🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சி*
*குழுமத்தின் © 👁*
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :20.01.2018.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
*🌱அறிவோம்:🌳*
🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍
*வாழ்க்கையில் மிக சுலபம், மிகக் கடினம்* எது???? விடை- *தவறுகள் ..* பிறர் தவறை சுட்டிக்காட்டுவது *மிக சுலபம்*, தவறை உணர்வது *மிகக் கடினம்...*
*- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்*
🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌
🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்,*
*அவனை விட்டு விலகியே இரு.*
🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==================
*🚍பேருந்து கட்டண உயர்வு நியாயமானதா? மக்களை ஏமாற்றும் செயலா?🚍*
===================
🚎 *பாகம்-1*🚎
*தமிழ்நாட்டில் எட்டு போக்குவரத்து கழகங்கள்🚎🚌 மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள்🚎 சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றன என நாங்க சொல்லல,*🙅♂ அவிங்க சொல்றாய்ங்க.🤷♂.
*தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 🚍22,509 பேருந்துகளை இயக்க குறைவான 1,40,616 (ஒரு பேருந்து இயக்க6.25பணியாளர் மட்டுமே)👨🏻✈👨🏽🔧 போக்குவரத்து பணியாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன.*
அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 🎑கிராமங்கள், 🏞மலைப்பகுதிகள், போன்ற தொலைதூர🛣 இடங்களுக்கும் *நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64இலட்சம் கிலோமீட்டர் தூரம்🛣 பேருந்துகள் இயங்குகின்றன.* இதன் மூலம் நாளொன்றுக்கு 2.02கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்...👳🏽👳♀👵🏻👴🏻👨💼👩🏻💼
*இதனால் போக்குவரத்துக்கு ஏற்படும் தொடர்ச்சியான 💰வருவாய் இழப்பால்👎🏿 தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணபயன்களை உரிய நேரத்தில் செலுத்த இயலாமல்*தள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்படுவதுடன் போக்குவரத்து சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் அவ்வப்போது இடர்பாடுகள்🙆♂🙆♂ ஏற்படுகின்றன . இது போக்குவரத்து தொழிலார்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும் 🙆♂😩மன ரீதியான💔 சோர்வையும்😤😖 ஏற்படுத்தியுள்ளது. *தற்போது போக்குவரத்து🚎 கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்குக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மானியம்💵 வழங்கி வந்த நிலையிலும் கூட வருவாய்க்கும் இயக்க செலவிற்கும் உள்ள இடைவெளி💢 இழப்பு நாளொன்றுக்கு 9கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது .🙄😱😱 தற்போது இயங்கும் பேருந்துகளில் 75 சதவிதம் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக இருப்பதால் அப்பேருந்துகளின் இயக்க திறனும் படி படியாக👎🏿 குறைந்து வருகின்றன.🤦♂😖😖*
*டீசல் மற்றும் மசகு எண்ணையின் 💰விலை அடிக்கடி உயர்த்தப்படுவதாலும் ,😏 புதிய பேருந்துகள்🚎 உதிரி பாகங்களின் விலை உயர்வு,💵 பராமரி்ப்பு செலவு, பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு😱 , சட்ட ரீதியான👨🎓 பணப்பயன்கள் மேலும் போக்குவரத்தினை இயக்குவதறகன இதர செலவுகள் அதிகரித்துள்ளதால் 😩😫 அரசுப் பேருந்து கழகங்கள் இயங்குவதற்கான வருவாய் ஈட்ட முடியவி்லை்லை.*🙅♂😖😤😩
இதை எல்லாவற்றையும் கருத்தில்🤔🤔 கொண்டுகொண்டு தான் இந்த விலையேற்றமென அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் *ஆறு ஆண்டுகளுக்கு🤷♂ முன்பு(18.11.2011) டீசல் விலை 43.10ரூ விற்ற டீசல் தற்போது 65.83க்கு விற்கபடுகிறது என்பதையும் , சுமார் ஐம்பது சதவிதம் உயர்ந்துள்ளது.*😱 என மேற்கோள் காட்டியுள்ளார்கள் அரசுத்தரப்பு.🤷♂🤷♂
மேலும் சொல்றாங்க
*விபத்து இழப்பீடு விபத்து தவிர்த்தல் மற்றும் சுங்க கட்டணம் நிதியம் என்ற பெயரில் பயணிகளிடமே ஒரு நிதியை பெறலாம்.*
*தேவைக்கு ஏற்ப்ப மீண்டும் பேருந்து பயணச்சீட்டு விலையை ஏற்றலாமாம்*
சரி இனி விசயத்துக்கு வருவோம்.. *அரசாங்கம் எல்லாதுறையிலயும் ஒரே ஆள் அல்லது ஒரு தலைமையின் கீழ் அமைத்து அதை பராமரிப்பது என்பது இயலாத🙆♂🙅♂🙅♂ ஒன்று என்பதை அறிந்து தான் தனித்தனி துறைகளை🤷♂ ஏற்படுத்தி அதற்கு அமைச்சர்களையும்😎 அமர்த்தியுள்ளது*.... *அப்படி அமைக்கப்பட்ட ஒன்று தான் போக்குவரத்து துறையும்.*..🚎🚎
*இது எல்லாம் அதிகரித்ததன் விளைவு தான் கட்டண உயர்வுகளுக்கு💵😖 காரணமாகிறது*.. ஒரு காலத்தில் பஸ் வந்தா போதும்னு இருந்தது போய், நல்ல பஸ்ஸா வேணும்னு தோனிச்சு, அப்பறம் சொகுசு பஸ்னு தோன ஆரம்பிச்சது... எல்லாமே கொடுக்கப்பட்டாலும்.. மாசம் பிறந்தா சம்பளம் வரும்னு இருக்கும் *போக்குவரத்து ஊழியர்கள் அதை சரிவர பராமரிப்பது கிடையாது.*🙅♂🙅♂🙅♂. விளைவு விரைவிலேயே பழுது🤦♂.😖.. *அதும் நம்ம ஊரு சாலைக்கும், கூட்ட நெரிசலுக்கும் சுத்தம்... மேலதிகரிகள் கேள்வி கேட்பதில்லை*🤷♂🙆♂😩🙅♂🙅♂🙅♂ அலட்சியம்.... எல்லாம் சேர்ந்து மக்கள் தலையில தான் விழும்...🙆♂
*தனியார் பேருந்தும்🚌😎 அரசு பேருந்தும்.🚎::*
இப்ப பிரைவேட் பஸ்னு வைங்க ஒரு *நளைக்கு ஒரு டிரைவர் இரண்டு கண்டக்டர்*...😏 எந்தளவுக்கு பயணிகளை ஏத்துறாங்களோ அந்த அளவுக்கு அவங்களுக்கு படி காசுனு குடுப்பாங்க...🤷♂💵
*டெய்லி சம்பளம் தனி, ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பாத்தா ஐநூறிலிருந்து என்னூறு வரை கிடைக்கும்* .குறித்த 💵💵நேரத்துக்கு வரனுங்கறதுக்காகவும், டிக்கட் ஏத்தனும்ங்குறதுக்காகவும் மிக அதிக வேகத்தில் வண்டிகள் செல்லும்... உள்ள கர்பிணி பெண்கள் இருந்தால் இலவச பிரசவமே 😩ஆகிரும்...
*இன்னொரு விசயம் இப்ப அரசு பேருந்து பழுதுனா வேறு ஒரு அரசு பேருந்தை மறைத்து அதில் ஏற்றி விடுவார்கள்.👹.. எடுத்த டிக்கட்டை காண்பித்தால் போதும்.*
*பிரைவேட் பஸ் பழுதுனா காச கைல குடுத்து வேறு வண்டியில போக சொல்வாங்க...*😏
*பிரைவேட் பஸ் பஞ்சர்னா அவங்களே ஸடெப்னி வச்சிருப்பாங்க பயணிகளை இறக்கி உடனே வேறு டயர் மாத்தி வண்டிய எடுப்பாங்க.. அங்க நின்ன நேரமும் சேர்த்து வேகத்தால் நேரத்தை ஈடு செய்வா்கள்... அரசு பேருந்து வழக்கம் போல் வேறு அரசு பேருந்தை மறைத்து ஏற்றி விடுவார்கள்... அப்பறம் மீட்பு பேருந்துக்காக காத்திருப்பாங்க அல்லது வேறு பஸ்ல ஸ்டெப்னி மெக்கானிக்க வர சொல்லுவாங்க....*
*தனியார் பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருப்பாங்க*🤷♂🤷♂... அரசு பேருந்துல முன்னால் இளைஞர்காக இருப்பாங்க.. *ஏன்னா இளைஞனா இருந்தப்ப பிரைவேட் பஸ் ஓட்டிருப்பாரு*👹... காலக்கொடுமை...😫😖
*தனியார்ல எவளோ டிக்கட் வேணா அள்ளி திணிப்பாங்க,*😡👹 அரசு பஸ்ல நிக்கமுடிலனா இறங்கிக்கனு இறக்கி விட்ருவாங்க...
*பண்டிகை காலங்களில் தனியார் பேருந்து அதிகம் செயல்படாது.*🙅♂🙅♂🙅♂.. *ஆனால் அரசு பேருந்து செயல்பட்டே ஆக வேண்டும்.... ஆனால் டபுல் சம்பளம்..*.
💽💿📺 *தனியார் பேருந்து டி.வி. பாட்டுனு ரொம்ப சொகுசாவும் அதி வேகமாகவும் (போய் சேரலாம் ஆனா எங்கனு சரியா சொல்ல முடியாது)*
*ஆனா அரசு பேருந்தில்*
*கல்யாணத்துக்கு கிளம்பினா ரிசப்சனுக்கு கொண்டு போய் விட்ருவாங்க..*
*எந்த தனியார் பேருந்து டிரைவரும் கடைசி வரை அதே பிரைவேட் பஸ்ல தான் ஓடுவாங்கனு சொல்ல முடியாது அரசு பேருந்துக்கு மாறலாம் அப்பறம என்ன பூவோட சேர்ந்த நாரு மாதிரி தான்.*..😝😝😂.
*வேறென்ன இன்னும் நியாயமான காரணங்கள் சொல்லலாம்:*🤔🤔🤔
இப்ப அரசு பேருந்துக்கு லாபம் எப்படி வரும்... காலை *பீக் ஹவர்னு சொல்ற நேரம் தான் அதிக பேர் பயணம்*😎 செய்வா்கள் அதாவது ஒரு 7முதல் 10மணி வரைனு சொல்லலாம்... இந்த நேரத்துல தான் *அதிகமாவே வருமானம் வரும்*💵💵🤷♂🤷♂... அதே போல *மாலை ஐந்து மணி முதல் ஒரு எட்டு மணி வரை*🤷♂. இப்ப பாருங்க *இந்த நேத்துல தான் டிக்கட் குடுத்து போறவங்க பிரைவேட் பஸ்காகவும், பஸ் பாஸ் பயணத்துல போறவங்க அரசு பேருந்துக்காகவும் இருப்பாங்க*..😖 பிரைவேட் பஸ்ல காசா தொங்கும், அரசு பேருந்து இலவச பாஸ்ல மங்கும்....🤦🏻♂
💐💐💐🚎🚌💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சி*
*குழுமத்தின் © 👁*
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
🌹 *தேதி :20.01.2018.* 🌹 🌷 *கிழமை : சனிக்கிழமை* 🌷
____________________________________
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
==================
*பேருந்து கட்டண உயர்வு நியாயமானதா? மக்களை ஏமாற்றும் செயலா?*
===================
*பாகம் -2*
*பேருந்து கட்டண உயர்வு...➕➕➕➕➕➕➕➕➕⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆⬆* என்பது அநியாயம் தான்.. நாங்களும் உங்கள மாதிரி நடுத்தர மக்கள் தான..☹☹ அப்புறம் எப்படி நியாயம் னு சொல்ல முடியும்..😊😊
*அரசியல்வாதி புடுங்குற ஆணி*(மாற்றும் சட்டதிட்டங்கள்) *எல்லாமே தேவையில்லாத ஆணி தானு எல்லாருக்குமே தெரியும் .. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தான்.. இது இந்த கட்டண உயர்வு சட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன???*
அரசியல்வியாதிகளுக்கு நம் சார்பில் சில கேள்விகள்..
👉🏽நீங்க
போடுற சட்டத்துனால மக்களுக்கு எதாவது நல்லது நடக்குற மாதிரி பண்றீங்களா❓❓❓
3, 4 பேருந்து வச்சிருக்குற தனியார் நிறுவனம் நஷ்டத்துல போகுதா❓❓❓
திருடறதுல மட்டும் போட்டி போட்டுகிட்டு திருடுற நீங்க, போக்குவரத்து துறையை கண்காணிக்கிறதுல, தரத்தை உயர்த்துவதுல கவனம் செலுத்தாதது மட்டும் ஏன்❓❓❓
ரொம்ப சாமார்த்தியமா போக்குவரத்து துறைக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய மக்கள்கிட்ட வசூல் பண்றீங்களே, அதே நேரத்துல தனிப்பட்ட ஒரு MLA சம்பளத்தை *லட்ச* ரூபாயா உயர்த்துனதுல இருந்து எடுத்து குடுக்கலாமே..☹☹☹
நீங்களோ உங்க குடும்ப உறுப்பினர் யாரேனும் அரசுப்பேருந்து பக்கம் தலை வச்சு படுத்துருக்கீங்களா❓❓❓400 ரூபாய் சம்பளத்துக்கு கொத்தனார் வேலைக்குப் போக 8 மணி பஸ்க்கு 7.30 மணில இருந்து கால் கடுக்க நின்னு , 8.30 மணிக்கு லேட்டா வர பஸ்ல ஏறி வேலைக்கு போய்ட்டு, இரவு 8.30 மணிக்கு வீடு திரும்புனா 40 ரூபாய் டிக்கெட்க்கு செலவு பண்ணுனது போக, நீங்க போட்ட இந்த சட்டத்துனால 20 ரூபாய் உயர்த்தி 60 ரூபாய் செலவு பண்ணிட்டு மீதிய வச்சு குடும்பம் நடத்துற மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தா தான உங்களுக்கு மக்கள் கஷ்டம் இருக்கும்..😔😔 உங்களுக்கென்ன ஏறுனா கார் , இறங்குனா கார்... *புள்ளைங்க பள்ளிக்கு போகவும் காரு , பார்ட்டிக்கு போகவும் காரு ..*
MLA , அமைச்சர் க்கு அரசு சார்புல innova கார்.. அப்படி இருக்கும்போது உங்களுக்கு எங்கிருந்து சாமானிய மக்களின் பிரச்சினை தெரிய போகுது❓❓😔😔😔
*வெற்றயோ , தோல்வியோ போராட்டம் செய்து, பேச்சுவார்த்தையுடன் பணிக்கு திரும்பிய போக்குவரத்து ஊழியர்களுக்கு சில கேள்விகள்:*
👉🏽ஐயா, வணக்கம்🙏🏽🙏🏽 இப்ப உங்களுக்கு சந்தோஷம் தான..😔😔 உங்களோட இந்த போராட்டத்துனால பாதிச்சது யாருனு நினைக்கிறீங்க❓❓❓ *அரசியல்வாதி யா????*
*அரசு ஊழியரா ????*
*முதலாளிகளா????*
இல்லங்க ... பாவப்பட்ட நடுத்தர மக்கள் தான்..😔😔 அரசுப் பேருந்த நம்பி பள்ளி, கல்லூரில படிச்ச புள்ளைங்க தான்..😔😔
ஒத்த பஸ்ஸ புடிச்சு வேலைக்கு போக இருந்த தொழிலாளிங்க தான்...
👉🏽நீங்க என்னைக்காவது ஒரு சாதாரண மனிதரா நடந்து இருக்கீங்களா❓❓❓ ஒரு வயசானவங்கள சரியான பேருந்து நிறுத்தத்துல ஏத்தி, சரியான இடத்துல இறக்கி இருக்கீங்களா❓❓❓ *உங்க கடமைகளை நீங்க சரியா செய்றதே இல்ல.. ஆனா உங்களுக்கு எல்லா சலுகையும் வேணும்..☹☹☹* இதுனால பாதிக்கப்படுறது எம் மக்கள்...😔😔
எங்க சுத்தி எங்க வந்தாலும் பாதிக்கப்படுறது நாம தான்.. இந்த உண்மைப்பற்றி ஒரு சிறிய கற்பனை ...👇🏽👇🏽👇🏽👇🏽
*2 பேர் 25 கிமீ பஸ்ல வேலைக்கு போய்ட்டு வர செலவு 80ரூபாய் .. அதுக்கு பஸ் வரதுக்கு அரைமணி நேரம் முன்னவே நாம வரனும்.. வேலை முடிஞ்சு கூட்ட நெரிசல் ல நின்னுகிட்டு வரனும்...*
*அதனால நம்மாளு என்ன பண்ணுவாங்கனா, போய்ட்டு வர 60 கிமீ மைலேஜ் தர வண்டிய வாங்கிட்டு 1 லிட்டர் பெட்ரோல் போட்டுகிட்டு போவாங்க..*
*அப்புறம் இருசக்கர வாகனம் அதிகமாகும்.. அதனால பைக் விலை அதிகரிக்கும் ..*
*வாகனம் அதிகரிக்க அதிகரிக்க எரிபொருள் தேவை அதிகமாகும் .. அதன் விளைவு எரிபொருள் அதிகமாகும் ...*
*எரிபொருள் விலை அதிகரிச்சா, திரும்பவும் முதலில் இருந்தே வருவாங்க.. பேருந்து நட்டத்துல போகுது, எரிபொருள் விலை அதிகமாகுது, பைக் விபத்து அதிகமாகுது..... அதுதுதுதுது, இதுதுதுதுது னு ஆயிரம் காரணம் சொல்லி திரும்ப ஒரு போராட்டம் , திரும்ப ஒரு கட்டண உயர்வு....😔😔😣😣*
என்னதான் இருந்தாலும் இந்த *ஓட்ட பஸ் க்கு இது கொஞ்சம் ஓவர் தான்..*🤦🏻♂🤦🏻♂
ஒரு கரண்டி தோசை மாவ எடுத்து, சின்னதா ஊத்தி அத திருப்பி போட்டா அதுக்கு பேரு *ஊத்தப்பம்* .. அதோடு விலை *20 ரூபாய்..* அதே மாவ பெருசா ஊத்துனா அது *தோசை* , அதோட விலை *30 ரூபாய்*.. அந்த தோசை மேல ஒரு ஸ்பூன் நெய் ஊத்துனா அது *நெய் தோசை*, அதோட விலை *35 ரூபாய்*.. அந்த தோசை மேல ஒரு கரண்டி பூரிக் கிழங்க வச்சா அது *மசாலா தோசை*, அதோட விலை *40 ரூபாய்*.. அது இல்லாம கிழங்குக்கு பதிலா கொஞ்சம் வெங்காயத்தை வச்சா அது பேரு *வெங்காய தோசை*, அதோட விலையும் *40 ரூபாய்..*
இப்படி தான்ங்க இருக்கு, நம்ம அரசுப் பேருந்தோட நிலையும் ..
ஒரேயொரு பஸ்ஸ வச்சிட்டு இவனுங்க போடுற சீன் இருக்கே.... யப்பாஆஆ😖😖😖😖
கிழிஞ்ச சீட் இருந்தா ஒரு டிக்கெட் , அந்த சீட் தச்சிருந்தா ஒரு ரேட்.. அந்த பஸ் க்கு பேரு Volvo.. மாட்டுவண்டி மாதிரி போறது சாதா பஸ், குதிரை வண்டி மாதிரி ஓடுனா அதுக்கு பேரு express... 😣😣
என்னதான்யா நடக்குது இங்க...🙄🙄🙄
🦅*நீங்க பாக்குற வேலைக்கு சம்பளம் *குடுக்குறதே பெருசு* *இதுல இதுல சம்பள* *உயர்வு வேறையா?*
நீங்க நல்லா ஆட்சி பன்னுவிங்கனு தானே உங்கள தேர்ந்தெடுத்தோம் இப்படி எல்லா துறையிலையும் ஊழல் பன்னி நாட்ட அதல பாதாளத்துல தள்ளிட்டிங்களே...! 👹😣
*எங்க வரி காசுல சம்பளம் வாங்கிட்டு எங்களையே ஏமாத்தி காச புடுங்குறிங்களே... இது நியாயமா?*🤥🤙
*கொஞ்சம் நல்ல அரசியல்வாதி போல.... கடுப்பானவராக:* சரி தான்யா நாங்க தப்பானவங்க தான் திரும்ப அதே கட்சிக்கு ஓட்டு ஜெய்க்க வய்கிறிங்களே நீங்க யோக்கியமா?
_ஏன்யா ஹெல்மட் போடுங்கனு சட்டம் போட்டா... அதுக்கு என்னென்ன சொல்ரிங்க... சைடு பாக்க முடியாது, ஒழுங்கா வண்டி ஓட்ட முடியாது முடி கொட்டும் அது இதுனு... ஏன்யா நாங்க உங்க உயிர பத்தி கவலை படுறோம்... நீங்க உங்க.....🤦🏻♂ ...._
_ஐந்து லட்சம் இடம் வாங்கி மூனு லட்சம்னு ரெஜிஸ்டர் பன்னி வரி கட்டாம ஏமாத்துறிங்க தான? நாங்களும் கண்டும் காணமா தான இருந்தோம்? இப்ப என்ன கேள்வி?_
_விவசாயம் பன்ன சொன்னா அது கேவலம்னு விட்டுட்டு இப்ப எல்லாத்துக்கும் வெளிநாட்டுல, வெளி மாநிலத்துல கையேந்துற நிலைமை.... விலையேறாம என்ன பன்னும்... அரசாங்கம் ஆயிரம் சொல்லும் உனுக்கு எங்க போச்சு புத்தி..?_
*கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன்... 😣 காச வாங்கிட்டு ஓட்டு போட்ட உனக்கு கையாளாகாத அயோக்கியன் அமைச்சரா வராம,🤙 அப்துல் கலாமா அமைச்சரா வருவாரு....*😏
*போ போ கடைசி பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போ.😏.. டிக்கட் விலை ஏத்திட்டானுவ இந்த இத வச்சுக்க போ.....🤙😏 பாத்து சூதானமா பொழச்சுக... இல்ல மொத்தமா காலி பன்னிருவானுக.*🤷♂
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑
*கலந்துரையாடல்~1*
🥇 *Jaiganesh2881*
🥈 *SP.Vignesh*
🥉 *Karthikeyan.C-29 & ஜான்🔴ழைழா*
*கலந்துரையாடல்~2*
🥇 *Veera Kumar*
🥈 *Balasundar pisn*
🥉 *பாபு (இசையருவி)*
*🕴சிறந்த அட்மின்:🕴*
*குட்டி ராஜேஷ்*
🤷♂ *கருத்து:* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*வினை விதைத்தவன், வினை அறுப்பான்* என்பது போல தான் நடக்கும் .. நாம பண்ற தவறுகள் யாவும் நம்ம மேல தான வந்து இறங்கும் .. நாம தேர்ந்தெடுத்த அரசியல்வாதி ங்க அப்படி .. கண்ணு மண்ணு தெரியாம தலைவன தேர்ந்தெடுத்தா இப்படி தான் அனுபவிக்கனும்.. அரசுப்பணிக்கு ஆசப்படுற நாம, அரசுப்பேருந்தை புறக்கணிக்கும் பின்விளைவு தான் இந்த கட்டண உயர்வு... *அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்* னு சொல்ற மாதிரி, இலவசத்தயே அனுபவித்த நமக்கு கட்டண உயர்வு ரொம்ப பாதிப்பா தான் இருக்கும்...🤷🏻♂🙏🏽🙏🏽
இலவசத்தை வேண்டாம் னு தூக்கி எறிங்க.. அரசு வேலைக்கு ஆசப்படுற மாதிரி, அரசு கல்வி, மருத்துவம் , போக்குவரத்து என எல்லாத்தையும் பயன்படுத்துங்க.. பிறகு எந்த உயர்வும் வராது...💐💐
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த*
*வகுத்தலும் வல்ல தரசு.*
*_📜 விளக்கம்: 📜_*
*முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.*
*_📝 பழமொழி : 📝_*
*வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *முடிவுரை தொகுப்பாளர்:*
😎 *_நான் மகான் அல்ல_*
*+65 9864 8093*
😎 *நிரூபன்கதிர்*
*7358614182*
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *_சுரேந்தர் சூரி_*
*_9976352812_*
😎 *_அருள்முருகஇன்பன் 9942288439_*
*_(வழக்கறிஞர்)._*🌳
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment