🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 23.01.2018*_ 🌹
🌹 _*கிழமை : செவ்வாய்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும் அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை.*
*-காஞ்சி பெரியவர்*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து தான் ஆரம்பிக்கிறது "பிச்சை" என்ற வார்த்தை..!!*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*பிச்சை எடுப்பதற்க்கான காரணம் என்ன? ஏன்? மாறவேண்டியது யார்?*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🎭👀''ஐயா... சாமி... தர்மம் பண்ணுங்க'' என ஒரு குரல் கேட்டதும் பாக்கெட்டைத் துழாவி தட்டுப்படும் ஒரு நாணயத்தைப் போட்டுவிட்டு கடந்து போகும் மக்களுக்கு மத்தியில்*🤔😳
*🤔🤔இவர்கள் யார்?*
*🤔🤔ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?*
*🤔🤔நம் ஊரில் எவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்?*
*🧐😨இந்த மாதிரி கேள்விகள் எதாவது உங்களுக்கு தோன்றியுள்ளதா...?*
*👴🏻👵🏻60 வயது தாண்டினவங்க சுமார் 5% சதவீதம் பேர். பெரும்பாலும் வீட்டுல கவனிப்பு இல்லாமலும் மருமகள்(ன்) கொடுமையாலும் வெளியே வந்தவங்க.*😠😓
*😟☹நிறைய பேருக்கு பிச்சை எடுக்குறதுல விருப்பம் இல்லைதான். ஆனால், பசி கையேந்த வச்சிடுச்சு. அப்புறம் அதுவே ஈஸியான வேலையா பழகிடுச்சு*😣😖
*🤔🤔தினம் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?*
*🤔🤔இதில் என்னென்ன பிரச்னைகள் வருது?*
*🤔🤔வேற வேலை கிடைச்சா போவீங்களா?*
*🙄😥இந்த மாதிரி கேள்விகள் எதாவது அவங்க கிட்ட கேட்டுருக்கிரிங்களா...?*☹🤐
*😓😥பிச்சை எடுக்குறவங்கள்ல 20 சதவீதம் குழந்தைங்க. சிலருக்கு இது பரம்பரைத் தொழிலாவும் இருக்கு.*🤥😳
*😠😡பிச்சைக்காரங்களை சிலர் கஞ்சா விக்கிறது உள்ளிட்ட சமூக விரோத காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறாங்க.*👊👊
*😠😡ஆதரவற்ற பெண்களை பாலியல் ரீதியா துன்புறுத்துறதும் நடக்குது. *👊👊
*😔😟குடும்பங்கள்ல இருந்துதான் பிச்சைக்காரங்க உருவாகுறாங்க.☹😓*
*🧐🤨அதனால மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துறதைத்தான் இதற்கு தீர்வா இருக்கும்.*🤝👍
*🧐🤓குடும்பத்துல சக மனிதர்களை நேசிக்கவைக்கனும். யாரையும் தனித்தோ தவிக்கவோ விடகூடாது.🤫🤝*
*☠☠சில ஊர்களில் உள்ள பேருந்து நிலையங்களில் பூம்பூம் மாட்டுக்காரங்க குடும்பம் வசிக்குது.*☠☠
*🤨🧐இந்த சமூகத்துல பிறந்த 90 குழந்தைங்க படிக்காம பிச்சை எடுத்துக்கிட்டிருக்காங்க. இவங்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செஞ்சு கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்!*🤝👍💪
*🇮🇳🇮🇳அரசும், சமூக அமைப்புகளும், தொழில் நிறுவனங்களும் இணைஞ்சு செயல்பட்டா, பிச்சைக்காரங்க எல்லாருக்கும் மறுவாழ்வு தந்து மீட்டுட முடியும்.*🏳🏳
*👀🗣பிச்சைக்காரர்களும் மனிதர்கள்தான். சூழ்நிலை காரணமாக அவர்கள் இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.*😠😥
*😟🤔அவர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் சில கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிறப்பான ஒரு நல்ல சேதி.*👏🤝👌
*🧐🤔பிச்சை எடுப்பவர்களில் மூன்று விதம் உண்டு.*☹😠
*1⃣‼முதல் வகை, உண்மையில் வறுமை காரணமாக இந்த வழிக்கு வந்தவர்கள். இவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால், ஏற்றுக் கொள்வார்கள்.*💪👍
*🙄🤔அதற்கு எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் முன்வருகினறன. ஆனால், இத்தகையவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.*🧐🤨
*2⃣‼அடுத்தது, ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறியவர்கள், உழைக்கத் தெரியாமல் இப்படி பிழைக்கத் தொடங்கி விடுகின்றனர்.*😢😥
*😲😧அன்றாடத் தேவைக்கும் அதிகமாக காசு கிடைப்பதால், கைத்தொழிலாக ஏற்றுக் கொள்கின்றனர்.*🙄😯
*😠😡அப்படி விரும்பி பிச்சைக்காரர் பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் திருந்துவதற்கு தயாராக இல்லை. யாராவது அடைக்கலம் தர முன்வந்தாலும், அவர்களை திரும்பிப் பார்ப்பதும் இல்லை.*👎👊
*3⃣‼மூன்றாவது ரகம், அமைப்புசார்ந்த பிச்சைக்காரர்கள். இவர்கள் யார், எந்த ஊர் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.*🤷♂🤦♂
*🤨😠ஆனால், இக்கும்பலில் பச்சைக் குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினரும் இருக்கிறார்கள்.*😓😠
*🧐😢ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என்ற நிபந்தனையில் இவர்களை எங்கிருந்தோ ஒரு கூட்டம் வேலை வாங்குகிறது.*😰😠
*😳🙄எனவே பிச்சைக்காரர்கள் பற்றிய அக்கறை மட்டுமல்ல; அவர்களை பற்றிய கணக்கு வழக்குகளை சேகரிக்கக் கூட எந்த அமைப்பும் முன்வரவில்லை.*😢😰
*😯😵ஆனால், சமூக அமைப்பை போல் இவர்களும் பிரிந்தே இருக்கிறார்கள்.*😰😨
*😲😮அமைப்பு சார்ந்த பிச்சைத் தொழிலாளர்களில் பலர் வெளிமாநிலத்தவர் என்பதால், அவர்கள் போகும் இடம், சேரும் இடம் அவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரிவதில்லை.*🤷♂🤦♂
*🚔🚨காவல்துறை நடவடிக்கை மட்டுமே இதை தடுக்க உதவும்.*🚓👍
*மற்ற 1⃣,2⃣இரு தரப்பினரில் உண்மையில் ஆதரவற்றவர்களுக்கு மட்டும் அரசு இல்லங்களில் அடைக்கலம் தரலாம்.*🤝👍
*😧😨மற்றவர்களின் குடும்பங்களை கண்டறிந்து, கண்டிப்புடன் ஒப்படைக்கலாம். அதற்காக இரு தரப்புக்கும் தேவையான கவுன்சிலிங் அளிக்கலாம்.*🤝👍
*🤨🧐ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், சிறுவர்கள்தான் உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பது வழக்கம்.*😓😥
*🙄💪இன்று நிலைமை மாறிவிட்டது. ஊனமுற்றவர்களில் பலர் உழைப்பை அதிகம் நம்புகின்றனர். சலுகையும், படிப்பும் அவர்களுக்கு கைகொடுக்கிறது.*🤝👍👏
*😓😥ஊனத்தை காட்டி பிச்சை எடுத்தவர்கள் எல்லாம் உழைக்கத் தொடங்கி விட்டனர்.*👏👏👍
*😠😤அதனால், பிச்சை எடுக்க வைப்பதற்காகவே ஊனமுற்றவர்களாக்கும் கொடுமை அரங்கேறத் தொடங்கியது.👊👊*
*🙄😡 அப்படிப்பட்ட கொடூரக் கும்பல்கள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அலைகின்றன.*👊👊
*🧐👊அடுத்தது பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை கடத்தும் கும்பல். குழந்தை தொழிலாளர்கள் சிரமமின்றி ஈடுபடும் ஒரே தொழில் பிச்சை.*😠😡
*😥😓இதற்காக பச்சிளங் குழந்தைகளை வாடகைக்கு எடுக்கின்றனர். அதற்கு தூக்க மருந்து கொடுத்து, தூங்க வைத்து விடுவார்கள். இடுப்பில் சுமந்த பரிதாப கோலத்தில், சிக்னல்களில் தவம் கிடக்கின்றனர்.🙄😠😡*
*😰😓பார்ப்பவர்களின் இரக்கத்தை தூண்டும் விதத்தில் கடும் வெயிலில் வியர்க்க வியர்க்க ஒவ்வொரு வாகனமாக ஓடுகின்றனர்.*👊😡
*👊👊அலட்டிக் கொள்ளமல் பிச்சை எடுப்பவர்கள் ஆன்மிக கோலம் போட்டுக் கொள்கின்றனர். கோவில், குளம் உள்ள ஊர்களில் காவி உடையும், சந்தனமும் மணக்க உட்கார்ந்திருப்பார்கள்.*😤👊
*🤔🧐திருவோட்டை இவர்கள் மாத்திரமே இன்றளவும் பயன்படுத்துகின்றனர். கடைக்காரர்களில் சிலர் சில்லரை பிரச்னையை தீர்க்க பிரச்சைக்காரர்களை நாடுவது உண்டு.😥😤*
*🙄😳ஆனால், பிச்சைக்காரர்களே இப்போது நாலணா, எட்டணா சில்லரைகளை வாங்குவதில்லை. அட நம்ம அமைச்சர் ராஜுபாயே செல்லிருக்காரு...*🤦♂🤷♂
*😳🙄பிச்சைக்காரர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அவர்கள் கையில் இருக்கும் காசை பிடுங்க பல இடங்களில் ரவுடிகள், சில இடங்களில் போலீஸ்காரர்களும் காத்திருப்பார்கள்.*😨😂
*🧐🤪மாமூலாக கொடுத்து விட்டால் தப்பிப்பார்கள். இல்லாவிட்டால் அடி, உதை, வம்பு வழக்கு வரும்.*😭🤷♂🤦♂
*👊👊இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" - மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது.*🎥📽
*🙄😂இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் சில அரசு அதிகாரிகள்... அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல...*🤷♂🤦♂
*🏳🏳தேசிய, தமிழக அளவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு ஏதுமில்லை.*🤷♂🤷♂
*🙄🤔காரணம் இவர்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. இவர்களில் பலர் பகுதி நேர பிச்சைக்காரர்கள் என்கிறார் தமிழ்குடில் தொண்டு நிறுவன நிர்வாகி. ஆனால், இந்திய அளவில் எவ்வளவு பேர் வறுமை கோட்டுக்கு கீழே சத்தான உணவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு கணக்கு வைத்திருக்கிறது.*🙄😳
*😰😨அதன்படி 23 கோடி பேர், அதவாது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பேர் நல்ல சாப்பாடு இல்லாமல் வறுமையில் இருப்பவர்களாம்.*😓😥
*பிச்சைக்காரர்களில் அதிகம் பேர் இந்த சோம்பேறி தனமான வேலையை செய்வதற்கு பிச்சையாக நீங்கள் போடும் காசு தான் காரணம். தயவு செய்து கருணை என்ற பெயரில் நீங்க பணமா அவங்களுக்கு எதுவும் குடுக்காதிங்க... அதற்கு பதிலா சாப்பாடு இல்லைனா தின்பண்டமா வாங்கி குடுங்க அப்படியும் உங்களால் முடியாத நிலை இருந்தாலும் காசு மட்டும் குடுத்துடாதிங்க...*
*'உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் வாழ, இவர்களுக்கு உதவுவது நாம் பாவம் என்று கொடுக்கும் காசுதான் காரணம் '*👊🤝💪
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*👑
*🏅 கற்றது கால்நடை மருத்துவம்*👏
*🏅 Saai Janu*👏
*🏅 SP.Vignesh*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*👑
*🏅 இசையருவி*👏
*🏅 balasundar pisn*👏
*🏅 Veera Kumar*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*'இனிமே, எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு காசோ, பணமோ போடாதீங்க. முடிஞ்சா அவங்களுக்கு உணவு, உடை கொடுங்க. நாங்க செய்யும் செயல்களை மற்ற இளைஞர்களும் பொதுமக்களும் பின்பற்றினால், யாசகர்கள் இல்லா தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவையே உருவாக்கலாம்"*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்*
*குலனுடையான் கண்ணே யுள.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*💚அறிந்து கொள்ளவும்*💚
*ஒவ்வொரு நாளும் பசிக்கு சோறு தேவைன்னாலும், நாளைய வாழ்க்கைக்கு யாரும் 'சோத்தை' சேர்த்து வைப்பதில்லை 'சொத்தைதான்' சேர்த்து வைக்கிறார்கள் "பிச்சை" எடுப்பவன்உட்பட...!!*
*💙தெரிந்து கொள்ளவும்*💙
*யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு அதுவே சிறந்த தானம்...!!*
*💜புரிந்து கொள்ளவும்*💜
*பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது...!!*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *சுரேந்தர் சூரி*
*+91 99763 52812*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment