🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :28.03.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.*
💐 *– சாக்ரடீஸ்.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*தற்போதைய செல்போன் டவர் பிரச்சினைகளும், பாதிப்புகளும்????*
📶📲🤨😰😥😓📲📶😰😥📶
📲📱📶 *"செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் அவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவிகித நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார், என்று பம்பாய் ஐ.ஐ.டி. மின் பொறியியல் பேராசிரியர் கிரீஷ் குமார் உள்ளிட்டவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்,"✅ என்று குறிப்பிடுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் நித்தியானந்த் ஜெயராமன்.*🤷🏻♀
📱📶 *செல்போனை அளவிற்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் செல் திசுக்கள் சூடாகிவிடும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.🔍✅ இதனால் மூளையில் பாதிப்பு வருவதோடு ஏதேனும் சிறிய கட்டிகள் இருந்தால் கூட அது பெரிதாகிவிடும் வாய்ப்பு உள்ளது😱😨 ✅👍என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.*😱😰😔
📲📱 🏢 *செல்போன் நிறுவனங்களில் பிரச்சாரம்*🗣😡
📶📲🏢 *செல்போன் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் இல்லை இது டிஎன்ஏவை சிதைக்காது என்று செல்போன் நிறுவனங்கள் பசப்பு வார்த்தைகளை தெரிவித்து வருகின்றன.😡👊 சர்வதேச ஆணையம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்ப குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும் என்றும் சப்பைக் கட்டு கட்டுகின்றன நிறுவனங்கள்.*😡👊😡
✅ *செல் திசுக்கள் சூடாகும்*😡👊👇
📲📶 🤜 *செல்போன் நிறுவனங்களின் பொய்யான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.📃 அதாவது செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏவை பாதிக்கா விட்டாலும் அது செல் திசுக்களை சூடாக்கும் என்று தெரிவித்துள்ளது.*📲🔍✅😡
🧠 *மூளைப் புற்றுநோய் வரும்*🧠✅
📲📶🧠 *செல்போன்களின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம்.😔😱 இதனால் மூளைப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்கின்றனர் நிபுணர்கள்.*✅😱🧠
🌍 *உலக சுகாதார நிறுவனம்*🌍👇
🌍✅ *இதை உறுதிப் படுத்தும் வகையில் 2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் அதிகமாக செல்போன் உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.*🌍📃🔍👍
📲📶🐦 *செல்போன் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை பாதிப்பதில்லை என்று கோவை அனைக்கட்டியில் உள்ள சாலிம் அலி பறவையியல், இயற்கை அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.🔍✅ இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி களையும் மேற்கொண்டும் உள்ளது.*✅🔍
🐦 *சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும்தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கியக் காரணம்.*🔴😔
🐦🏬 *நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன.😔 மேலும் இப்போது தானியங்கள் நெகிழிப் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளிகன் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது.⛔😔 இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன.*⛔🐦😔
🐦⛔ *எனவே, சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு செல் போனை வந்தடையும் கதிர்வீச்சோ, செல்போன் கோபுரங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சோ நேரடிக் காரணம் என்று இதுவரை நிறுவப்படவில்லை.*👎👎
🌍📲📶 *இந்தியா முழுவதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட 900க்கும் அதிகமான பெருநகரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை அமைக்கும் பணிகளை 2014 ல் துவங்கியுள்ளனர்.✅ இந்த அலைபேசி கோபுரங்கள் மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப்பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் அருகில் துவங்க அனுமதியில்லை.⛔👎 இந்த கோபுரங்களை 50மீ முதல் 1000மீ.க்கு அப்பால் தான் அமைக்க வேண்டும்.✅ டெல்லி உயர்தீதிமன்ற தீர்ப்புகளும், அரசின் புதிய விதிமுறைகளும் இதனை உறுதிப் படுத்தியிருக்கின்றன. ✅👍ஆனால் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் அரசு விதித்திருக்கும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சட்ட விரோதமாக மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும் அடுக்குமாடிகளிலும் கோபுரங்களை அமைத்து வருகின்றனர்*😡👊
📲📶⛔ *இத்தகைய கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் கதிரியக்கங்களும் மிகவும் அபாயகரமானவை.😱 கர்ப்பிணிப் பெண்கள், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆகியோரை எளிதில் தாக்கி இரத்தப்புற்றுநோய், தோல் புற்றுநோய், மூளைபாதிப்பு, வலிப்பு போன்ற நோய்களை உண்டாக்கும்.😱👍 மேலும் கதிரியக்கதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை, தலைவலி, ஞாபகமறதி, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற எண்ணிலடங்கா பாதிப்புகள் ஏற்படக்கூடும்.*😱😔
⛔📲📶 *ஏற்கனவே அமைக்கப்பட்ட அலைபேசி கோபுரங்களிலிருந்து 50 மீ முதல் 300 மீ தொலைவு வரை கதிரியக்கம் நிலவுவதை தகுந்த ஆதாரத்துடன் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT) ""பேராசிரியர் கிருஷ்குமார்"""இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அளித்துள்ள தனது அறிக்கையில் நிரூபித்துள்ளார்.📃🔍👍 சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ராம்நாத் கார்க் என்பவரின் சிறுவயது பையனும் திடீரென இறந்துருக்கிறான்.😔 🤨அதற்கான காரணத்தைத் தேடும் போது அவர் வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் தான் பாதிக்கப்பட்டு இறந்தது கண்டறியப்பட்டது.*🤨😔😨😰
😡😨🤨 *இதேபோல் செல்போன் கோபுரத்திற்கு அருகே வசித்துவந்த எஸ்.கே விஜயா பட் என்னும் பெண்மணி மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வருகிறார்.😨😰🤨 இந்த நோய்க்கு காரணம் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.*🔍🤨😨😰
📲📶🤨 *செல்போன் கோபுரத்தின் கதிரிக்கத்தால் கோவையில், பீளமேடு காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவன் அதிகமான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான்.😰😔 இந்த மாணவனுக்கு மூச்சுதிணறல் ஏற்படுவதற்கு செல்போன் கோபுரத்தின் அருகில் வசிப்பதே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.🔍😱😔 👆🔴இவர்களைப்போல் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்களை அறியாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.😰😱😔 ஆனால் இந்த பாதிப்பிற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கே தெரியாது.*😱😰😔🤨🔴
📲📶⛔ *இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் (ISMR) டாக்டர் எம்.வி.கோட்டா தனது அறிக்கையில் செல்போன் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.🔍😰😔 மேலும் வெளிநாடுகளில் பெண்களுக்கு மலட்டுத்தன்மையும், சிறுவயது குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய்கள் அதிகம் வருவது ஆதாரப்பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.🔍✅ இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) விதிகுறைகளின்படி, செல்போன் கோபுரங்கள் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 400 மீ.க்கு அப்பால் மட்டுமே அமைக்க வேண்டும்.✅ ஆனால் எந்தவொரு நிறுவனமும் இவ்விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.😡👊 கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்(TNPSB) இந்த அத்துமீறலை கண்டுகொள்வதில்லை.*😡👊
📲📶📑 *பெருமுதலாளிகளால்*
*போடப்படும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.🤷🏻♀இதனால் ஒப்பந்தம் போடப்படும் போது 90 சதவீத இடத்தின் உரிமையாளர்கள் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகளை அறியாமலேயே கையொப்பம் இடுகின்றனர். 🤕🙄😴இதில் கள்ளிமடைபகுதியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் 20 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதது. இடைப்பட்ட காலத்தில் ஒப்பந்தத்தினை ரத்து செய்யவோ, அடமானம் வைக்கவோ, விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ நிலத்தின் உரிமையாளருக்கு உரிமை கிடையாது.🙅🏻♀👎 ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் உரிமை உண்டு. 😡👊இவர்கள் முதலில் 100 சதுர அடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.😏 பிறகு புவித்தொடுப்பு (Earthing), ஒளியிழைக் கம்பிகள்(Optical Fiber), செல்லத் தேவையான இடங்கள் என ஆக்கிரமிப்புகள் தொடரும்.😡👊 மேலும் தொழிற்நுட்ப வளர்ச்சியினால் புதிய புதிய உபகரணங்களை நிறுவுவார்கள்.😡👊 இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமென்று தெரியாது.🙅🏻♀ முதலில் சாதரண அலைபேசிக்குத்தான் என்று கோபுரங்களை அமைப்பார்கள். பிறகு தொலைபேசி(Basic Telephone connection), அகன்ற அலைக்கற்றை(Broadband), ஒளியிழை கேபிள் டிவி(Fiber to the Home or FTTH) என திட்டங்களை விரிவுபடுத்திக்கொண்டே போவார்கள்.*😡👊
😡👊 _*பெரும்பாலானோர் வளர்ச்சி என்ற அடிப்படையில் இது போன்ற திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஆனால், வளர்ச்சி என்பது மக்களின் நல்வாழ்வுக்கு பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும். ✅👍மாறாக இத்திட்டங்கள் மக்களை மரணக் குழியில் தள்ளுவதாக உள்ளது.*_🙅🏻♀🙅🏻♀🔴
🔴😡👊 _*செல்போன் நிறுவனங்களின் இலாபவெறிக்கு பலிகடாவாக்கப்படுவது உழைக்கும் மக்களே.*_😡😔😰
🔴🌍📲📶 _*இந்தியாவில் ரிலையன்ஸ், இந்துஸ் டவர், ஜி டி எல் போன்ற 12 முன்னணி நிறுவனங்கள் செல்போன் டவர்கள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காமல் நாடு முழுவதும் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்போன் கோபுரங்களை அமைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அரசும் அதிகாரிகளும் காவல்துறையும் துணை நிற்கின்றனர். இந்த செல்போன் கோபுரங்களால் ஏற்கனவே அரிய வகைப் பறவைகளும், சிட்டுகுருவிகளும், தேனீக்களும் காணாமல் போக இதுவும் ஒரு காரணமாக உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் பன்னாடு நிறுவனங்கள், டாட்டா-அம்பானி போன்ற இந்திய தரகு முதலாளிகள் தங்களின் இலாப வெறிக்காக ஏராளமான உழைக்கும் மக்களை பலியாக்கி வருகின்றனர்.*_😡👊🔴
🔴📶📲 _*கதிர்வீச்சின் அளவு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுவிட்சர்லாந்தில் 42 மில்லிவாட், ரஷ்யாவில் 100 மில்லிவாட், உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் கூட வெறும் 400 மில்லிவாட் மட்டுமே. ஆனால் இந்தியாவிலோ 4500 மில்லிவாட் ஆக உள்ளது. ஒரே கோபுரத்தில் பல அலைபேசி நிறுவனங்களின் இணைப்புகளை வழங்குவது என்ற நடைமுறை எந்த நாடுகளிலும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான் சட்டவிரோதமாக கடைபிடிக்கப்படுகிறது.*_😡🔴
🔴📲📶 😡 _*ஒரு செல்போன் கோபுரம் அமைக்க தொலைத்தொடர்பு அமைச்சகம், மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அமைக்க முடியும்.👍 ஆனால் இங்கு அமைக்கப்படும் கோபுரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள அமைப்புகளின் உரிய அனுமதியின்றியோ அல்லது லஞ்சம் வாங்கி அனுமதி பெற்றோ குடியிருப்பு பகுதிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலங்கள் போன்ற பகுதிகளில் சட்ட்த்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளன. 😡👊அரசும், அதிகார வர்க்கமும், பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் வர்க்கத்தின் இத்தகைய திட்டங்களை தடுக்க அதிகாரமற்ற அடிமை மாநில அரசால், தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற இயலமுடியவில்லை*_👊😡😰🔴
🔴💪 _*நம் மண்ணையும், மக்களையும், சுற்றுப்புறச் சூழலையும் மலடாக்கும் கதிர்வீச்சு அபாயம் கொண்ட செல்போன் கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்....*_👍
🔴 😡👊 _*கொடிய நோய்களை ஏற்படுத்தி நமது சந்ததியினரையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் வேண்டாம்...*_😡👊🙅🏻♀
🔴💪 _*இயற்கையையும் மனிதகுலத்தையும் காத்திடுவோம்...!!!நாமாகவே....!!*_👍🤝
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏. *KS* 👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🤩🥇 *@sriramkrm, @Kumarb*👏🎉
🤩🥈 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன், @Jaiganesh*👏🎉
🥉 *@தமிழன், @ப்ரியா யுவராஜ்👨👩👧, @பிரபாகரன் சிதம்பரம்*👏🎉
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🤩🥇 *@அ. கந்தன்*👏🎉
🤩🥈 *@Sheikmom*🎉
🤩🥉 *@பிரதீப் விஸ்வா, @தமிழன் ராஜா, @🌻 வாழ்க வளமுடன் 🌼*👏🎉
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
📲 📑 *சமீபத்திய ஒரு அறிவிப்பை தற்போது காண்போம்.*📲📑
📑📲📶 *ரிலையன்ஸ் ஜியோ வழியாக மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்க ஒரு வாய்ப்பு*
📲📑 *முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனம் உட்பட இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், அவர்களின் உள்கட்டமைப்பு சார்ந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றிற்கு ரூ.74,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.*✅😡
📲📶📑 *ஏற்கனவே ரூ.16,000 கோடி முதலீட்டை நிகழ்த்தி விட்டதாகவும், மேலும் ரூ.24,000 கோடி முதலீட்டை செய்துள்ளதாகவும் பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.*✅
*😡மறுமுனையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, வரும் நிதி ஆண்டில் 1 லட்சம் மொபைல் டவர்களை நிறுவுதல் சார்ந்த பணிக்காக ரூ.50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் கூறியுள்ளது.*😡
🤨 *மாதத்திற்கு ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம் என அறிவித்துள்ளது.*🤨
🤜 *இந்த வாய்ப்பின் கீழ் நீங்களொரு ஜியோ டவர் நிறுவலுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக நிகழ்த்தலாம். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் மாதத்திற்கு ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*🤨
📲📑 *விண்ணப்பம் மற்றும் ஒப்புதல்?*👇
🤜📲📑📶 *நீங்களொரு ஜியோ டவர் நிறுவல் சார்ந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.*🤨
📲📶📑 *பின்னர் நீங்கள் உங்களின் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? ஏற்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் வழியாகவே சரிபார்க்க முடியும்.*🤨
📲📑📶 *ஜியோ டவர் நிறுவலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?*🤨
😔 *(நம்மளே நாமே நோய் வர வைத்துக கொள்வது எப்படி)*🤦🏻♂🤦🏻♀
🤜 *நீங்கள் உங்கள் கட்டிடத்தில் / கிராமத்தில் அல்லது வேளாண் பண்ணையில் ஜியோ டவர் ஒன்றின் நிறுவலுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் நிர்வாகியை அழைத்து, உங்கள் இருப்பிடம் / கிராமம் / மாவட்டம் சார்ந்த விவரங்களை கொடுக்க வேண்டுமாம்.*
🤜 *நீங்கள்
www.jiotowerindia.com என்க்ரியா வலைத்தளத்திலும் கூட ஜியோ டவர் நிறுவலின் ஆன்லைன் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் மற்றும் பூர்த்தி செய்யலாம். ஒரு ஜியோ 4ஜி டவருக்கான மாத வாடகைக்கு இடத்திற்கு இடத்திற்கு மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.*
📲📑📶 *நீங்கள் மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கலாம்?*
🤜 *ஜியோ டவர் நிறுவல் செயல்முறையின்கீழ், ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கணக்கிடுவது ஒரு கடினமான மதிப்பீடாகும். கிராமப்புற பகுதி (கிராமீன் க்ஷேத்திரா): ரூ.20,000 முதல் ரூ.30,000/- வரை மற்றும் நகர்ப்புற பகுதி (ஷெரிரி க்ஷேத்திரா): ரூ.35,000 முதல் ரூ.50,000/- வரை சம்பாதிக்கலாம்.*
😡🤦🏻♀ *(எப்படி எப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்றாங்க)*🤦🏻♂
📲📶📑 *ஸ்பேஸ் லீஸ் அப்ரூவல்*👇
🤜 *கிராமப்புற பகுதிக்கு தேவையான இடம் : குறைந்தபட்சம் 500 சதுர அடி நிலப்பரப்பு நிலம்.*
🤜 *நகர பகுதிக்கு தேவையான இடம் : குறைந்தபட்சம் 500 சதுர அடி.*
🤜 *கிராமப்புற பகுதிக்கான குத்தகை காலம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்*
🤜 *நகர்ப்புற பகுதிக்கான குத்தகை காலம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்*
📲📑📶 *முன்பெல்லாம் தொலைதொடர்பு அதிகாரிகள் டவர் வைக்கும் இடத்தை தேர்வு செய்து, நம்மிடம் பேச்சுவார்தை நடத்துவார்கள்.*
📲📑📶 *தற்போது நாமே online ல் apply செய்து, டவர் வைக்க சொல்லுமளவுக்கு 4ஜி காலமாக மாறிவிட்டது.*
📲📑📶 *டவர் வைப்பவர்கள் ஆரம்பத்தில் சரியான முறையில் சொன்னவாரே வைப்பார்கள். ஆனால் எப்போது ரேஞ்ச் அதிகமாக்கப்படுகிறது, சரியாக வைக்கப்படுகின்றது என்பதை மக்களால் தினமும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்க முடியாது. அது நம் வேலையும் அல்ல.*😡
📲📶 *செல்போன் டவர்கள் தேவைதான். ஆனால் சரியான அளவுகளுடன் பாதிப்புகள் இல்லாதவாறு அமைத்தால் நலம்.*🤷🏻♀🤷🏻♂
🤜 *சில தினங்களுக்கு முன் நடந்தது.*👇
📲📶📑 *திருவண்ணாமலையில், வேட்டவலம் சாலை பகுதியில், ஜியோ நிறுவன மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவரில் இருந்து, வெளிப்படும் கதிர்வீச்சால், கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படுவர். மழை, புயல் காலங்களில், டவர் விழுந்தால், உயிரிழப்பு ஏற்படும் என மக்களிடையே கருத்து நிலவியது. இதையடுத்து, டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, திருவண்ணாமலை கிழக்கு போலீசார், மக்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். மறியலால், அப்பகுதியில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.*🔴
🔴 *மக்கள் சற்று விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் எதிர்கால பாதிப்புகளை தவிர்க்கலாம்.*✅👍
*நன்றி🤝🏻💐*
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சிறப்பீனுஞ் செல்வம் பெறினும்* *பிறர்க்கின்னா*
*செய்யாமை மாசற்றார் கோள்*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🎯 *அறிந்துகொள்ளவும்*🎯
*இடம் கொடுத்தால் மடம் பிடிப்பான்.*
🎯 *புரிந்துகொள்ளவும்*🎯
*நீர் மேல் எழுத்து போல்.*
🎯 *தெரிந்துகொள்ளவும்*🎯
*பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.*
*சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.*
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *அன்புதோழன்-*
*9677527522*
😎 *கிருஷ்ணன்-*
*9787239449*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏