https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :16.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
👉 *தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.*
💐 *- டிரெட்ஸி.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😏 *ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
🛑 *🤷🏼♂தமிழகமும், கர்நாடகமும், காவிரி தீர்ப்பும் 🤷🏼♀*🛑
⚖🤙⁉🧐💧⚖🤙⁉🧐💧⚖
💧 *பாகம்* 1⃣💧
🌊💧 *காவிரி பிரச்சனை, தமிழகமும், கர்நாடகமும்*🧐
🔥💧 *மீண்டும் தண்ணீர், எண்ணெ யாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. நாடுகளுக்குள் சுமூகமாக தீர்க்க முடிந்த பிரச்சனைகளை, ஒரு நாட்டின் நான்கு மாநிலத்துக்குள் (தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி) தீர்க்க முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது.*😔
🔥 *ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள நான்கு மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்சனைகள்😴😰. பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது.*😔
🔥 *வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது.*😠
🔥🚌🚎 *தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது.😠 கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது.😠 மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.*😠
🔥🧐 *காவிரி நதிநீர் பங்கீடு நூற்றாண்டு பிரச்னை🤦🏼♂🤦🏻♀*
🧐🔥💧 *காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில வருடங்கள் பிரச்சனை அல்ல,🌀 அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல்.*💤
🌀💤🧐 *1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க,*🧐
🔥🌀 *1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார்.🧐 இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல, இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது.*🧐💧
🧐💧 📑 *மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது.📑 இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் மெட்ராஸ் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படுகிறது.*🕹
🔥💧📑 *மீண்டும் 1910-ம் ஆண்டு ஒரு பிரச்னை வெடித்தது. மைசூர்அரசு காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள் அளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது. 🧐அதே காலக்கட்டத்தில், மெட்ராஸ் அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது. இது குறித்தப் பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடக்கிறது.*🌀🕹
🔥🧐📑 *ஆனால், ஒருமித்த கருத்து எதுவும் எட்டப் படாதததால், இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் இதில் தலையிட்டதால், 1924-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.*✍
🔥📑 *அந்த ஒப்பந்தம், இருவரும் அணையை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குகிறது.*✍
🔥📑✍ *அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அதே நேரம், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.*🕹
🌀 *மீண்டும் சிக்கல்...!*😰
📑😰 *எல்லாம் சரியாகப் போய் கொண்டிருந்தது போல், ஒரு வெளித் தோற்றம் இருந்தாலும், உள்ளூர பிரச்சனை புகைந்து கொண்டே இருந்தது. பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகா, தான் வஞ்சிக்கப்பட்டதாகவே எண்ணியது.*🧐
🔥🧐💧 *காவிரி ஆறு, கங்கை, பிரம்மபுத்திரா போல் வற்றாத நதி இல்லை. அது பெரும்பாலும் மழையை நம்பியே இருப்பதால், மழை குறையும் போதெல்லாம் நதிநீர் பங்கீட்டில் சிக்கல் வெடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே 1960 களில், கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் துவங்கியது. அதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தின்படி, புதிதாக அணைகளை ஏற்படுத்த தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கர்நாடகம் இதைப் பொருட்படுத்தாமல் பணிகளைத் துவங்கியது. ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்கு கீழ்படிய முடியாது என்பதுதான் கர்நாடகத்தின் வாதம்.*🧐📑
🌀🧐 *இதற்குள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதி ஆனது.*📑👎
🗣 *பல சுற்றுப் பேச்சுவார்த்தை...!*😰
🧐🗣 *கர்நாடகாவின் வாதம், காவிரி கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆகிறது. அதனால், எங்களுக்கு அதன் மீது அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கிறது.😠 இன்னொரு பக்கம், தமிழ்நாடு, காவிரி ஆறு தமிழநாட்டில் தான் அதிக தூரம் பயணிக்கிறது. அதனால், எங்களுக்கே அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கின்றது. மீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.*🗣😰
🗣🧐 *1976-ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலமும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு ஆட்சி வருகிறது. அதன்பின், பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892 - 1924 ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என்கிறது.*📑😰
⚖ *நீதிமன்றம் சென்ற விவசாயிகள்...!*🌾
🧐😰 *எந்த உருப்படியான தீர்வும் எட்டப்படாததால், தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்கிறார்கள்.🌾 வழக்கை விசாரித்த நீதிமனறம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்சனைக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்ப்படுத்த உத்தரவிடுகிறது.*🕹
🌀⚖ *ஜூன் 2, 1990-ம் ஆண்டு ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படுகிறது.*
🔥 *பற்றி எரிந்த கர்நாடகா...!*🔥
🔥 *1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்குகிறது. அதன்படி, 205 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கூறப்பட்டது.*😰
🔥 *இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடிக்கிறது.😰😠 ஏறத்தாழ 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள்.😡 ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள். தமிழர்கள் கணிசமான வாழும் பகுதியில் ஏறத்தாழ ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது.😡😔 கர்நாடக அரசு, இடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.*⚖
🔥⚖ *டிசம்பர் 11, 1991-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த ஆணைக்கு கீழ்ப்படிந்து, உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது. ஜூலை 1993, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே , தண்ணீர் கோரி உண்ணாவிரதத்தில் அமர்கிறார்.*🕹
🌨 *அடுத்தடுத்து ஆண்டுகளில் பெய்த பெருமழையால் காவிரிப் பிரச்சனையின் வெப்பம் குறைகிறது. எல்லாம் சில ஆண்டுகள் தான். மீண்டும் 1995-ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை பூதகரமாகிறது.*🧐
⚖ *தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோருகிறது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுகிறது.*⚖
🧐😰 *ஆனால், இதையும் கர்நாடகா அரசு நிராகரிக்கிறது.*👎
⚖ *தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.*⚖🕹
⚖ *உச்சநீதிமன்றம், இதில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது.*👍
🌀 *அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். அதில் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு 6 டி.எம்.சி மட்டுமே தரச் சம்மதிக்கிறது.*🕹
🌀 *1998-ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதற்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.*🧐
🌨 *மழையின் காரணமாக எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது.*😰
🌀 *அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவிடுகிறது.⚖🕹 ஆனால், இது தமிழகத்துக்கு உவப்பானதாக இல்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக முடிவு செய்கிறது.*⚖
😰 *கெடு வாய்ப்பாக, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்த செய்தி கர்நாடகவுக்கும் நல்ல செய்தியாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து, செப்டம்பர் 18, 2002 ஒரு விவசாயி, கபினி அணையில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்😥.*
⚖ *இறுதி தீர்ப்பு...!*⚖
🌀⚖ *ஏறத்தாழ 16 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை, காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007-ம் ஆண்டு வழங்குகிறது. அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும். இம்முறையும் கர்நாடகா எதிர்த்தது. பிப்ரவரி 12-ம் தேதி, தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் கடையடைப்பில் ஈடுபட்டது.*😰
🌀 ⚖ *மார்ச் 18, 2007-ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். 🕹ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பிரச்சனை ஓய்ந்தப்பாடில்லை.*😰
🧐⚖ *உச்ச நீதிமன்ற நீதிபதியே, வாழுங்கள், வாழவிடுங்கள் என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறும் நிலையில்தான் உள்ளது.*😰😡
💧🔥 *நடந்தாய் வாழி காவிரி... என்றது சிலப்பதிகாரம். ஆனால், உண்மையில் காவிரி தவழ்ந்துக்கூட வரவில்லை.*😴😔
🤙 *என்னதான் பிரச்னை...?*⁉
💧 *தண்ணீர் பிரச்னை இல்லை.🙅🏻♂🙅🏻♀ உண்மையில் காவிரியுடன் பின்னி பிணைந்திருக்கும் அரசியல்தான் பிரச்சனை.🔴 கர்நாடகா காவிரி முழுவதையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு வழிகாட்டியாக இருக்கும் 'நைல்' ஒப்பந்தம். ஆறுகள் ஆரம்பிக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது. இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. ஆனால், இதைக்கூட முன் வைக்கவேண்டாம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்யையே பார்ப்போம்.*⚖
⚖💧 *அதன்படி, காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியானல், தமிழகத்துக்கு ஏறத்தாழ 45 சதவிகித உரிமை இருக்கிறது. இது போன்ற, மழை குறைவான இக்கட்டான சூழலில் இருக்கின்ற தண்ணீரை, இந்த சதவிகிதக் கணக்கை வைத்துப் பகிர்வதுதான் அறமாக இருக்கும்.*🕹
💧 *ஆனால், காவிரி விஷயத்தில் கர்நாடகா என்றும் அறத்தின் பக்கம் நின்றதில்லை...!*🙅🏻♂🙅🏻♀
🔴 * நம் தவறு..!*🔴
💧🔴 *காவிரி நதிநீரைப் பெறவேண்டும். அது நம் உரிமை. 🕹அதில் எள் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்...?🤔*
💧🔴 *காவிரி தண்ணீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களை கர்நாடக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது ஏதோ, கர்நாடகாவை குற்றம் சுமத்துவதற்காக நாம் ஈடு கட்டும் குற்றச்சாட்டு கிடையாது. இது கர்நாடாகாவே ஒப்புக் கொண்ட பேருண்மை. நாம் என்ன செய்திருக்கிறோம்...?*🔴⁉
🔴⁉ *எத்தனைப் புதிய நீர் நிலைகளைப் உருவாக்கி இருக்கிறோம்.⁉ எத்தனை நீர் நிலைகளைச் செப்பனிட்டு இருக்கிறோம். 🤙நாம் நம்மையும் கொஞ்சம் சுயப்பரிசோதனை செய்து கொள்வோம்.*🔴⁉
🔴⁉ *உரிமையைக் கோரும் அதே நேரம். நம் கடமையிலும் பழுதில்லாமல் பார்த்துக் கொள்வோம்.*⁉🔴
🔴⁉ *மத்திய அரசின் பாகுபாடு...!*
🔴⁉ *இது கர்நாடக அரசு நியாயத்தின் பக்கம் நின்றதில்லை என்பதையெல்லாம் கடந்து, மத்திய அரசின் துரோகமும் இதில் இருக்கிறது. ஆம். கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், நர்மதா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்தவுடன், அத்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு குறுகிய காலத்தில் அதற்கான பொறியமைவையும் ஏற்படுத்தியது. ஆனால், காவிரி விஷயத்தில் அவ்வாறு மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான், அத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை.*🙅🏻♀🙅🏻♂
⚖🔴 *தீர்ப்பில், கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், ஏற்படுத்தப்பட்ட பக்ரா மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இது நாள் வரை அது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த அமைப்பின் முடிவு தான் இறுதியானதாக இருந்திருக்கும்.*🔴⁉
🔴⁉ *அதாவது அணைகள் சுயேட்சை அதிகாரம் கொண்ட இந்த அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வந்திருக்கும். ஆனால், அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டு காலம் ஆகியும், இந்த வாரியம் அமைக்கப்படவில்லை.*🙅🏻♂🙅🏻♀
🔴⚖ *மத்திய அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க, காவிரியை எப்போதும், தமிழக - கர்நாடகா பிரச்னையாக மட்டுமே வைத்திருக்க விரும்புகிறதோ.?*⁉⁉🧐🤙
https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :16.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
🛑 *🤷🏼♂தமிழகமும், கர்நாடகமும், காவிரி தீர்ப்பும் 🤷🏼♀*🛑
⚖🤙⁉🧐💧⚖🤙⁉🧐💧⚖
💧 *பாகம்* 2⃣💧
🔥🧐 *இத்தனை கலவரம் எதற்காக? காவிரி நீர் பிரச்சனை உண்மையில் எப்படிப்பட்டது?*🤙
*1960-1980களுக்கு இடையில், காவேரி நதியில் கர்நாடக அரசு நான்கு அணைகளைக் கட்டியது. ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணாவதி என்பவையே அவை.*
🌊 *காவிரி நதி*🌊
🧐 💧 *கர்நாடகாவின் குடகுமலையில் தொடங்குகிறது காவிரி நதி. ஆறும் அதன் பிரிவுகளும், ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் மற்றும் சில தமிழக மாவட்டங்கள் வழியாகவும் பாயும். இதில் பெரும்பாலான மாவட்டங்கள் பாசனத்திற்கு காவிரி நதியை நம்பியே இருக்கின்றன. பெங்களூரு மாவட்டமும் தனது நீர் தேவைக்கு காவிரியையே சார்ந்திருக்கிறது.*🧐
💧🧐 *கர்நாடகா நான்கு அணைகளைக் கட்டியது. இதனால், நீர்வழிக்குரிய குறைந்த வழியில் உள்ள தமிழ்நாடு, நிலையற்ற நிலையில், கர்நாடகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்தது. இதனால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.*⚖
⚖💧 *உச்சநீதிமன்றம், மே மாதம், 1990 -இல் காவிரி நீர் நடுவர் மன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசிற்கு வழிகாட்டியது. ஜூன் மாதம், 1991-இல், CWDT இடைநிலை உத்தரவை அளித்து, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு 205 tmc நீரை அளிக்க உத்தரவிட்டதால், பிரச்சனை வெடித்தது.*🔥
💧🔥 *1990 முதல் 2013 வரை இதுதான் குறைவாகவோ, அதிகமாகவோ நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு குறைவான நீரை திறந்துவிட்டும், அதற்கு காரணமாக எங்களது மாநிலத்தின் சேமிப்பில் போதிய நீர் இல்லை என்றும், அது எங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கூறி வருகிறது.*😠
💧🔥 *2007-இல், காவிரி நதிநீர் நடுவர் மன்றம் தனது கடைசி உத்தரவை அளித்தது. மொத்தமாக இருக்கும் 740 tmc தண்ணீரில், பகிர்வை பங்கிட்டு அளித்தது. அதில்,*
💧 *தமிழ்நாடு - 419 tmc*
💧 *கர்நாடகா - 270 tmc*
💧 *கேரளா - 30 tmc*
💧 *புதுச்சேரி- 7 tmc*
💧 *இதற்கு அப்பால், 10 tmc தண்ணீர் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காகவும், 4 tmc நீர் கடலில் எப்படியாகிலும் கலந்துவிடும் என்பதாக பங்கிடப்பட்டது. இதைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் 192 tmc தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டே ஆகவேண்டும். இந்த உத்தரவு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறது.*🕹
💧🕹 *எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 50 tmc நீரை வழங்க வேண்டும்.*💧
🧐 *சென்ற வருடம் ஏன் இவ்வளவு போராட்டம்🤔*
🔥💧 *இந்த வருடம், கர்நாடகா தனது நான்கு அணைகளின் நீர்த்தேக்கத்தில் 80 tmc நீர் குறைவாக இருப்பதால், தண்ணீர் தர முடியாது என்று அறிவித்துவிட்டது. இதற்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கு நீரை வழங்கும்படி ஆணையிட்டது.*⚖
🌾 *பயிர் சாகுபடிக் காலங்கள் 🙁*
🌾 *தமிழ்நாட்டில் சாகுபடிக் காலங்கள் மூன்று :*🔴
🌾🔴 *குறுவை (ஏப்ரல் முதல் ஜூலை) சம்பா (ஆகஸ்ட் முதல் நவம்பர்) மற்றும் நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை).*
🧐💧 *கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் போது, காவிரி பிரச்சனை தலைதூக்குகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் பொழிய வேண்டும். ஆனாலும், அதற்கு முன்னர் அது தன் நீர் தேவைகளுக்கு கர்நாடகாவையே சார்ந்திருக்கிறது.*
😰 *தெளிவற்ற மேலாண்மை யுக்தி*
⚖ 💧 *காவிரி நடுவர் மன்றத்தின் கூற்றுப்படி, பருவமழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது நடப்பதில்லை.*🙅🏻♂🙅🏻♀
💧🧐 *இரண்டு மாநிலங்களும் தனக்கு எவ்வளவு நீர் தேவை மற்றும் எவ்வளவு நீரை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை பொதுவாகவே அமர்ந்து பேசிக்கொள்வதில்லை. பேசினாலும் கர்நாடகாவின் கை எப்போதும் ஓங்கியே இருக்கின்றது.*
⚖ *தீர்ப்பும், நடுநிலையும்*⚖
💧⚖🛑 *நதி என்பது பொதுவான சொத்து. அதை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இது சரியான ஒன்று.*✅👍🛑
⚖🧐 *ஆனால் தற்போது கர்நாடகாவிற்கு அதிக டிஎம்சி தண்ணீர் ஒதுக்கியதன் முக்கிய காரணம் அங்கு விவசாய நிலம் தற்போது அதிகரித்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழகத்தில் பிளாட்களின் எண்ணிக்கையே அதிகரிக்கின்றது. தமிழகத்தில் குடிநீர் தேவை நிலத்தடி நீர் போதிய அளவு இருப்பதாகவும், கர்நாடகத்தில் அந்தளவிற்கு கூட இல்லை என்றும் கூறுகிறது.*🛑🧐
🛑💧🧐 *எது எப்படியோ மாநில அரசின் சூழ்ச்சிகளுக்கு ஏற்பவே மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் செவி சாய்க்கின்றது.*⚖
🔴🌾 *தமிழக மக்களுக்கு எவ்வளவு ஒதுக்கினாலும் அதை சரிவர கொடுக்குமா?⁉ கொடுக்காதா?⁉ இல்லையா? ⁉என்பது போக போக தான் புரியும்.*🔴🔴
🔴🌾🔴😔 *ஆனால் விவசாயிகளுக்கு இதனால் பெரும் இழப்பு என்பது மறுக்கப்படாத நிதர்சனம்.*😔😞😰😓😥🌾🔴🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *Sridevi*👏
🥈 *R.j & Spvignesh*👏
🥉 *Saran K &*
*Santhi😊🦅*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *நிருபன்கதிர்*👏
🥈 *balasundar pisn & King David (Editor)*
👏
🥉 *இசையருவி* 👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🔴⚖ *தீர்ப்பும், உண்மை தன்மையும்*
🔴⚖ *உச்சநீதிமன்றம் என்பது நான்கு மாநிலத்தையும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்கும்.*
🔴⚖ *இதில் கர்நாடகா மட்டும் எப்போதும் சில தீர்ப்புகளை கூட மதிப்பதில்லை.👎 காரணம் அங்கு ஆளுங்கட்சி எப்போதும், மக்களுக்கு ஆதரவே அரசு செயல்படும். இல்லையென்றால் ஆட்சிய கூட கலைக்க முற்படுவார்கள். இதனை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கருத்தில் கொண்டே சில நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.*
🔴⚖ *அரசியல் சூழ்ச்சிகளால் சில நேரங்களில் தீர்ப்பும் அதன்படியே அமைகின்றது.*
🔴⚖ *நம் மாநில அரசுகளின் அரசியல்வாதிகளால் நம் தமிழ்நாடும் மோசமாகின்றன.*😡
🔴👊 *நம்மை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.*
🔴 🤝 *தமிழக மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும்.*👍🔴
*நன்றி*💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்*
*எழுபது கோடி உறும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
♨ *அறிந்துகொள்ளவும்*♨
*கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.*
*கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.*
♨ *தெரிந்துகொள்ளவும்*♨
*கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.*
*கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை*
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
🕵🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *கனகராஜ் ~ 9047493815*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :16.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
👉 *தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.*
💐 *- டிரெட்ஸி.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😏 *ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
🛑 *🤷🏼♂தமிழகமும், கர்நாடகமும், காவிரி தீர்ப்பும் 🤷🏼♀*🛑
⚖🤙⁉🧐💧⚖🤙⁉🧐💧⚖
💧 *பாகம்* 1⃣💧
🌊💧 *காவிரி பிரச்சனை, தமிழகமும், கர்நாடகமும்*🧐
🔥💧 *மீண்டும் தண்ணீர், எண்ணெ யாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. நாடுகளுக்குள் சுமூகமாக தீர்க்க முடிந்த பிரச்சனைகளை, ஒரு நாட்டின் நான்கு மாநிலத்துக்குள் (தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி) தீர்க்க முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது.*😔
🔥 *ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள நான்கு மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்சனைகள்😴😰. பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது.*😔
🔥 *வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது.*😠
🔥🚌🚎 *தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது.😠 கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது.😠 மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.*😠
🔥🧐 *காவிரி நதிநீர் பங்கீடு நூற்றாண்டு பிரச்னை🤦🏼♂🤦🏻♀*
🧐🔥💧 *காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில வருடங்கள் பிரச்சனை அல்ல,🌀 அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல்.*💤
🌀💤🧐 *1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க,*🧐
🔥🌀 *1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார்.🧐 இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல, இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது.*🧐💧
🧐💧 📑 *மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது.📑 இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் மெட்ராஸ் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படுகிறது.*🕹
🔥💧📑 *மீண்டும் 1910-ம் ஆண்டு ஒரு பிரச்னை வெடித்தது. மைசூர்அரசு காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள் அளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது. 🧐அதே காலக்கட்டத்தில், மெட்ராஸ் அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது. இது குறித்தப் பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடக்கிறது.*🌀🕹
🔥🧐📑 *ஆனால், ஒருமித்த கருத்து எதுவும் எட்டப் படாதததால், இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் இதில் தலையிட்டதால், 1924-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.*✍
🔥📑 *அந்த ஒப்பந்தம், இருவரும் அணையை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குகிறது.*✍
🔥📑✍ *அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அதே நேரம், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.*🕹
🌀 *மீண்டும் சிக்கல்...!*😰
📑😰 *எல்லாம் சரியாகப் போய் கொண்டிருந்தது போல், ஒரு வெளித் தோற்றம் இருந்தாலும், உள்ளூர பிரச்சனை புகைந்து கொண்டே இருந்தது. பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகா, தான் வஞ்சிக்கப்பட்டதாகவே எண்ணியது.*🧐
🔥🧐💧 *காவிரி ஆறு, கங்கை, பிரம்மபுத்திரா போல் வற்றாத நதி இல்லை. அது பெரும்பாலும் மழையை நம்பியே இருப்பதால், மழை குறையும் போதெல்லாம் நதிநீர் பங்கீட்டில் சிக்கல் வெடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே 1960 களில், கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் துவங்கியது. அதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தின்படி, புதிதாக அணைகளை ஏற்படுத்த தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கர்நாடகம் இதைப் பொருட்படுத்தாமல் பணிகளைத் துவங்கியது. ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்கு கீழ்படிய முடியாது என்பதுதான் கர்நாடகத்தின் வாதம்.*🧐📑
🌀🧐 *இதற்குள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதி ஆனது.*📑👎
🗣 *பல சுற்றுப் பேச்சுவார்த்தை...!*😰
🧐🗣 *கர்நாடகாவின் வாதம், காவிரி கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆகிறது. அதனால், எங்களுக்கு அதன் மீது அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கிறது.😠 இன்னொரு பக்கம், தமிழ்நாடு, காவிரி ஆறு தமிழநாட்டில் தான் அதிக தூரம் பயணிக்கிறது. அதனால், எங்களுக்கே அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கின்றது. மீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.*🗣😰
🗣🧐 *1976-ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலமும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு ஆட்சி வருகிறது. அதன்பின், பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892 - 1924 ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என்கிறது.*📑😰
⚖ *நீதிமன்றம் சென்ற விவசாயிகள்...!*🌾
🧐😰 *எந்த உருப்படியான தீர்வும் எட்டப்படாததால், தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்கிறார்கள்.🌾 வழக்கை விசாரித்த நீதிமனறம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்சனைக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்ப்படுத்த உத்தரவிடுகிறது.*🕹
🌀⚖ *ஜூன் 2, 1990-ம் ஆண்டு ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படுகிறது.*
🔥 *பற்றி எரிந்த கர்நாடகா...!*🔥
🔥 *1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்குகிறது. அதன்படி, 205 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கூறப்பட்டது.*😰
🔥 *இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடிக்கிறது.😰😠 ஏறத்தாழ 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள்.😡 ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள். தமிழர்கள் கணிசமான வாழும் பகுதியில் ஏறத்தாழ ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது.😡😔 கர்நாடக அரசு, இடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.*⚖
🔥⚖ *டிசம்பர் 11, 1991-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த ஆணைக்கு கீழ்ப்படிந்து, உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது. ஜூலை 1993, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே , தண்ணீர் கோரி உண்ணாவிரதத்தில் அமர்கிறார்.*🕹
🌨 *அடுத்தடுத்து ஆண்டுகளில் பெய்த பெருமழையால் காவிரிப் பிரச்சனையின் வெப்பம் குறைகிறது. எல்லாம் சில ஆண்டுகள் தான். மீண்டும் 1995-ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை பூதகரமாகிறது.*🧐
⚖ *தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோருகிறது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுகிறது.*⚖
🧐😰 *ஆனால், இதையும் கர்நாடகா அரசு நிராகரிக்கிறது.*👎
⚖ *தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.*⚖🕹
⚖ *உச்சநீதிமன்றம், இதில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது.*👍
🌀 *அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். அதில் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு 6 டி.எம்.சி மட்டுமே தரச் சம்மதிக்கிறது.*🕹
🌀 *1998-ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதற்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.*🧐
🌨 *மழையின் காரணமாக எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது.*😰
🌀 *அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவிடுகிறது.⚖🕹 ஆனால், இது தமிழகத்துக்கு உவப்பானதாக இல்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக முடிவு செய்கிறது.*⚖
😰 *கெடு வாய்ப்பாக, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்த செய்தி கர்நாடகவுக்கும் நல்ல செய்தியாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து, செப்டம்பர் 18, 2002 ஒரு விவசாயி, கபினி அணையில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்😥.*
⚖ *இறுதி தீர்ப்பு...!*⚖
🌀⚖ *ஏறத்தாழ 16 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை, காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007-ம் ஆண்டு வழங்குகிறது. அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும். இம்முறையும் கர்நாடகா எதிர்த்தது. பிப்ரவரி 12-ம் தேதி, தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் கடையடைப்பில் ஈடுபட்டது.*😰
🌀 ⚖ *மார்ச் 18, 2007-ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். 🕹ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பிரச்சனை ஓய்ந்தப்பாடில்லை.*😰
🧐⚖ *உச்ச நீதிமன்ற நீதிபதியே, வாழுங்கள், வாழவிடுங்கள் என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறும் நிலையில்தான் உள்ளது.*😰😡
💧🔥 *நடந்தாய் வாழி காவிரி... என்றது சிலப்பதிகாரம். ஆனால், உண்மையில் காவிரி தவழ்ந்துக்கூட வரவில்லை.*😴😔
🤙 *என்னதான் பிரச்னை...?*⁉
💧 *தண்ணீர் பிரச்னை இல்லை.🙅🏻♂🙅🏻♀ உண்மையில் காவிரியுடன் பின்னி பிணைந்திருக்கும் அரசியல்தான் பிரச்சனை.🔴 கர்நாடகா காவிரி முழுவதையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு வழிகாட்டியாக இருக்கும் 'நைல்' ஒப்பந்தம். ஆறுகள் ஆரம்பிக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது. இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. ஆனால், இதைக்கூட முன் வைக்கவேண்டாம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்யையே பார்ப்போம்.*⚖
⚖💧 *அதன்படி, காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியானல், தமிழகத்துக்கு ஏறத்தாழ 45 சதவிகித உரிமை இருக்கிறது. இது போன்ற, மழை குறைவான இக்கட்டான சூழலில் இருக்கின்ற தண்ணீரை, இந்த சதவிகிதக் கணக்கை வைத்துப் பகிர்வதுதான் அறமாக இருக்கும்.*🕹
💧 *ஆனால், காவிரி விஷயத்தில் கர்நாடகா என்றும் அறத்தின் பக்கம் நின்றதில்லை...!*🙅🏻♂🙅🏻♀
🔴 * நம் தவறு..!*🔴
💧🔴 *காவிரி நதிநீரைப் பெறவேண்டும். அது நம் உரிமை. 🕹அதில் எள் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்...?🤔*
💧🔴 *காவிரி தண்ணீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களை கர்நாடக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது ஏதோ, கர்நாடகாவை குற்றம் சுமத்துவதற்காக நாம் ஈடு கட்டும் குற்றச்சாட்டு கிடையாது. இது கர்நாடாகாவே ஒப்புக் கொண்ட பேருண்மை. நாம் என்ன செய்திருக்கிறோம்...?*🔴⁉
🔴⁉ *எத்தனைப் புதிய நீர் நிலைகளைப் உருவாக்கி இருக்கிறோம்.⁉ எத்தனை நீர் நிலைகளைச் செப்பனிட்டு இருக்கிறோம். 🤙நாம் நம்மையும் கொஞ்சம் சுயப்பரிசோதனை செய்து கொள்வோம்.*🔴⁉
🔴⁉ *உரிமையைக் கோரும் அதே நேரம். நம் கடமையிலும் பழுதில்லாமல் பார்த்துக் கொள்வோம்.*⁉🔴
🔴⁉ *மத்திய அரசின் பாகுபாடு...!*
🔴⁉ *இது கர்நாடக அரசு நியாயத்தின் பக்கம் நின்றதில்லை என்பதையெல்லாம் கடந்து, மத்திய அரசின் துரோகமும் இதில் இருக்கிறது. ஆம். கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், நர்மதா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்தவுடன், அத்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு குறுகிய காலத்தில் அதற்கான பொறியமைவையும் ஏற்படுத்தியது. ஆனால், காவிரி விஷயத்தில் அவ்வாறு மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான், அத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை.*🙅🏻♀🙅🏻♂
⚖🔴 *தீர்ப்பில், கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், ஏற்படுத்தப்பட்ட பக்ரா மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இது நாள் வரை அது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த அமைப்பின் முடிவு தான் இறுதியானதாக இருந்திருக்கும்.*🔴⁉
🔴⁉ *அதாவது அணைகள் சுயேட்சை அதிகாரம் கொண்ட இந்த அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வந்திருக்கும். ஆனால், அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டு காலம் ஆகியும், இந்த வாரியம் அமைக்கப்படவில்லை.*🙅🏻♂🙅🏻♀
🔴⚖ *மத்திய அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க, காவிரியை எப்போதும், தமிழக - கர்நாடகா பிரச்னையாக மட்டுமே வைத்திருக்க விரும்புகிறதோ.?*⁉⁉🧐🤙
https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :16.02.2018.*
🌹 *கிழமை :வெள்ளி*
____________________________________
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
🛑 *🤷🏼♂தமிழகமும், கர்நாடகமும், காவிரி தீர்ப்பும் 🤷🏼♀*🛑
⚖🤙⁉🧐💧⚖🤙⁉🧐💧⚖
💧 *பாகம்* 2⃣💧
🔥🧐 *இத்தனை கலவரம் எதற்காக? காவிரி நீர் பிரச்சனை உண்மையில் எப்படிப்பட்டது?*🤙
*1960-1980களுக்கு இடையில், காவேரி நதியில் கர்நாடக அரசு நான்கு அணைகளைக் கட்டியது. ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணாவதி என்பவையே அவை.*
🌊 *காவிரி நதி*🌊
🧐 💧 *கர்நாடகாவின் குடகுமலையில் தொடங்குகிறது காவிரி நதி. ஆறும் அதன் பிரிவுகளும், ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் மற்றும் சில தமிழக மாவட்டங்கள் வழியாகவும் பாயும். இதில் பெரும்பாலான மாவட்டங்கள் பாசனத்திற்கு காவிரி நதியை நம்பியே இருக்கின்றன. பெங்களூரு மாவட்டமும் தனது நீர் தேவைக்கு காவிரியையே சார்ந்திருக்கிறது.*🧐
💧🧐 *கர்நாடகா நான்கு அணைகளைக் கட்டியது. இதனால், நீர்வழிக்குரிய குறைந்த வழியில் உள்ள தமிழ்நாடு, நிலையற்ற நிலையில், கர்நாடகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்தது. இதனால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.*⚖
⚖💧 *உச்சநீதிமன்றம், மே மாதம், 1990 -இல் காவிரி நீர் நடுவர் மன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசிற்கு வழிகாட்டியது. ஜூன் மாதம், 1991-இல், CWDT இடைநிலை உத்தரவை அளித்து, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு 205 tmc நீரை அளிக்க உத்தரவிட்டதால், பிரச்சனை வெடித்தது.*🔥
💧🔥 *1990 முதல் 2013 வரை இதுதான் குறைவாகவோ, அதிகமாகவோ நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு குறைவான நீரை திறந்துவிட்டும், அதற்கு காரணமாக எங்களது மாநிலத்தின் சேமிப்பில் போதிய நீர் இல்லை என்றும், அது எங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கூறி வருகிறது.*😠
💧🔥 *2007-இல், காவிரி நதிநீர் நடுவர் மன்றம் தனது கடைசி உத்தரவை அளித்தது. மொத்தமாக இருக்கும் 740 tmc தண்ணீரில், பகிர்வை பங்கிட்டு அளித்தது. அதில்,*
💧 *தமிழ்நாடு - 419 tmc*
💧 *கர்நாடகா - 270 tmc*
💧 *கேரளா - 30 tmc*
💧 *புதுச்சேரி- 7 tmc*
💧 *இதற்கு அப்பால், 10 tmc தண்ணீர் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காகவும், 4 tmc நீர் கடலில் எப்படியாகிலும் கலந்துவிடும் என்பதாக பங்கிடப்பட்டது. இதைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் 192 tmc தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டே ஆகவேண்டும். இந்த உத்தரவு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறது.*🕹
💧🕹 *எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 50 tmc நீரை வழங்க வேண்டும்.*💧
🧐 *சென்ற வருடம் ஏன் இவ்வளவு போராட்டம்🤔*
🔥💧 *இந்த வருடம், கர்நாடகா தனது நான்கு அணைகளின் நீர்த்தேக்கத்தில் 80 tmc நீர் குறைவாக இருப்பதால், தண்ணீர் தர முடியாது என்று அறிவித்துவிட்டது. இதற்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கு நீரை வழங்கும்படி ஆணையிட்டது.*⚖
🌾 *பயிர் சாகுபடிக் காலங்கள் 🙁*
🌾 *தமிழ்நாட்டில் சாகுபடிக் காலங்கள் மூன்று :*🔴
🌾🔴 *குறுவை (ஏப்ரல் முதல் ஜூலை) சம்பா (ஆகஸ்ட் முதல் நவம்பர்) மற்றும் நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை).*
🧐💧 *கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் போது, காவிரி பிரச்சனை தலைதூக்குகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் பொழிய வேண்டும். ஆனாலும், அதற்கு முன்னர் அது தன் நீர் தேவைகளுக்கு கர்நாடகாவையே சார்ந்திருக்கிறது.*
😰 *தெளிவற்ற மேலாண்மை யுக்தி*
⚖ 💧 *காவிரி நடுவர் மன்றத்தின் கூற்றுப்படி, பருவமழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது நடப்பதில்லை.*🙅🏻♂🙅🏻♀
💧🧐 *இரண்டு மாநிலங்களும் தனக்கு எவ்வளவு நீர் தேவை மற்றும் எவ்வளவு நீரை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை பொதுவாகவே அமர்ந்து பேசிக்கொள்வதில்லை. பேசினாலும் கர்நாடகாவின் கை எப்போதும் ஓங்கியே இருக்கின்றது.*
⚖ *தீர்ப்பும், நடுநிலையும்*⚖
💧⚖🛑 *நதி என்பது பொதுவான சொத்து. அதை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இது சரியான ஒன்று.*✅👍🛑
⚖🧐 *ஆனால் தற்போது கர்நாடகாவிற்கு அதிக டிஎம்சி தண்ணீர் ஒதுக்கியதன் முக்கிய காரணம் அங்கு விவசாய நிலம் தற்போது அதிகரித்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழகத்தில் பிளாட்களின் எண்ணிக்கையே அதிகரிக்கின்றது. தமிழகத்தில் குடிநீர் தேவை நிலத்தடி நீர் போதிய அளவு இருப்பதாகவும், கர்நாடகத்தில் அந்தளவிற்கு கூட இல்லை என்றும் கூறுகிறது.*🛑🧐
🛑💧🧐 *எது எப்படியோ மாநில அரசின் சூழ்ச்சிகளுக்கு ஏற்பவே மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் செவி சாய்க்கின்றது.*⚖
🔴🌾 *தமிழக மக்களுக்கு எவ்வளவு ஒதுக்கினாலும் அதை சரிவர கொடுக்குமா?⁉ கொடுக்காதா?⁉ இல்லையா? ⁉என்பது போக போக தான் புரியும்.*🔴🔴
🔴🌾🔴😔 *ஆனால் விவசாயிகளுக்கு இதனால் பெரும் இழப்பு என்பது மறுக்கப்படாத நிதர்சனம்.*😔😞😰😓😥🌾🔴🔴
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *Sridevi*👏
🥈 *R.j & Spvignesh*👏
🥉 *Saran K &*
*Santhi😊🦅*👏
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *நிருபன்கதிர்*👏
🥈 *balasundar pisn & King David (Editor)*
👏
🥉 *இசையருவி* 👏
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🔴⚖ *தீர்ப்பும், உண்மை தன்மையும்*
🔴⚖ *உச்சநீதிமன்றம் என்பது நான்கு மாநிலத்தையும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்கும்.*
🔴⚖ *இதில் கர்நாடகா மட்டும் எப்போதும் சில தீர்ப்புகளை கூட மதிப்பதில்லை.👎 காரணம் அங்கு ஆளுங்கட்சி எப்போதும், மக்களுக்கு ஆதரவே அரசு செயல்படும். இல்லையென்றால் ஆட்சிய கூட கலைக்க முற்படுவார்கள். இதனை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கருத்தில் கொண்டே சில நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.*
🔴⚖ *அரசியல் சூழ்ச்சிகளால் சில நேரங்களில் தீர்ப்பும் அதன்படியே அமைகின்றது.*
🔴⚖ *நம் மாநில அரசுகளின் அரசியல்வாதிகளால் நம் தமிழ்நாடும் மோசமாகின்றன.*😡
🔴👊 *நம்மை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.*
🔴 🤝 *தமிழக மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும்.*👍🔴
*நன்றி*💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்*
*எழுபது கோடி உறும்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
♨ *அறிந்துகொள்ளவும்*♨
*கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.*
*கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.*
♨ *தெரிந்துகொள்ளவும்*♨
*கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.*
*கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?*
♨ *புரிந்துகொள்ளவும்*♨
*கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை*
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
🕵🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *கனகராஜ் ~ 9047493815*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment