🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்ச்சி காக*🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🇮🇳 *கலந்துரையாடல் குழு* 🇮🇳
______________________________________________
🌹 *நாள் :ஞாயிறு*🌹
🌹 *தேதி :21.01.2018* 🌹
__________________________________
❣ *அறிவோம்*❣
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🤗 *என்ன மாப்ள, எப்படி வரீங்க?*
😊 *கால் டாக்சில தான் மச்சான்.*
🤓 *வேணாம், வேணாம்... பக்கத்து வீட்டுக்காரன் கேவலமா பாப்பான். நீங்க டவுன் பஸ்ல வந்துருங்க.*
😎 *அட்மின்ஸ் தாட்ஸ்*😎
■★■★■★■★■★■★■★■★■★
👊 *உன்னால நான் கெட்டேன் (ஒரு கட்சி)*
👊 *என்னால நீ கெட்ட (இன்னொரு கட்சி)*
👊 *உங்களால தான்டா நாங்க கெட்டோம் (தமிழக மக்கள்)*
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
📣 *தலைப்பு*📣
🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁🎷🥁
*இன்றைய மக்களின் நிலை? மாறப்போவது யார்?*
*அரசியல்வாதிகளா ? மக்களா ?*
🧐🤨💺🕹👥🤔🤨💺🕹👥🧐
🤔 *இதுவரை நம்ம மக்கள் எப்படி மாறியிருக்காங்க?💭💭💭💭*
🤗 *ஏய் இங்க வாங்கடி போகலாம். ஏதோ மாநாடு போடுறாங்களாம். வண்டில போயிட்டு வந்தா ₹200 ரூபாய் பணமும், பிரியாணி பொட்டலமும் இரண்டு வாட்டர் பாக்கெட்டும் கொடுக்குறாங்களாம். சரோசாக்கா நீங்க கிளம்புலயா? இல்ல நீங்க போயிட்டு வாங்கடி. எனக்கு என் புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு மதியம் சாப்பிட வந்துரும்ங்க. நான் சமைக்கணும். அட அதுக்குள்ள நம்ம வந்துரலாம்க்கா. பிரியாணி பொட்டலம் இன்னொன்னு சேர்த்து வாங்கி புள்ளைங்களுக்கும் கொடுத்துரலாம். வர ₹.200 ரூபாய்ய ஏன் விடுறிங்க. சீக்கிரம் கிளம்புங்க. வண்டி (நாய் புடுக்கிற வண்டி) வந்துரும்.*🤦🏻♀🤦🏻♂
⛔ *வண்டில போகும் போது சரோசக்கா மனநிலை, இவங்க சீக்கிரம் விட்ருவாங்களா? இல்ல லேட் ஆகிடுமா? அச்சச்சோ லேட் ஆனா புள்ளைங்க சாப்பிடாம போயிருவாங்களே 😥.*
⛔ *மாநாடு போயிட்டாங்க. லேட் ஆகுது. சரோசக்கா செம கடுப்பாகுறாங்க.*😡
⛔ *யார் யாரையோ கேட்கிறாங்க (பணமும், பிரியாணியும்), பிச்சை எடுக்காத குறை தான். இந்தா இப்ப முடிஞ்சிடும், தலைமை பேசுனதும் போயிடலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கங்கிறாங்க.*
⛔ *பசங்க வீட்டுக்கு வராங்க. பூட்டியிருக்கு. மதியம் பட்டினியோட பள்ளிக்கூடம் போயிறாங்க. காலைல சரியாக் கூட சாப்பிடல, மணி ஆயிடுச்சினு அவதி அவதியா போன பசங்க😥.*
⛔ *சரோசக்கா மனநிலை மாறுது. ச்சே இனிமே இவங்க எதுக்கு கூப்பிட்டாலும் போக கூடாது, இவனுங்களுக்கு ஓட்டே போடக் கூடாதுனு நினைக்கிறாங்க.*👍
⛔ *அடிச்சி புடிச்சி கீழ் பாதி, மேல் பாதி சிந்துன பிரியாணியயும், ₹.200 ரூபாய் பணத்தையும் வாங்கிட்டு வர மாலை ஆகிடுது.*
⛔ *இரண்டு பசங்களும் வந்துறாங்க. அந்தம்மா, இரண்டு பசங்க, மூவரும் சேர்ந்து பிரியாணிய சாப்பிடுறாங்க. யாருக்குமே பத்தல😥.*
🙃 *20 நாட்களுக்கு பிறகு▶▶▶*
⛔ *அதே கட்சிக்காரன் ஓட்டு கேட்டு வரான். ஓட்டுக்கு ₹.500 தராங்க. கவலைப்படாதிங்க நாங்க ஜெயிச்சதும், உங்களுக்கு ஸ்கூட்டர், பசங்களுக்கு லேப்டாப், பசுமை வீடும் கட்டித் தரோம்னு சொல்றாங்க.*
⛔ *கோவமா இருந்த சரோசக்கா மனசு கூல் ஆகுது. சரி தொலைஞ்சி போகுது ஸ்கூட்டர், லேப்டாப், வீடு கட்டி தருவாங்கங்கிற நம்பிக்கைல ஓட்டு போடுறாங்க.*
*👆🏻👆🏻👆🏻இப்படித்தான் 50 வருசமா மக்களோட மனநிலை மாறி மாறி இருந்திருக்கு😡😡😡👊🏻👊🏻👊🏻👊🏻.*
🙃 _*கதை வேற வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா கான்செப்ட் அடிப்படை தேவை பணம்.*_👍
🔥 *இதுக்காக தானே இப்ப உங்க சந்ததிகள் எல்லாரையும் நடு தெருவுக்கு கொண்டு வந்து விட்றிங்க.*😡
⛔ *இன்னும் எத்தனை வருசம் இந்த கதைய தொடரலாம்னு இருக்கீங்க?😓*
📛🤔 *இதுவரை நம்ம அரசியல்வாதிங்க எப்படி மாறியிருக்காங்க?💭💭💭💭*
📛 *அவனுங்களும் மக்கள் என்ற இடத்துல இருந்து, ஒவ்வொரு நாதாரிப் பயலையும் (அரசியல்வாதிய தான்) பார்த்து வளர்ந்து வந்துருப்பானுங்க. டிரண்ட்டுக்கு தகுந்த மாதிரி நடிக்கணும்.*🤦🏻♂🤦🏻♀
📛 👊😡 *உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு நடிப்பு நடிப்பாய்ங்க பாருங்க. 🤦🏻♀🤦🏻♂ டக்குனு கால்லை கூட விழுந்துருவானுங்க. பெத்த அம்மா, அப்பா காலுல விழுகாதவன்லாம் ஊர்ல இருக்கிற எல்லார் காலுலயும் விழுந்து ஓட்டு கேட்பான். ஓட்டு கேட்க போகும் போது பசங்க இருந்தா தூக்கி வச்சி கொஞ்சுவானுங்க.🤦🏻♀🤦🏻♂ அதுல எல்லா தாய்க்குலமும் டக்கவுட் ஆயிடும். வயதான கிழவி, கிழவனுங்க இருந்தா நல்லாருக்கிங்களாம்மா, நல்லாருக்கிங்களாப்பானு, கேட்பானுங்க. அவங்க புள்ளை கூட அந்தளவுக்கு நலம் விசாரிச்சிருக்க மாட்டாங்க. 👊😡 சிவாஜிகணேசனை தோற்கடிச்சி ஓட்டு கேட்பானுங்க. கடைசி நேரத்துல ₹100, ₹200 தட்டி விட்டு, அரசாங்கம் சம்பந்தமா, உனக்கு கிடைக்கிற எல்லா சலுகைகளையும் ஆட்டாயப் போடுவானுங்க. 🤦🏻♀🤦🏻♂ நம்ம இளிச்சவாய மக்கள் தான் செண்டிமண்ட்ல வீக்காச்சே, பல்ல இளிச்சிக்கிட்டு, நாட்டையே எழுதி வச்சிருவானுங்க. இப்படி எழுதி வச்சி, எழுதி வச்சிதான் இருக்குற சந்ததிய நடுரோட்டுக்கு வந்து போராட வச்சிட்டாங்க.*🤦🏻♀🤦🏻♂
📛 *ஓட்டு போடுற வரைக்கும் தான் அவன் உருகுவான். அதுக்கப்புறம் நீ அவன் கால்லை கூட விழுக முடியாது. அதுக்கப்புறம் தான் சார்ரை பாக்குறதே ரொம்ப கஷ்டமாயிடுமே. அடுத்த எலெக்சன் வரப்ப தான் வருவாரு.*😡
📛👊😡 *சட்டமன்ற தேர்தல் வரப்ப இவனுங்க அவ்வளவா உங்க கிட்ட வர மாட்டாங்க. எம்எல்ஏ வும் வீடு வரை வரமாட்டான். கார், திறந்த ஜீப்ல தான் ஓட்டு கேட்பாங்க. நீதான் ஒண்ணா நம்பர் முட்டாளாச்சே, எம்எல்ஏ பார்த்து இங்க எவன் ஓட்டு போடுறான். கலைஞரா, ஜெயலலிதாவா அவ்ளோதான். அத விட்டா ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. இப்ப கேட்டா கூட சில பேருக்கு அவங்க ஊரு எம்எல்ஏ பேரு தெரியாது.🤦🏻♀🤦🏻♂ இவங்களாம் உயிரோட இருக்குறதுக்கு தொலைஞ்சி போயிடலாம். நாடு நாசமா போனதுக்கு காரணமே இந்த மாதிரி ஜென்மங்களால் தான். சிஎம் பார்த்து ஓட்டு போட்டில, இப்ப எவன் சிஎம்மா இருக்கானுங்க. இதெல்லாம் ஏன்?⁉*👊
📛 *ஓட்டு எப்படி பார்த்து போடணும்னு கூட தெரியாதவன்லாம், ஓட்டு போட க்யூல வந்து நிக்க வேண்டியது. த்தூ ....*🤦🏻♀🤦🏻♂👊😡
📛 *இங்கேயும் முடிஞ்ச வரை சார் கார்லயோ, ஜீப்லயோ, எலிகாப்டர்லயோ வந்து ஓட்டு கேட்டுட்டு, கடைசியா பணத்தை அடிச்சி விட்ருவானுங்க. அதயும் உள்ளூர்ல இருக்கிற கோமாளிங்க தான் வீட்டுக்கு அரிசி, பருப்பு, உப்பு வாங்க கொஞ்சம் பணத்தை ஆட்டாயப் போட்டுட்டு இருக்கிற ஒவ்வொரு பிச்சைக்காரங்களுக்கும் ₹.200, ₹.300 அடிச்சி விடுவானுங்க.*🤦🏻♀🤦🏻♂
📛 🤦🏻♀ *இது போதாதுனு கிரைண்டர், மிக்ஸி, டிவி, லேப்டாப், ஸ்கூட்டர், வாயில வந்தத அடிச்சி விட்டா போதும்.*🤦🏻♂
📛 🤦🏻♂ *ஓசில கிடைச்சா பினாயில வாங்க கூட, நம்ம ஆளுங்க க்யூல நிப்பானுங்க.*😡👊🤦🏻♀
📛 *அத வாங்கிட்டு வரப்ப ஒரு இளிப்பு ....... வேற வரும். உன் காசா கொள்ளையடிச்சி, உனக்கு பிச்சை போடுறான். அதுல இளிப்பு வேற, எனக்குலாம் நேர்ல பார்த்தா செவுல இரண்டு கொடுக்கணும் போல பத்திக்கிட்டு வரும்.* 😡👊😡
📛 *இந்தளவுக்கு முட்டாள்களை எந்த நாட்டுலயாவது பார்க்க முடியுமா?.*😡👊😡
📛 🤦🏻♀ *தமிழர்கள்னா ஒரு கெத்து இருந்துச்சி, அது எல்லாம் இரண்டு அரசியல்வாதினால போயிடுச்சி🤦🏼♂*😡👊
📛 *பாராளுமன்ற தேர்தல் அப்படினா என்னது?🤙 தமிழ்நாட்டுல எத்தனை சீட்டு, இந்த ஓட்டு போடுவதால் நமக்கு என்ன பயன்?🤙 தமிழகத்துக்கு என்ன பயன்? 🤙ஒரு எலவும் தெரியாது.😡👊 கண்ணுக்கு தெரிந்தது எல்லாம் இரட்டை இலை, உதய சூரியன்.*😡👊
📛 *அந்தம்மா நான் பிரதமர் ஆவேன். எனக்கு ஓட்டு போடுங்கனு சொல்றானுங்க.😡 உடனே கண்ணை மூடிட்டு குத்துறானுங்க. ஏன்டா இப்படி பண்றிங்க 😭😭😭. ஐயோ இவனுங்களாம் எப்ப போயி தொலைப்பாங்க. தயவு செஞ்சி நீங்கல்லாம் ஓட்டு போட போவாதிங்க.👊😡 ஓட்டு போடுங்கனு சொல்லி தான், காலுல விழுகுறத பாத்துப்போம். இரண்டு கட்சிக்கும் ஓட்டு போட்டு தொலைக்காதீங்கனு நாம தான் இனிமே காலுல விழுகணும் போல. 🤦🏻♂🤦🏻♀அப்பவும் திருந்துவானுங்களா?😡 சந்தேகம் தான். த்தூ ...*😡👊
🔥 *கண்ணை கட்டி காட்டுல விட்டது போல் இன்று எதை செய்வது, எப்படி செய்வது,யாரை நம்புவது, யாரை சொல்வதை கேட்பது என்று யோசித்து யோசித்தே மூளை குழம்பிய நிலையில் தான் தற்பொழுது உள்ளோம்....*😰😥
🔥 🤦🏻♀ *சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கான்னு கூட தெரிஞ்சிக்கலாமாற்றுக்கு,ஆனா தமிழ்நாட்டையும்,தமிழ் நாட்டுல நடுக்குறதையும் யார் பண்ரான்னு தெரிஞ்சிக்க முடில..*😰🤦🏻♀
🔥🤦🏻♂ *இவன் அவன்ன்னு கை காட்ரான்,அவன் இவன்னு தலை ஆட்றான்,நாம யாருன்னு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்....*🤦🏻♀😡👊
🔥 *நல்லது செய்யனும்.... ஏதாவது செய்யனும், எப்படியாவது செய்யணும்....,ஆனா உதவிக்கு யாரும் இல்லை ஆதரவுக்கும்ம் யாரும் இல்லை.....*🙇🏻♀🙇🏻♂
🔥😡 *ஆனால் முட்டுக்கட்டை போடுவதற்கும்,முடக்கி மூலையில் உட்கார வைக்கவும் மட்டுமே நாட்டில் ஆட்கள் ஏராளம்.....*👊
🔥🤦🏻♀ *முற்பொழுது ஓட்டுபோட்ட பாவத்திற்கு தற்பொழுது தத்தளித்து அவதிப்பட்டுக்கொண்டு இருப்பது நியமான ஒன்றே.....*🤦🏻♂👊
🔥🙇🏻♂ _*இப்படி இருக்கையில் """"மாற்றம்""""" இதை மட்டுமே நம்பி காத்து கொண்டிருக்கும் மக்களின் நிலையே ஏராளம்.....*_🙇🏻♀
🔥🙇🏻♂🙇🏻♀ *அரசியல்வாதிகளை மாற்றனும்,ஆன யாரை அந்த இடத்தில் உக்காரவைப்பது என்ற அடுத்த குழப்பம்,யார் மேலேயும் நம்பிக்கை இல்லாத தன்மை,....*🤦🏻♀🤦🏻♂
🔥 *மேலும் இனி அரசியல்வாதிகள் என்றால் இப்போ இருப்பவர்கள் போல் இல்லாமல், பணத்தாசை இல்லாமல், நாட்டின் மீதும் மக்களின் மீதும் கவனம் செலுத்தும் ஒருவரே தேவை, அவர் சுயநலம் இல்லாமல்..... நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணி புரியும் பொது நலவாதியே தேவை....*👍👍
🔴 _*மக்களை திரட்டி ,மக்கள் போராட்டங்கள் பெருமளவில் நடத்துவதன் மூலமாகவே மாற்றங்களை பெறமுடியும் .மக்கள் நடத்தும் போராட்டம் ஒரு புதிய வரலாற்றினை எழுதுகின்றன.*_👍
🔴 _*நாமோ எப்போதும் போல யாரவது வந்து நம்மை காப்பாற்றி விடமாட்டார்களா ?என்றபடி இன்னும் கனவுலகை விட்டு வெளியே வரமுடியாமல் ,காலத்தை கடத்திக்கொண்டு ….யாரும் சரியில்லை என்று விமர்சனம் செய்து கொண்டு ,அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு ……………….*_🔴
👍 _*தீர்ப்பு*_👍
🔪 *இரண்டு கட்சிக்கும் ஓட்டு போடுற மக்கள மட்டும் நம்ம மாத்துனா போதும்.👍 இவனுங்களால தான், இன்னைக்கு இந்தளவுக்கு வந்து நிக்கிறோம். அவனுங்க போடுற ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒவ்வொரு ஊழல் இருக்கதான் செய்யுது. ஆதாரம் இருக்கானு கேட்டா, உன்னை விட முட்டாள் வேற யாருமில்லை.* 🔪
*🛑மாற வேண்டியது ▶, திமுக, அதிமுக விற்கு ஓட்டு போடுற மக்கள் மட்டுமே🛑*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🤼♂சிறந்த அட்மின்🤼♂*
🏆 *KS*🏆
🗣 *சிறந்த பேச்சாளர்கள்*🗣
👑 *கலந்துரையாடல்~1*👑
👑 *கலந்துரையாடல் 2*©®
👌👏 *இன்றைய விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருமே சிறந்த பேச்சாளர்களே*👌👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
🤷🏻♀ *தங்க ஓடும், தமிழ்நாடும்🤷🏼♂*
😉 *ஒரு குட்டிக் கதை*
👉 *ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.*
👉 *அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.*
👉 *இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.*
👉 *ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.*
👉 *முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.*
👉 *சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.*
👉 *பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து "எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?" எனக் கேட்க, "நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!" என்றான் பிச்சைக்காரன்.*
👉 *இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க.*
👉 *எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.*
👉 *அந்த துறவி "அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?" எனக் கோபமாக கேட்க.*
👉 *பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.*
👉 *துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.*
👉 *பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான். "சாமி..! எங்கிட்ட இருக்கிற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!" என பரிதாபமாக கேட்க.*
👉 *துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.*
👉 *பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.*
👉 *"ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி" என அலறினான்.*
👉 *துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...*
👉 *மெல்ல மெல்ல...*
👉 *மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!*
👉 *பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.*
👉 *ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.*
👉 *பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!*
👉 *"அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?" இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.*
👉🔴 *இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்*
*🛑👊🏻ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.👊🏻🛑*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்*
*நாடொறும் நாடு கெடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
⭕ *அறிந்துக் கொள்வோம்*⭕
*நமக்கு இரட்டை இலைய விட்டா, வேற சின்னம் கண்ணுக்கு தெரியாது.*
⭕ *தெரிந்துக் கொள்வோம்*⭕
*அதுக்கப்புறம், அடுத்த சாய்ஸ் உதய சூரியன் தான் நம்ம கண்ணுக்கு தெரியும்.*
⭕ *தெரிந்துக் கொள்வோம்*⭕
*நம்ம மட்டும் திருந்துனா பத்தாது. நம்ம வீட்டுல உள்ளவங்களையும் திருத்தணும். அப்ப தான் விடிவு காலம்😴*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
😎 _*குட்டிராஜேஷ்*_
_*9486552988*_😎
👩🏻✈🏹 *_GK_🏹👩🏻✈*
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *சங்கிலி பூதத்தான்*
*8925553996*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment