😖இவர்களுக்குள் காதல் மலர்வதும், அதை மறுக்கும் பெண்ணின் நிலையோ, பரிதாபம். மறுப்பதினால் பல சித்ரவதைகளை அனுபவிக்க வேண்டியதாகிறது.*❤💔

 *🤨😔மனிதன் என்பதை மறந்து, மிருகத்திற்கு கூட ஒப்பிட முடியாத ஒருவகை ராட்ச்சனாகிறான்.*☹😓

_*🚭🔞புகைத்தல், மது, போதைப் பழக்கங்கள் ஏற்படுகிறது. மிருகத்தன்மை மேலோங்கி நிற்கிறது. இது சமுதாய சீர்கேடான விடயங்களில் ஈடுபடவைக்கிறது.*_🚫❌

_*📱🤳🏻கைபேசி, தொலைக்காட்சி, வலைப்பின்னல் என இந்த நவீன யுகத்தில் கிடைக்கும் வசதிகளில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.  நல்ல வளர்ப்பில் வளரும் பிள்ளைகளும், நல்ல தோழர்களுடன் பழகும் பிள்ளைகளும் எல்லாவற்றிலும் நல்ல விடயங்களைக் காணும் பக்குவத்தைக் கொண்டிருப்பார்கள்.*_🧐😣

_*🤔🤔ஒவ்வொரு மனிதனும் நல்லது, கெட்டது பிரித்தறிந்து, பொறுப்புணர்வுடனும் மனிதத்தன்மையுடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் குடும்பம் மட்டுமல்ல, சமுதாயமே பாதிப்படையாது என்பதில் ஐயமில்லை.*_😃🤝👍

_*🌴தனி மரம் தோப்பாகாது !!!*_🌳🌲

_*🙈🙉🙊ஒரு சிறு தீக்குச்சியை வைத்து விளக்கும் ஏற்றலாம், குடிசையையும் கொளுத்தலாம்...*_🔥💥

_*🙄🤔அது போல, ஒரு தனி மனிதனின் செயல் சமூகத்திற்கு நன்மையையும் செயலாம், தீமையையும் செயலாம், ஆக ஒரு தனி மனிதனின் செயலால் பலன் அடைவது இந்த சமூகம்..*_😣😖

_*🤨🧐ஆகவே தனி மனிதன் நல்லவனாக இல்லை என்றால் பாதிப்பு அடைவது இந்த சமூகம்...*_😰😨

_*🎂🍺🚫பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பேரில்  தேவையில்லாத கூத்தை இந்த சமுதாயம் தட்டி கேட்காமல் இருப்பது , மொபைல்லில் ஆபாச படம் பிடிப்பது ,பாலியல் வன்முறை,முறையற்ற ஆண் பெண் உறவு, இவையெல்லாம் ஒரு தனி மனித செயலால் தான் சமூக அவலங்கள் ஏற்படுகிறது.*_🙊🙈

_*🤨😰தப்பு செய்யும் ஒவ்வொரு தனி மனிதனும் தன் தப்பு என்ன என்பதை உணராத  வரையில் சமூதாய அவலங்கள் இந்த தனி மனிதர்களால் தொடர்ந்து கொண்டே இருக்கும்.*_👊👊

_*👶🏻🎼எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!!*_🎼🎼

_*🎼🎼அது நல்லவன் ஆவதும் தீயவனாவது அன்னை யின் வளர்பிலே !!!!*_🎼🎼

_*🙄🤨இதில் பெற்றோர்களின் பங்கே முக்கியமாகும்.*_🤝💪

_*🤔🤔இன்றைய சமுதாய அவலங்களுக்கு காரணம் போதையே அழியும் அழியாது என்று பற்பல வ.விவாதங்களுக்கு ஆனால் மெத்தப் படித்தும் தப்பு செய்கிறானே யார் குற்றவாளி உலகமான நமது இல்லத்திலே கடைபிடிக்கச் செய்ய வேண்டும் அத்தகைய மனிதனால் மட்டுமே இந்த சமுதாயத்திற்கு நல்ல குடிமனாகவும் சமுதாயத்தை சீர்படுத்தவும் முடியும் அதுவரை ஆயிரம் காமராஜர் இருக்கும் இடத்தில் ஒரு ஓசாமா பின்லேடன் இருந்தாலும் அங்கு சமுதாயத்திற்கு அவநிலையே ஏற்படும்.*_🤙🤙

_*👊👊எந்த அப்பா தன் மகனை கூட்டிகிட்டு போய் இது தாண்டா பார் இங்கு தான் தண்ணி அடிக்கனும்னு சொல்லிதர்ராரரு*_🙉🙈🙊

_*🤙🤙இன்றைய சமூக அவலங்களுக்கு தனி மனித அலட்சியம், பயம், குடும்பக் கடமைகள் தான் முக்கிய காரணம்.*_🧐😨

_*🙊🙊இங்கு மக்களுக்கு அவர் குடும்பத்தை பற்றிய கவலைகளே அதிகம். ஆனால் நம் குடும்பமும் இந்த சமுதாயத்தில் தான் உள்ளது என்பதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.*_🤨😰

_*👊👊ஒவ்வொருவரும் அவரின் குடும்பம் சார்ந்த கடமைகளை நோக்கி தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், தன் குழந்தை, தன் பெற்றோர், தன் உறவினர், தன் நண்பர் என்று தன்னை சார்ந்தவர்களின் தேவைக்கு தான் முன்னுரிமை, மற்றவையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப் பாங்கும் இதற்கு முக்கிய காரணம்.*_🙄🧐

_*😰😨இன்று ஊழல் அதிகரிக்க காரணம் நான் காத்திருக்க மாட்டேன் உடனே வேலை ஆக வேண்டும் என ஒரு மனிதன் எண்ணி பணம் கொடுத்து அவர் வேலையை வேகமாக முடித்து கொண்டது தான். ருசி கண்ட பூனை சும்மா விடுமா அனைவரிடமும் வாங்க ஆரம்பித்துவிட்டது. இப்போது இதுதான் எப்போதும் கேட்கும் சூடான செய்தி.*_🙈🙊🙉

_*😣😖எங்கு அவலங்களை எதிர்த்து கேட்டால் நம்மையோ, நம் குடும்பத்தை சார்ந்தவர்களையோ தாக்கி விடுவார்களோ என்ற பயம்.*_😰😨

_*🤙🤙கேள்வி கேட்டால் எங்கு வேலை போய்விடுமோ நம் குடும்பக் கடமைகள் பாதிக்கப்படுமோ என்ற பயம்*_🤥😶

_*🤔🧐'சமுதாயம்' என்பது ஒரு வார்த்தை மட்டும்தான். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை.ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் உருவாக்கிக் கொண்ட இணைப்பின் மூலமே சமூகம் என்ற கட்டமைப்பு உருவாகிறது.*_😃👍

_*🤨🤔தனிமனிதமாற்றம் இல்லாமல், இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. சமூகம் மாறவேண்டும் என்ற சிந்தனை தனிமனிதனுக்குள் உண்டாகும்போது அதன்வழிநடத்தல் அவனாலே ஆரம்பிக்கப்பட வேண்டும்.*_🤝💪

_*👱🏻✍நான் சொல்ல நெனச்ச விஷயத்தை உங்க கருத்துக்களோடு சேர்த்து சொல்லிருக்கேன்... தயவுசெய்து எதாவது ❌தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்... மீண்டும் ஒரு நல்ல தலைப்புடன் உங்கள சந்திக்கின்றேன்🤝... அனைவருக்கும் என் தமிழ் வணக்கம்... நன்றி🙏*_

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑

*🏅 Sridevi.*👏
*🏅 Gnalamaindhan.*👏
*🏅 Aslam.*👏
*🏅 SP Vignesh.*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*

*🏅 Veera kumar.*👏
*🏅 Sriram Cellakutty.*👏
*🏅 Nirupan Kathir.*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🏆🏆🏆சிறந்த அட்மின்*🏆🏆🏆

            *👏👏👏GK👏👏👏*

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    
  
_*எல்லாவற்றிலும் நல்ல விடயங்களைக் காணும் பக்குவத்தைக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு மனிதனும் நல்லது, கெட்டது பிரித்தறிந்து, பொறுப்புணர்வுடனும் மனிதத்தன்மையுடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் குடும்பம் மட்டுமல்ல, சமுதாயமே பாதிப்படையாது என்பதில் ஐயமில்லை.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

_*பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்*_
_*சுற்றத்தார் கண்ணே உள.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?*_

_*பொருள்:-*_

_*ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

 😎 *குட்டிராஜேஷ்*
 *9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439* 
*(வழக்கறிஞர்)*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...