https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :08.03.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
✴ *வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.*
💐 *~பாரதியார்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே சிற்பி...!*
*உங்களது எண்ணங்களை கடைப்பிடிப்பவருக்கு நீங்களே சிலை...!*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*தலைவர்களின் சிலைகள் பற்றி ஓர் அலசல்*
🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹
🙌 *ஒரு கதை, அப்புறம் முடிவுரை😉*
👴🏻🧒🏻 *பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப்பயணம் போனார். 👣காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.*🙁
👴🏻🙁 *அய்யய்யோ! தம்பி… மோசம் பண்ணிவிட்டாய். சாமியை மிதித்தாய்! இப்போது அதை வீசி எறிந்துவிட்டாய். சாமி உன் கண்களை அழித்துவிடும். அந்தச் சாமிக் கல்லை எடுத்து வா. அதோ தெரியும் அங்காளம்மன் கோவில் முன் நட்டு வைத்து கும்பிடு! கும்பிடு! என்று அதட்டினார்.*😕😠
🧒🏻 *சிறுவன், கல்தானே தாத்தா! அதுக்குப் போய் கும்பிடு போட வேண்டுமா? என்று கேட்டான்.*😟
👴🏻😠 *நீ கல்… கல் என்று மீண்டும் சொல்கிறாய். நன்றாக உற்றுப் பார். பூசை போட்டு, பொட்டும் வைக்கப்பட்டு இருக்கிறதே… தெரியவில்லையா? என்றார்.*😠
🧒🏻 *ஆமாம், தாத்தா என்று கூறி ஓடிச் சென்ற சிறுவன், அந்தக் கல்லை எடுத்து நட்டு, விழுந்து விழுந்து கும்பிட்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டான்.*🙁
🧒🏻 *சிறுவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி பெரியவரும் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தார். சிறுவன் பின் தொடர்ந்தான்.*🧒🏻👣
🍱 *மதிய உணவு நேரம். சத்திரத்தில் சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம் என்று எண்ணி இருவரும் சென்று உண்ணத் தொடங்கினர். அப்போது, பெரியவர் வாயில் கல் ஒன்று சிக்கிற்று. தூவென்று துப்பினார்.*👴🏻
🧒🏻 *சிறுவன், என்ன தாத்தா? என்றான்.*
🧒🏻 *கல் என்றார், தாத்தா.*
🧒🏻 *சிறுவன் ஓடிச் சென்று கை அலம்பினான். தாத்தா உமிழ்ந்த கல்லை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, அதன்முன் விழுந்து கும்பிட்டான்.*🙁
👴🏻🤦🏻♂ *ஏன்டா… மடையா.. சோற்றில் விழுந்த கல்லைக் கும்பிடுகிறாய்… அறிவு இருக்கிறதா, உனக்கு?❓ ஆத்திரப்பட்டார், 😠கல்லை கடவுள் என்று சொன்னால் சோத்துல கடக்குற கல்லையும் கும்புடுறியே மடையா மடையா என்று தத்தா திட்டினார் அந்த சிறுவனை.*👴🏻😠
🧒🏻🤙 *என்ன தாத்தா… தெருவில் கிடந்த கல்லை சாமி என்று சொல்லி கும்பிடச் சொன்னீர்கள். இந்தக் கல் சோற்றில் அல்லவா கிடந்தது. இந்தச் சாமி உயர்ந்த சாமியாயிற்றே! இதைக் கும்பிட வேண்டாமா? என்றான், சிறுவன்.*🧒🏻
👴🏻 *தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை..!*👎
🙌 *கதை முடிஞ்சிட்டு 🔚, இப்ப முடிவுரை 🔛*
🤓 *தற்போது ஏன் சிலைகளை பற்றி பேசுகிறோம்?☹*
🧐👉 *திரிபுராவில் பாஜக ஜெயித்த, 48 மணி நேரத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. பாஜக வெற்றி பெற்றதற்கும், சிலையை அகற்றுவதற்கும், என்ன சம்பந்தம் இருக்கின்றது?*🤙❓
🧐👉 *மக்கள், திரிபுராவில் பாஜகவை எதற்காக தேர்ந்தெடுத்தார்கள்? சிலைகளை அகற்றுவதற்காகவா?*❓❓
👉🤙 *நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை அனைத்து கட்சிகளும் மறந்து விடுகின்றனர்.👊😡 தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளில் மக்கள் பிரச்சனைகளே நிறைய இருக்கின்றது.😡👊 அதனை தவிர்த்து விட்டு, சிலைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.*🤕
🤕 *தற்போது தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சிலை திறப்பு விழா செய்து காமெடி செய்தார்கள். 🤦🏻♀🤦🏻♂அந்த காமெடி யாருடைய பணத்தால் செய்யப்பட்டது என்று சரியாக கூற முடியாத லட்சணத்தில் இருக்கின்றோம். சிலையை வடிவமைத்த சிற்பிக்கு பரிசுப் பொருட்கள் வேற கொடுத்துள்ளார்களாம். 🤣😂திரும்ப சிலையை, பட்டி டிங்கரிங் செய்ய, அமைச்சர்கள் மூலம் தூது வேறு அனுப்பியுள்ளார்களாம். 🤣😂அவர் பாட்டுக்கு செவ்வேனேன்னு அவர் வேலையை பார்த்துட்டு இருந்துருப்பாரு. அவர பிடிச்சி ஜெயலலிதா சிலையை செய்ய வைத்து, 😴😴😴 அந்த சிற்பியை பாடாய் படுத்துகிறார்கள். அந்த வாய்ககா தகராறே ஓய்ந்தபாடில்லை.*🤪
😰😓😥 *அதற்குள் இன்னொரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து, ஆளாளுக்கு கண்டனம் தெரிவிக்கிறாங்களே தவிர,*😏
👊😡 *(கண்டனம் தெரிவிப்பதெல்லாம், தற்போது கடலை மிட்டாய் சாப்பிடுவது போல ஆகி விட்டது.)*
*1⃣வன்முறை செய்ய தூண்டியவர்களை,*
*2⃣லெனின் சிலையை அகற்ற சொன்னது யார்?*
*3⃣அதன் மூலம் பெரியார் சிலையை தாக்கி பேசியவர் யார்?*
👉 *அவர்களை பிடித்து, ஜெயில்ல போட்டு முன்ஜாமீன் எடுத்து வெளியே விடுத்து, திரும்ப வழக்கு நடத்தி, வாய்தா வாங்கி விட்டு, கடைசியா ஃபைன் போட்டு வெளியில் விட்டுருந்தா நல்லாருந்துருக்கும். காலம், காலமாக நடக்குற சம்பிரதாயத்தை பின்பற்றியிருந்தா, இவ்வளவு பெரிய😱 பிரச்சனைகள் நடந்திருக்காது.*🙅🏻♂🙅🏻♀
🤷🏻♂🤷🏻♀ *இப்ப பாருங்க, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, பெரியார் சிலைல கல்லை வீசிட்டு போயிருக்கானுங்க. மயிலாப்பூர்ல நல்லத்தம்பி தெருவுல போயிட்டு இருந்த, அப்பாவி சிலரின் பூணூலை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அறுத்துச் சென்றிருக்கிறார்கள்.*
🛑 *கல்லை வீசி எறிந்தவர்கள், பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பூணூலை அறுத்தவர்கள் 50 க்கும், 100 க்கும் கூலிக்கு வேலை செய்யும் ஸ்லிப்பர்செல்ஸ்களே.*
😕☹ *பேச்சு பேச்சாக இருக்கும் போது, தனிமனித நபரை தாக்கி, பூணூலை அறுப்பதால் என்ன ஆகி விடப் போகிறது? அவங்க வேற பூணூல் போட்டுப்பாங்க, அவ்வளவே😇.*
😏😓 *தனிப்பட்ட நபரின் கலாச்சாரத்தில் தலையீட்டு, பூணூலை அறுப்பதால் இந்தியா வல்லரசு ஆகிவிடப் போகிறதா? பூணூல் போட்டவருக்கும், ஹெச்.ராஜாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது? ஒன்றும் இருக்காது. ஒரே சாதி என்ற அடிப்படையே🤦🏼♂🤦🏻♀.*
🙄 *கரும்பை திருடி திங்கிறவன் ஒருத்தன். அடிவாங்கிறது இன்னொருத்தன்.😏*
🤙 *இதையெல்லாம் இயக்குவது யார்?*❓
*செய்ய சொல்வது யார்?*❓
♨ *கண்டனம் தெரிவிச்சவங்களும், ஆட்சிய பிடித்தவர்களாக தான் இருப்பார்கள்.*😏
🙅🏻♀🙅🏻♂ *எல்லாரும் அல்ல. இதுல ஒரு சிலர் பண்ற வேலைகள் தான்.*
👉 *அதற்கு நம்மை சுற்றி உள்ளவர்கள் பலிகெடா?.*😡
😡👊 *வன்முறையை தூண்டச் சொல்வதும் இவர்களே, அதற்கு கண்டன அறிக்கைகள் செய்ய சொல்லுவதும் இவர்களே (முன்குறிப்பு : ஒரு சில கட்சி, அமைப்பு, கழகத்தை சார்ந்தவர்களே)*
👊😡 *நீங்கள் சிலைகளை வைத்து அடித்து கொண்டிருப்பதாலும், ஆர்ப்பாட்டம் செய்வதாலும், கண்டன அறிக்கைகள் தெரிப்பதாலும் மக்களுக்கு சல்லி பைசாவிற்கு ப்ரோஜனம் உண்டா?*👊
👊😡 *உங்களுக்கு அரசியல் பண்ணவும், பிறந்தநாள், இறந்தநாள் வந்தா, மாலை மரியாதை செலுத்தி, அவர்கள் பெயரில் பிழைப்பு நடத்தவும் தானே இவ்வளவு அலப்பறைகள்.*🤦🏻♂🤦🏻♀
🤦🏻♂🤦🏻♀ *அவர்களது கொள்கைகள் பற்றி தெரியாதவர்களாம், இதில் கம்பு சுற்றுவது தான், இன்னும் வேடிக்கையான விசயமும் கூட.*🤪
🤔 *நடிகர் சிவாஜிகணேசன் சிலையை கூட, இப்படி தான் நடுரோட்டில் வைத்து, அரசியல் விஸ்வாசம் செய்தார்கள். அந்த சிலையால் பொதுமக்களுக்கு இடையூறு என்பது கூட கட்டுக்கதையாக தான் இருக்கும்.*😏
🙄😴😲 *எத்தனையோ குண்டு, குழிங்க, எவ்வளவோ டிராபிக், எத்தனையோ ரவுண்டானம் உள்ள இடத்தில் வண்டி ஓட்டுபவர்களுக்கு, அந்த சிலையினால் இடைஞ்சல் ஏற்பட்டிருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுக்களுக்கு தற்போது சிலைகளே சிம்ம சொப்பனமாக திகழ்கின்றது😝.*
🙄😴🤔 *முதலில் சிலை வைப்பார்கள், பிறகு மணிமண்டபம் கட்டுவார்கள், வருடா வருடம் பராமரிப்பு செலவு, சிலையில கூட சில்லரை💵💴 பாக்குற கூட்டம் தானே, அரசியல் பண்றாங்க.*👊
👊 *இதெல்லாம் பெருமையா? இல்ல, இல்ல... வரலாற்று சுவடுகளாம்.*🤦🏻♀🤦🏻♂
🤦🏻♀🤦🏻♂ *யார் யாருக்கோ சிலை வைத்தீர்கள். தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய ஸ்ரீதேவிக்கு ஒரு சிலை வைக்கணும்னு, உங்களில் யாருக்காவது தோன்றியதா?*🤣😂
🤦🏻♀🤦🏻♂ *16 வயதினிலே படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, நம் தேசிய பறவையினை மக்கள் மனதில் பதிய வைத்து, விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தியதால் தான் தேசிய கொடி போர்த்தப்பட்டது என்று ஸ்ரீதேவி தொண்டர்கள் கூக்குரலிட்டார்கள். அவர்களுக்கு ஏன் ஒரு சிலை வைக்க கூடாது?*🤢
🤦🏻♀🤦🏻♂ *நம்ம நாட்டில் குஷ்பூ, நயன்தாரா, விஜய், அஜீத்திற்கு கூட சிலை வைத்தார்கள்.*
🤦🏻♀🤦🏻♂👊 *அப்பலாம் யாரும் பொங்கவில்லையே, ஏன்னா அவரவர் விருப்பப்பட்டு சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார்கள்.*
👊 *ஆனால் நீங்களோ (அரசியல்வாதிகள்), யார் காசில் யாருக்கு சூனியம் வைக்க சிலைகளை வைத்து, காக்கா பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.*😴
🙄🤔 *இன்னும் வருங்காலத்தில் யார் யாருக்கு சிலை வைப்பார்கள்? வாங்க ஒரு லிஸ்ட் போடுவோம்.*😴🙌
🤷🏻♂ *1.கலைஞர் கருணாநிதி*
🤷🏻♀ *2.ஸ்டாலின்*
🤷🏻♂ *3.உதயநிதி ஸ்டாலின்*
🤷🏻♀ *4.அழகிரி*
🤷🏻♂ *5.சின்னம்மா அல்லது டிடிவி தினகரன்*
🤷🏻♀ *6.ரஜினிகாந்த்*
🤷🏻♂ *7.விஜயகாந்த்*
🤷🏻♀ *8.கமலஹாசன்*
🤷🏻♂ *9.சீமான்*
🤷🏻♀ *10.ராமதாஸ்*
🤷🏻♂ *11.வை.கோ🤭*
🙄😴 *இவங்களுக்கெல்லாம் சிலைகள் வைத்த தான், அடுத்த கட்ட பொழப்புகள், இவர்களது பெயர்களை சொல்லி ஓடும்.*🤔🤪
🤔🙄 *இதுபோல நிகழ்ச்சிகள் இனிமேல் நடைபெறாம இருக்க, சிலைகளுக்குனு தனியா ஈப்பிகோ சட்டம் 007, 2018 (420) பிரிவின் படி எதாவது கொண்டு வந்து தொலைங்க.*🤦🏻♀🤦🏻♂
*இல்ல நாடு தாங்காது.😭😭😭*
🤔🙄 *யார், யாருக்கு சிலைகள் வைக்கணும்? எந்தெந்த இடத்தில் வைக்கணும்? என்னெல்லாம் பண்ணலாம்🤔, என்னெல்லாம் பண்ணக் கூடாது?. இதுபோல சட்டத்துல ஓட்டை இல்லாதவாறு எல்லா பக்கமும் அடைச்சி, எதாச்சும் கொண்டு வாங்க.😌*
😓😥 *சரி, இப்ப சண்டை நடந்தது என்னமோ, லெனின் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் தான்.*
😰🤕 *இதுல கொடுமை என்னான்ன, இன்னைக்கு காலைல, சென்னை திருவோற்றியூரில் அம்பேத்கர் சிலை மேல பெயிண்ட் வீசிருக்காங்க. கேரளால மகாத்மா காந்தி சிலைய சேதப்படுத்திருக்காங்க. அவங்களுக்கும், இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லையே.*😰🤕
🤕😰 *அவங்கள ஏண்டா கோர்த்து விடுறிங்க அப்ரசண்டிங்களா?*
🤦🏻♀🤦🏻♂ *சிலை வச்ச காசுல, ஒரு ஊர் மக்களோட தண்ணீர் பிரச்சனைய தீருங்க, பிச்சைக்காரங்களை ஒழிங்க, பிளாட்பாரத்துல இருக்கிற குடும்பங்களுக்கு முதல்ல குடிசை வீடாவது கட்டி கொடுங்க. ஏற்கனவே இங்க பல பேருக்கு சட்டி அடிப்புடிச்சி கிடக்கு🤦🏼♂.*
🤦🏻♀🤦🏻♂ *அந்த பிரச்சனைய தீர்த்து வைக்க துப்பு முடி இல்ல. இந்த லட்சணத்துல சிலை வைக்கிறாங்களாம், சேதப்படுத்துறாங்களாம், மணி மண்டபம் கட்டுறாங்களாம், மாலை போடுறாங்களாம், கும்பாபிஷேகம் பண்றாங்களாம், கோவில் கட்டுறாங்களாம். போங்கடா டேய்....*🤦🏻♀🤦🏻♂
🤦🏻♀🤦🏻♂ *உங்களை சிலை வைக்க வேணாம்னு சொல்லலை. உங்க சொந்த காசுல, உங்க இடத்துல வச்சி அடிச்சி விளையாடுங்க.*
🙅🏻♂🙅🏻♀ *நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, உங்க சாதி, மத அரசியலை எங்க தலைல புகுத்தாதீங்க.*
😉😜 *கலைஞர் கூட, அவங்க அம்மாவுக்கு சிலை வச்சிருக்காங்க. யார் இடத்துல😉? அவர் சொந்தமா உழைத்து வாங்குன இடத்துல தான்பா.*
😉😛 *லாரான்ஸ் கூட அவங்க அம்மாவுக்கு சிலை வச்சிருக்காங்க அவங்களோட சொந்த இடத்தில்.*😜
😜😝 *அது போல யார் யாருக்கு சிலை வேணுமோ, அவங்க அவங்க சொந்த இடத்துல கட்டி கும்பிடுங்க.*😉😜
😏🤦🏻♀🤦🏻♂ *யார் எந்த சிலையை சேதப்படுத்தி, அடிச்சிக்கிட்டாலும், கொஞ்சிக்கிட்டாலும், அதனால மக்களோட அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை.*🙅🏻♀🙅🏻♂👎
*சிந்திப்போம், செயல்படுவோம்😉💐*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *அருள்முருகஇன்பன்*🏆🏅
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@Jaiganesh, @Sasikanth Neelakantan*
🥈 *@க நிருபன்கதிர், @SP Vignesh*
🥉 *@nitheesht03, @Thamizhadian*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@King David (Editor), @siva*
🥈 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன்*
🥉 *@sriramkrm, @மணி நித்யா 🌸🌿🎈*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
💢 *சிலைகளை அவரவர் சொந்த பணத்திலோ, சொந்த இடத்திலோ வைப்பதால் யாருக்கும், எந்த தொந்தரவும் இருக்க போவதில்லை.*
💢 *இதற்கு முன்னர் எப்படியோ, பொது இடங்களில் சிலைகள் வைப்பதை, இனிமேலாவது தடை பண்ணனும்.*
💢 *இவனுங்க இன்னைக்கு அடிச்சிப்பானுங்க, நாளைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துல கலந்துக்கிட்டு கை குலுக்கிப்பானுங்க. கூட்டணி வைத்துக் கொண்டு கூட ஆட்சி அமைப்பாங்க.*
💢 *பாதிக்கப்படுவது என்னவோ, பெரிய கைகளுக்கு கீழ் வேலை செய்யும் கூலித் தொழில் செய்பவர்களே, தியிபுராவில் கூட இப்படித்தான். புல்ட்ரோசர் ஓட்டுன டிரைவர கைது பண்ணுனாங்களாம். ஆனா அதை செய்ய சொன்னவன் எவன் என்பது இதுவரை தெளிவில்லை. ஏவி விடுபவர்கள், ஏவி கொண்டு தான் இருப்பார்கள்.*
💢 *நாம்தான் இவர்களின் செயல்களுக்கு இரையாகாமல், விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.*💢
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும், சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம். யாருக்கோ🤭.*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.யாருக்கோ🤭*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா?🤭*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *கந்தசாமி-9080669640*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :08.03.2018.*
🌹 *கிழமை :வியாழன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
✴ *வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.*
💐 *~பாரதியார்*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே சிற்பி...!*
*உங்களது எண்ணங்களை கடைப்பிடிப்பவருக்கு நீங்களே சிலை...!*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*தலைவர்களின் சிலைகள் பற்றி ஓர் அலசல்*
🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹
🙌 *ஒரு கதை, அப்புறம் முடிவுரை😉*
👴🏻🧒🏻 *பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப்பயணம் போனார். 👣காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.*🙁
👴🏻🙁 *அய்யய்யோ! தம்பி… மோசம் பண்ணிவிட்டாய். சாமியை மிதித்தாய்! இப்போது அதை வீசி எறிந்துவிட்டாய். சாமி உன் கண்களை அழித்துவிடும். அந்தச் சாமிக் கல்லை எடுத்து வா. அதோ தெரியும் அங்காளம்மன் கோவில் முன் நட்டு வைத்து கும்பிடு! கும்பிடு! என்று அதட்டினார்.*😕😠
🧒🏻 *சிறுவன், கல்தானே தாத்தா! அதுக்குப் போய் கும்பிடு போட வேண்டுமா? என்று கேட்டான்.*😟
👴🏻😠 *நீ கல்… கல் என்று மீண்டும் சொல்கிறாய். நன்றாக உற்றுப் பார். பூசை போட்டு, பொட்டும் வைக்கப்பட்டு இருக்கிறதே… தெரியவில்லையா? என்றார்.*😠
🧒🏻 *ஆமாம், தாத்தா என்று கூறி ஓடிச் சென்ற சிறுவன், அந்தக் கல்லை எடுத்து நட்டு, விழுந்து விழுந்து கும்பிட்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டான்.*🙁
🧒🏻 *சிறுவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி பெரியவரும் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தார். சிறுவன் பின் தொடர்ந்தான்.*🧒🏻👣
🍱 *மதிய உணவு நேரம். சத்திரத்தில் சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம் என்று எண்ணி இருவரும் சென்று உண்ணத் தொடங்கினர். அப்போது, பெரியவர் வாயில் கல் ஒன்று சிக்கிற்று. தூவென்று துப்பினார்.*👴🏻
🧒🏻 *சிறுவன், என்ன தாத்தா? என்றான்.*
🧒🏻 *கல் என்றார், தாத்தா.*
🧒🏻 *சிறுவன் ஓடிச் சென்று கை அலம்பினான். தாத்தா உமிழ்ந்த கல்லை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, அதன்முன் விழுந்து கும்பிட்டான்.*🙁
👴🏻🤦🏻♂ *ஏன்டா… மடையா.. சோற்றில் விழுந்த கல்லைக் கும்பிடுகிறாய்… அறிவு இருக்கிறதா, உனக்கு?❓ ஆத்திரப்பட்டார், 😠கல்லை கடவுள் என்று சொன்னால் சோத்துல கடக்குற கல்லையும் கும்புடுறியே மடையா மடையா என்று தத்தா திட்டினார் அந்த சிறுவனை.*👴🏻😠
🧒🏻🤙 *என்ன தாத்தா… தெருவில் கிடந்த கல்லை சாமி என்று சொல்லி கும்பிடச் சொன்னீர்கள். இந்தக் கல் சோற்றில் அல்லவா கிடந்தது. இந்தச் சாமி உயர்ந்த சாமியாயிற்றே! இதைக் கும்பிட வேண்டாமா? என்றான், சிறுவன்.*🧒🏻
👴🏻 *தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை..!*👎
🙌 *கதை முடிஞ்சிட்டு 🔚, இப்ப முடிவுரை 🔛*
🤓 *தற்போது ஏன் சிலைகளை பற்றி பேசுகிறோம்?☹*
🧐👉 *திரிபுராவில் பாஜக ஜெயித்த, 48 மணி நேரத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. பாஜக வெற்றி பெற்றதற்கும், சிலையை அகற்றுவதற்கும், என்ன சம்பந்தம் இருக்கின்றது?*🤙❓
🧐👉 *மக்கள், திரிபுராவில் பாஜகவை எதற்காக தேர்ந்தெடுத்தார்கள்? சிலைகளை அகற்றுவதற்காகவா?*❓❓
👉🤙 *நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை அனைத்து கட்சிகளும் மறந்து விடுகின்றனர்.👊😡 தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளில் மக்கள் பிரச்சனைகளே நிறைய இருக்கின்றது.😡👊 அதனை தவிர்த்து விட்டு, சிலைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.*🤕
🤕 *தற்போது தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சிலை திறப்பு விழா செய்து காமெடி செய்தார்கள். 🤦🏻♀🤦🏻♂அந்த காமெடி யாருடைய பணத்தால் செய்யப்பட்டது என்று சரியாக கூற முடியாத லட்சணத்தில் இருக்கின்றோம். சிலையை வடிவமைத்த சிற்பிக்கு பரிசுப் பொருட்கள் வேற கொடுத்துள்ளார்களாம். 🤣😂திரும்ப சிலையை, பட்டி டிங்கரிங் செய்ய, அமைச்சர்கள் மூலம் தூது வேறு அனுப்பியுள்ளார்களாம். 🤣😂அவர் பாட்டுக்கு செவ்வேனேன்னு அவர் வேலையை பார்த்துட்டு இருந்துருப்பாரு. அவர பிடிச்சி ஜெயலலிதா சிலையை செய்ய வைத்து, 😴😴😴 அந்த சிற்பியை பாடாய் படுத்துகிறார்கள். அந்த வாய்ககா தகராறே ஓய்ந்தபாடில்லை.*🤪
😰😓😥 *அதற்குள் இன்னொரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து, ஆளாளுக்கு கண்டனம் தெரிவிக்கிறாங்களே தவிர,*😏
👊😡 *(கண்டனம் தெரிவிப்பதெல்லாம், தற்போது கடலை மிட்டாய் சாப்பிடுவது போல ஆகி விட்டது.)*
*1⃣வன்முறை செய்ய தூண்டியவர்களை,*
*2⃣லெனின் சிலையை அகற்ற சொன்னது யார்?*
*3⃣அதன் மூலம் பெரியார் சிலையை தாக்கி பேசியவர் யார்?*
👉 *அவர்களை பிடித்து, ஜெயில்ல போட்டு முன்ஜாமீன் எடுத்து வெளியே விடுத்து, திரும்ப வழக்கு நடத்தி, வாய்தா வாங்கி விட்டு, கடைசியா ஃபைன் போட்டு வெளியில் விட்டுருந்தா நல்லாருந்துருக்கும். காலம், காலமாக நடக்குற சம்பிரதாயத்தை பின்பற்றியிருந்தா, இவ்வளவு பெரிய😱 பிரச்சனைகள் நடந்திருக்காது.*🙅🏻♂🙅🏻♀
🤷🏻♂🤷🏻♀ *இப்ப பாருங்க, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, பெரியார் சிலைல கல்லை வீசிட்டு போயிருக்கானுங்க. மயிலாப்பூர்ல நல்லத்தம்பி தெருவுல போயிட்டு இருந்த, அப்பாவி சிலரின் பூணூலை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அறுத்துச் சென்றிருக்கிறார்கள்.*
🛑 *கல்லை வீசி எறிந்தவர்கள், பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பூணூலை அறுத்தவர்கள் 50 க்கும், 100 க்கும் கூலிக்கு வேலை செய்யும் ஸ்லிப்பர்செல்ஸ்களே.*
😕☹ *பேச்சு பேச்சாக இருக்கும் போது, தனிமனித நபரை தாக்கி, பூணூலை அறுப்பதால் என்ன ஆகி விடப் போகிறது? அவங்க வேற பூணூல் போட்டுப்பாங்க, அவ்வளவே😇.*
😏😓 *தனிப்பட்ட நபரின் கலாச்சாரத்தில் தலையீட்டு, பூணூலை அறுப்பதால் இந்தியா வல்லரசு ஆகிவிடப் போகிறதா? பூணூல் போட்டவருக்கும், ஹெச்.ராஜாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது? ஒன்றும் இருக்காது. ஒரே சாதி என்ற அடிப்படையே🤦🏼♂🤦🏻♀.*
🙄 *கரும்பை திருடி திங்கிறவன் ஒருத்தன். அடிவாங்கிறது இன்னொருத்தன்.😏*
🤙 *இதையெல்லாம் இயக்குவது யார்?*❓
*செய்ய சொல்வது யார்?*❓
♨ *கண்டனம் தெரிவிச்சவங்களும், ஆட்சிய பிடித்தவர்களாக தான் இருப்பார்கள்.*😏
🙅🏻♀🙅🏻♂ *எல்லாரும் அல்ல. இதுல ஒரு சிலர் பண்ற வேலைகள் தான்.*
👉 *அதற்கு நம்மை சுற்றி உள்ளவர்கள் பலிகெடா?.*😡
😡👊 *வன்முறையை தூண்டச் சொல்வதும் இவர்களே, அதற்கு கண்டன அறிக்கைகள் செய்ய சொல்லுவதும் இவர்களே (முன்குறிப்பு : ஒரு சில கட்சி, அமைப்பு, கழகத்தை சார்ந்தவர்களே)*
👊😡 *நீங்கள் சிலைகளை வைத்து அடித்து கொண்டிருப்பதாலும், ஆர்ப்பாட்டம் செய்வதாலும், கண்டன அறிக்கைகள் தெரிப்பதாலும் மக்களுக்கு சல்லி பைசாவிற்கு ப்ரோஜனம் உண்டா?*👊
👊😡 *உங்களுக்கு அரசியல் பண்ணவும், பிறந்தநாள், இறந்தநாள் வந்தா, மாலை மரியாதை செலுத்தி, அவர்கள் பெயரில் பிழைப்பு நடத்தவும் தானே இவ்வளவு அலப்பறைகள்.*🤦🏻♂🤦🏻♀
🤦🏻♂🤦🏻♀ *அவர்களது கொள்கைகள் பற்றி தெரியாதவர்களாம், இதில் கம்பு சுற்றுவது தான், இன்னும் வேடிக்கையான விசயமும் கூட.*🤪
🤔 *நடிகர் சிவாஜிகணேசன் சிலையை கூட, இப்படி தான் நடுரோட்டில் வைத்து, அரசியல் விஸ்வாசம் செய்தார்கள். அந்த சிலையால் பொதுமக்களுக்கு இடையூறு என்பது கூட கட்டுக்கதையாக தான் இருக்கும்.*😏
🙄😴😲 *எத்தனையோ குண்டு, குழிங்க, எவ்வளவோ டிராபிக், எத்தனையோ ரவுண்டானம் உள்ள இடத்தில் வண்டி ஓட்டுபவர்களுக்கு, அந்த சிலையினால் இடைஞ்சல் ஏற்பட்டிருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுக்களுக்கு தற்போது சிலைகளே சிம்ம சொப்பனமாக திகழ்கின்றது😝.*
🙄😴🤔 *முதலில் சிலை வைப்பார்கள், பிறகு மணிமண்டபம் கட்டுவார்கள், வருடா வருடம் பராமரிப்பு செலவு, சிலையில கூட சில்லரை💵💴 பாக்குற கூட்டம் தானே, அரசியல் பண்றாங்க.*👊
👊 *இதெல்லாம் பெருமையா? இல்ல, இல்ல... வரலாற்று சுவடுகளாம்.*🤦🏻♀🤦🏻♂
🤦🏻♀🤦🏻♂ *யார் யாருக்கோ சிலை வைத்தீர்கள். தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய ஸ்ரீதேவிக்கு ஒரு சிலை வைக்கணும்னு, உங்களில் யாருக்காவது தோன்றியதா?*🤣😂
🤦🏻♀🤦🏻♂ *16 வயதினிலே படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, நம் தேசிய பறவையினை மக்கள் மனதில் பதிய வைத்து, விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தியதால் தான் தேசிய கொடி போர்த்தப்பட்டது என்று ஸ்ரீதேவி தொண்டர்கள் கூக்குரலிட்டார்கள். அவர்களுக்கு ஏன் ஒரு சிலை வைக்க கூடாது?*🤢
🤦🏻♀🤦🏻♂ *நம்ம நாட்டில் குஷ்பூ, நயன்தாரா, விஜய், அஜீத்திற்கு கூட சிலை வைத்தார்கள்.*
🤦🏻♀🤦🏻♂👊 *அப்பலாம் யாரும் பொங்கவில்லையே, ஏன்னா அவரவர் விருப்பப்பட்டு சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார்கள்.*
👊 *ஆனால் நீங்களோ (அரசியல்வாதிகள்), யார் காசில் யாருக்கு சூனியம் வைக்க சிலைகளை வைத்து, காக்கா பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.*😴
🙄🤔 *இன்னும் வருங்காலத்தில் யார் யாருக்கு சிலை வைப்பார்கள்? வாங்க ஒரு லிஸ்ட் போடுவோம்.*😴🙌
🤷🏻♂ *1.கலைஞர் கருணாநிதி*
🤷🏻♀ *2.ஸ்டாலின்*
🤷🏻♂ *3.உதயநிதி ஸ்டாலின்*
🤷🏻♀ *4.அழகிரி*
🤷🏻♂ *5.சின்னம்மா அல்லது டிடிவி தினகரன்*
🤷🏻♀ *6.ரஜினிகாந்த்*
🤷🏻♂ *7.விஜயகாந்த்*
🤷🏻♀ *8.கமலஹாசன்*
🤷🏻♂ *9.சீமான்*
🤷🏻♀ *10.ராமதாஸ்*
🤷🏻♂ *11.வை.கோ🤭*
🙄😴 *இவங்களுக்கெல்லாம் சிலைகள் வைத்த தான், அடுத்த கட்ட பொழப்புகள், இவர்களது பெயர்களை சொல்லி ஓடும்.*🤔🤪
🤔🙄 *இதுபோல நிகழ்ச்சிகள் இனிமேல் நடைபெறாம இருக்க, சிலைகளுக்குனு தனியா ஈப்பிகோ சட்டம் 007, 2018 (420) பிரிவின் படி எதாவது கொண்டு வந்து தொலைங்க.*🤦🏻♀🤦🏻♂
*இல்ல நாடு தாங்காது.😭😭😭*
🤔🙄 *யார், யாருக்கு சிலைகள் வைக்கணும்? எந்தெந்த இடத்தில் வைக்கணும்? என்னெல்லாம் பண்ணலாம்🤔, என்னெல்லாம் பண்ணக் கூடாது?. இதுபோல சட்டத்துல ஓட்டை இல்லாதவாறு எல்லா பக்கமும் அடைச்சி, எதாச்சும் கொண்டு வாங்க.😌*
😓😥 *சரி, இப்ப சண்டை நடந்தது என்னமோ, லெனின் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் தான்.*
😰🤕 *இதுல கொடுமை என்னான்ன, இன்னைக்கு காலைல, சென்னை திருவோற்றியூரில் அம்பேத்கர் சிலை மேல பெயிண்ட் வீசிருக்காங்க. கேரளால மகாத்மா காந்தி சிலைய சேதப்படுத்திருக்காங்க. அவங்களுக்கும், இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லையே.*😰🤕
🤕😰 *அவங்கள ஏண்டா கோர்த்து விடுறிங்க அப்ரசண்டிங்களா?*
🤦🏻♀🤦🏻♂ *சிலை வச்ச காசுல, ஒரு ஊர் மக்களோட தண்ணீர் பிரச்சனைய தீருங்க, பிச்சைக்காரங்களை ஒழிங்க, பிளாட்பாரத்துல இருக்கிற குடும்பங்களுக்கு முதல்ல குடிசை வீடாவது கட்டி கொடுங்க. ஏற்கனவே இங்க பல பேருக்கு சட்டி அடிப்புடிச்சி கிடக்கு🤦🏼♂.*
🤦🏻♀🤦🏻♂ *அந்த பிரச்சனைய தீர்த்து வைக்க துப்பு முடி இல்ல. இந்த லட்சணத்துல சிலை வைக்கிறாங்களாம், சேதப்படுத்துறாங்களாம், மணி மண்டபம் கட்டுறாங்களாம், மாலை போடுறாங்களாம், கும்பாபிஷேகம் பண்றாங்களாம், கோவில் கட்டுறாங்களாம். போங்கடா டேய்....*🤦🏻♀🤦🏻♂
🤦🏻♀🤦🏻♂ *உங்களை சிலை வைக்க வேணாம்னு சொல்லலை. உங்க சொந்த காசுல, உங்க இடத்துல வச்சி அடிச்சி விளையாடுங்க.*
🙅🏻♂🙅🏻♀ *நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, உங்க சாதி, மத அரசியலை எங்க தலைல புகுத்தாதீங்க.*
😉😜 *கலைஞர் கூட, அவங்க அம்மாவுக்கு சிலை வச்சிருக்காங்க. யார் இடத்துல😉? அவர் சொந்தமா உழைத்து வாங்குன இடத்துல தான்பா.*
😉😛 *லாரான்ஸ் கூட அவங்க அம்மாவுக்கு சிலை வச்சிருக்காங்க அவங்களோட சொந்த இடத்தில்.*😜
😜😝 *அது போல யார் யாருக்கு சிலை வேணுமோ, அவங்க அவங்க சொந்த இடத்துல கட்டி கும்பிடுங்க.*😉😜
😏🤦🏻♀🤦🏻♂ *யார் எந்த சிலையை சேதப்படுத்தி, அடிச்சிக்கிட்டாலும், கொஞ்சிக்கிட்டாலும், அதனால மக்களோட அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை.*🙅🏻♀🙅🏻♂👎
*சிந்திப்போம், செயல்படுவோம்😉💐*
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *அருள்முருகஇன்பன்*🏆🏅
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@Jaiganesh, @Sasikanth Neelakantan*
🥈 *@க நிருபன்கதிர், @SP Vignesh*
🥉 *@nitheesht03, @Thamizhadian*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@King David (Editor), @siva*
🥈 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன்*
🥉 *@sriramkrm, @மணி நித்யா 🌸🌿🎈*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
💢 *சிலைகளை அவரவர் சொந்த பணத்திலோ, சொந்த இடத்திலோ வைப்பதால் யாருக்கும், எந்த தொந்தரவும் இருக்க போவதில்லை.*
💢 *இதற்கு முன்னர் எப்படியோ, பொது இடங்களில் சிலைகள் வைப்பதை, இனிமேலாவது தடை பண்ணனும்.*
💢 *இவனுங்க இன்னைக்கு அடிச்சிப்பானுங்க, நாளைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துல கலந்துக்கிட்டு கை குலுக்கிப்பானுங்க. கூட்டணி வைத்துக் கொண்டு கூட ஆட்சி அமைப்பாங்க.*
💢 *பாதிக்கப்படுவது என்னவோ, பெரிய கைகளுக்கு கீழ் வேலை செய்யும் கூலித் தொழில் செய்பவர்களே, தியிபுராவில் கூட இப்படித்தான். புல்ட்ரோசர் ஓட்டுன டிரைவர கைது பண்ணுனாங்களாம். ஆனா அதை செய்ய சொன்னவன் எவன் என்பது இதுவரை தெளிவில்லை. ஏவி விடுபவர்கள், ஏவி கொண்டு தான் இருப்பார்கள்.*
💢 *நாம்தான் இவர்களின் செயல்களுக்கு இரையாகாமல், விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.*💢
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*உயர்ந்த குணத்தையும், சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம். யாருக்கோ🤭.*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.யாருக்கோ🤭*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*விதைக்கிற காலத்தில தூங்கிவிட்டு, அறுவடையை நினைக்கலாமா?🤭*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *கந்தசாமி-9080669640*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment